Tuesday, September 24
நயன்தாரா சைடு பிசினஸ் தெரியுமா..? அடிக்கடி துபாய் செல்வது ஏன்..? தீராத வி****ர வெறி..!
Actress

நயன்தாரா சைடு பிசினஸ் தெரியுமா..? அடிக்கடி துபாய் செல்வது ஏன்..? தீராத வி****ர வெறி..!

தமிழ் சினிமாவில் அதிக வருமானம் பெரும் நடிகைகளில் முக்கியமானவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த பொழுது மிகக் குறைந்த சம்பளத்திற்குதான் நயன்தாரா நடிப்பதற்கு வந்தார். ஆனால் மலையாளத்தை விடவும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான வருமானம் அதிகம் என்பது நயன்தாராவிற்கு அப்பொழுது தெரிந்திருந்தது அதனால்தான் மலையாளத்தில் வாய்ப்புகள் வந்த போதும் கூட மலையாளத்தில் நடிக்காமல் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். தமிழில் ஐயா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது தொடர்ந்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் அவருக்கு வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அந்த இரண்டு திரைப்படங்களிலும் பாரம்பரிய உடைகளில் நடித்த நயன்தாரா கஜினி திரைப்படத்தில் நடிக்கும் போது அதிக கவர்ச்சியுடன் நடித்தார். நயன்தாராவிற்கு வந்த வரவேற்பு: இதனால் அவருக்கு எந்த வகையான கதா...
படுக்கைக்கு அழைத்த நடிகையின் தம்பி..! பவி டீச்சர் பிரிகிடா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

படுக்கைக்கு அழைத்த நடிகையின் தம்பி..! பவி டீச்சர் பிரிகிடா கொடுத்த பதிலை பாருங்க..!

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படம் பெரும் தோல்வியை கண்ட ஒரு திரைப்படம் என்றாலும் கூட அந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகருக்கும் பிறகு வேறு திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைத்தது. அதேபோல நகுலும் பாய்ஸ் திரைப்படத்தில் பெரிதாக பிரபலமாகவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார். காதலில் விழுந்தேன் திரைப்படம் நகுலுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்திற்கு வெகுவான விளம்பரங்கள் இருந்தன. அந்த விளம்பரங்களே நகுலை அதிக அளவு மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தியது. நகுலுக்கு வந்த வரவேற்பு: தொடர்ந்து மாசிலாமணி கந்தகோட்டை மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் நகுல். காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி ஆகிய இரண்...
இந்த பெண்ணை Choose பண்ண இது தான் காரணம்..! மகனின் திடீர் திருமணம்.. உண்மையை உடைத்த நெப்போலியன்..!
Tamil Cinema News

இந்த பெண்ணை Choose பண்ண இது தான் காரணம்..! மகனின் திடீர் திருமணம்.. உண்மையை உடைத்த நெப்போலியன்..!

கடந்த சில வாரங்களாகவே நெப்போலியனின் மகன் தனுஷ் திருமணம் குறித்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் நெப்போலியன். அதற்குப் பிறகு அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார் நெப்போலியன். பிறகு அவரது மூத்த மகனான தனுஷிற்கு உடலில் குறைபாடு இருந்த காரணத்தினால் தொடர்ந்து அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக நாடு நாடாக சென்று வந்தார் நெப்போலியன். அமெரிக்காவில் செட்டில்: இறுதியாக அமெரிக்காவில் தனது மகனுக்கு மருத்துவ வசதி நன்றாக இருப்பதால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். 2014 இல் அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியன் அங்கேயே ஒரு ஐடி நிறுவனத்தையும் துவங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் தற்சமயம் திருநெல்வேலியில் அக்ஷயா என்கிற பெண்ணை தன்னுடைய மகனுக்கு நிச்சயம் செய்துள்ளார் நெப்போலியன் இவர்களது நிச்சயதா...
முருகன் வீட்டுக்கு மீனா வந்தது எப்படி தெரியுமா..? யாருக்கும் தெரியாமல் மீனா செய்த லீலைகள்..! போட்டு உடைக்கும் பிரபலம்..!
Actress

முருகன் வீட்டுக்கு மீனா வந்தது எப்படி தெரியுமா..? யாருக்கும் தெரியாமல் மீனா செய்த லீலைகள்..! போட்டு உடைக்கும் பிரபலம்..!

சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகையாக மீனா இருந்து வருகிறார். நடிகை மீனா தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்திலேயே பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாத நடிகை என்று பல சினிமா விமர்சனங்களே கூறியிருக்கின்றனர். பாஜகவின் முக்கிய பிரமுகரான எல். முருகனுக்கும் மீனாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. அந்த சர்ச்சை இப்போது வரை பெரிதாக வெடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் சேகுவாரா கூறும்பொழுது மீனாவின் வாழ்க்கை பக்கங்களில் இருந்து நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மீனா தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை என்றெல்லாம் கூற முடியாது. தமிழ் சினிமாவில் கண்ணீர் விட்டு அழ கூடிய நடிகைகளை தான் சிறப்பான நடிப்பை கொண்ட நடிகர்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் ராதிகா, குஷ்பூ மாதிரியான நடிகைகள...
அஜித்தின் சுயநலம்.. சோகத்தில் ஷாலினி.. SHAMILI மீது குற்றச்சாட்டு.. திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்..  நள்ளிரவில் நடந்த கூத்து..!
Tamil Cinema News

அஜித்தின் சுயநலம்.. சோகத்தில் ஷாலினி.. SHAMILI மீது குற்றச்சாட்டு.. திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்..  நள்ளிரவில் நடந்த கூத்து..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமான நடிகராக அஜித் இருந்து வருகிறார். தனக்கென ரசிகர் மன்றம், ரசிகர்கள் மீட்டிங், விருது வழங்கும் விழா என்று எதுவுமே நடக்காத போதும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் என்பது குறையவே இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து பல காலங்களாக அஜித் குறித்து நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இதெல்லாம் குறித்து பத்திரிகையாளர் சுபாயர் ஒரு பேட்டியில் விளக்கங்களை கொடுத்திருக்கிறார். ஷாலினி நடிக்காததற்கு காரணம்: அதில் அவரிடம் கேட்கும் பொழுது நடிகை ஷாலினி அஜித்தை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. அது அஜித் போட்ட விதிமுறையின் காரணத்தினால் தானா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுபாயர் கூறும் பொழுது ஷாலினி சிறுவயதாக இருக்கும் பொழுது  100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து விட்டார். அப்...
மைதா சொம்பு.. கறுப்பா இருந்திருந்தா இவ்ளோ பெரிய ஹீரோயின் ஆகியிருப்பீங்களா..? தமன்னா கொடுத்த அதிர்ச்சி பதில்..!
Tamil Cinema News

மைதா சொம்பு.. கறுப்பா இருந்திருந்தா இவ்ளோ பெரிய ஹீரோயின் ஆகியிருப்பீங்களா..? தமன்னா கொடுத்த அதிர்ச்சி பதில்..!

டிஜிட்டல் யுகத்தில் நாம் இருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் நிற வேற்றுமைகள் இருக்கத் தான் செய்கிறது. அதிலும் வெள்ளை நடிகர்களுக்கு சினிமாவில் இருக்கும் மவுசு கருப்பு அழகிகளுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை தமன்னா அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது இவர் கருப்பாக இருந்து தான் இப்படி வெண்மையாக மாறிய கதையை சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இது பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்கலாம். நடிகை தமன்னா.. தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரை உலகத்தில் கல்லூரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்து வெற்றி படங்களை தந்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தமன்னாவிடம் நீங்கள் கருப்பாக இருந்திருந்தால் திரை உலகுக்கு வந்திருப்பீர்களா? என்ற கேள்வி எழ...
BREAKING :  வீட்டு வாசலில் நடந்த அமானுஷ்யம்.! நேரில் கண்டதும் கதிகலங்கிய கோபி..!
Television

BREAKING : வீட்டு வாசலில் நடந்த அமானுஷ்யம்.! நேரில் கண்டதும் கதிகலங்கிய கோபி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமாருக்கு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக மாறிய சதீஷ்குமார் பல்வேறு தர ரசிகர்களை பெற்றிருப்பதோடு அந்த மிரட்டலினால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சதீஷ்குமார் காலை நேரங்களில் மோட்டிவேஷன் செய்யக் கூடிய வார்த்தைகளை கூறி அனைவருக்கும் பிரார்த்தனை செய்து ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்றி விடுவார். இவர் நடிக்கும் சீரியலில் தான் இவருக்கு பெண்களால் பிரச்சனை என்றால் நிஜ வாழ்விலும் பெண்களால் சூனியம் வைக்கும் அளவிற்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கலா சேத்ரா காலணியில் இருக்கும் அறுபடை முருகன் கோவிலுக்...
ஆத்தாடி.. எத்த தண்டி.. படுக்கையில் பளிங்கு தொடை முழுசாக தெரிய குத்தாட்டம் போடும் பிரியங்கா தேஷ்பாண்டே..!
Television

ஆத்தாடி.. எத்த தண்டி.. படுக்கையில் பளிங்கு தொடை முழுசாக தெரிய குத்தாட்டம் போடும் பிரியங்கா தேஷ்பாண்டே..!

பிரியங்கா தேஷ்பாண்டே 1992 - ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி பிறந்த இவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். இவர் சிரித்த முகத்துடன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் ராணி ஆட்டம், உன்னோடு வாழுதல் வரம் அல்லவா போன்ற குறும்படங்களில் தனது நடிப்புத் திறனை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருப்பார். ஆத்தாடி.. எத்த தண்டி.. தொலைக்காட்சிகளில் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து 2016-ஆம் ஆண்டில் சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான ஆனந்த விகடன் சினிமா விருதினை பெற்று இருக்கிறார். அது மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஆண்டு விழாவில் சிறந்த பெண் தொகுப்பாலினிக்கான விருதையு...
எனக்கு எந்த விஷ்யத்துல திருப்தி கிடைக்குதான்னு தான் பாப்பேன்.. வாணி போஜன் தடாலடி..!
Tamil Cinema News

எனக்கு எந்த விஷ்யத்துல திருப்தி கிடைக்குதான்னு தான் பாப்பேன்.. வாணி போஜன் தடாலடி..!

சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைப்பதே பெரிதாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் இவர் எப்படி இருந்தால் தான் நடிக்கணும் என்று தான் நினைப்பது பற்றி விரிவாக பகிர்ந்து இருக்கிறார். நடிகை வாணி போஜன்.. நடிகை வாணி போஜனை பொறுத்த வரை ஆரம்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆகா தொடரில் அறிமுகம் ஆனார். மாடல் அழகியாக திகழ்ந்த இவர் ஜெயா டிவியில் வெளி வந்த மாயா தொடரிலும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெய்வமகள் சீரியலிலும் நடித்திருக்கிறார். இதில் குறிப்பாக தெய்வமகள் சீரியலில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் தனக...
நாட்டுக்கட்ட தொடையை காட்டி சூடேத்துறாரே திமிரு பட நடிகை.. பாத்து பாத்து ஏங்கும் இளசுகள்..!
Actress

நாட்டுக்கட்ட தொடையை காட்டி சூடேத்துறாரே திமிரு பட நடிகை.. பாத்து பாத்து ஏங்கும் இளசுகள்..!

சரக்கு அடிக்காமலேயே கிக்கு ஏற்ற கூடிய வகையில் தற்போது தனது நாட்டுக்கட்ட தொடையை காட்டி ரசிகர்களின் மனதில் ரகளை செய்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டது. அச்சச்சோ.. இப்படி பார்க்கின்ற பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனம் ஏக்கத்தில் தவிப்பதாக சொல்லி இருக்கும் ரசிகாஸ் ஸ்ரேயா ரெட்டி வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் அழகோடு இருப்பதாக சொல்லிவிட்டார்கள். நாட்டுக்கட்ட தொடையை காட்டி.. நடிகை ஸ்ரேயா ரெட்டி தமிழ், தெலுங்கு மலையாள திரைப்படங்களில் நடித்ததை அடுத்து 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த சாமுராய் திரைப்படத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி பலர் மனதிலும் இடம் பிடித்தார். ஆரம்ப காலத்தில் திரை உலகில் வருவதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாக விளங்கிய இவர் சதன் மியூசி...
Exit mobile version