Tuesday, September 24
Uncategorized

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சூப்பர் பேரன்களுடன் கொண்டாடிய பவர் பேக் தீபாவளி…!

எப்போது போல் இந்த தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்குள் நின்றபடி தனது வீட்டிற்கு முன் திரண்டு இருந்த ரசிகர்களை பார்த்து தீபாவளி வாழ்த்தை  தெரிவித்தார். அன்று முதல் இன்று வரை திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற அசைக்கமுடியாத பட்டத்தோடு இன்னும் அதே ஸ்டைலில் படங்களை தந்து ரசிகர்களை அசத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இவர் நடிப்பில் தற்போது உருவாகிவரும் ஜெய்லர் திரைப்படத்தை ஆவலாக காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்க கூடியது வேளையில்  தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.  மேலும் இந்த தீபாவளியன்று இவர் இவரது பேரனான யாத்ரா மற்றும் லிங்கா உடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து  மகிழ்ந்த அந்த தருணத்தில் எடுத்த புகைப்படங்கள் இப்போது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  மேலும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆகிய ஐஸ்வர்யா அவர்களின் இரண்டு மகன்கள் மற்றும் தந்தையோடு இணைந்து கொண்டாடிய த...
Uncategorized

“எவ்ளோ பெரிய்ய்ய தோடு….” – சிகப்பு நிற உடையில் இளசுகளை உறைய வைத்த திவ்யதர்ஷினி…!

காபி வித் டிடி என்ற பெயரில் வெளிவந்த ஷோவின் மூலம் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அந்தஸ்தை பெற்றார் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவரை ரசிகர்கள் திவ்யதர்ஷினி என்று அழைப்பதை விட அன்பாக டிடி என்று அழைக்கவே விரும்புவார்கள். திரைப்பட நடிகைக்கு எந்த அளவு ரசிகர்கள் வட்டாரம் இருக்குமோ அதைப் போலவே பெருமளவு ரசிகர்கள் வட்டாரத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள தொகுப்பாளினி. இவர் ஒவ்வொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கூடிய விதம், பேசும் தன்மை இவற்றை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி கூட்டம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவுக்கு தனி திறனோடு நிகழ்ச்சிகளை தயாரித்து கொடுக்கின்ற வல்லமை இவருக்கு உள்ளது. இதையடுத்து தற்போது திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் திவ்யதர்ஷினி கமலஹாசனின் நளதமயந்தி எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். மேலும் இவர் செல்வி மற்றும் அரசி என்ற சீரியல்களில் நடித்...
Uncategorized

எகிறி குதிக்கும் முன்னழகு.. சூடு கிளப்பும் ஜான்வி கபூர்..! – வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..!

1997ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பெண்ணாக மும்பையில் பிறந்தவர்தான் ஜான்வி கபூர். தன் தாயைப் போலவே திரைப்படத்தில் நடிக்க விரும்பியதால் இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு தடக் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இது ஒரு ரீமேக் படமாகும். இந்தப்படம் மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் அடித்த படம். இந்தப் படத்தில் நடித்த ஜான்வி கபூருக்கு ஜீ சினி விருது கிடைத்தது. மேலும் முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக புகழ் பெற்றார். இதனை அடுத்து இவர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் கார்கில் கேள் ,ரோகி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் அதிக ஆதரவைப் பெற்றார். இவையெல்லாம் இவருக்கு வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தந்த படங...
Uncategorized

தோல் நிறத்தில் பேண்ட்.. கடாயும் கையுமாக.. ரசிகர்கள் வாயில் எச்சில் ஊற வைத்த கீர்த்தி சுரேஷ்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வர ஆரம்பித்தார்.திரை உலகில் இவர் என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் தெலுங்கு மலையாளம் ஹிந்தி தமிழ் என பல மொழிகளிலும் நடித்து மிக நல்ல பெயரை எடுத்து முன்னணி நாயகிகளில் வரிசையில் இருந்தார். இவர் மகாநதி என்ற படத்தில் சாவித்திரியாக நடித்ததன் மூலம் பெரும் புகழை தென்னிந்திய அளவில் அடைந்தார்.இதன் காரணமாக இவருக்கு பாலிவுட்டிலிருந்து பட வாய்ப்புகள் பல வந்தது.மேலும் இவர் நடிப்பில் வெளியான குட் லக் சகி, சாணி காகிதம், சர்க்காரு வாரி பாட்டா, உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. வருடத்திற்கு நான்கிலிருந்து ஐந்து படங்கள் வரை செய்யக்கூடிய முன்னணி நாயகியாக இவர் திகழ்ந்தார்.தற்போது இவர் நடிப்பில் மாமன்னன், தசரா, போலே சங்கர் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இந்த ...
Uncategorized

இடி தொடை.. ஜெல்லி தொப்பை.. – சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ..! – திணறுது இண்டர்நெட்..!

தமிழில் வாசுதேவ மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. எந்த படத்தில் சூர்யாவிற்கு மனைவியாக நடித்திருப்பார்.முதல் படத்திலேயே அபாரமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. இதனை அடுத்து வெடி,அசல்,வேட்டை’போன்ற படங்களில் படங்களில் நடித்தார். மேலும் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் குடியேறியவர். திடீர் என சினிமா வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் 2014 அன்று தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின்னால் திரையுலக பக்கம் தலை வைத்துப் படுக்காதே இவருக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக செல்வதால் இணையதளங்களில் அவ்வப்போது இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளிய...
Uncategorized

ஆள் இல்லாத காடு.. அம்புட்டு அழகையும் காட்டி.. வெறியேத்தும் தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த வித் கோமாளி தொடர் மூலம் மக்கள் மத்தியில் பெரும் புகழை அடைந்தவர் தர்ஷா குப்தா.இவர் இந்த ஷோவில் அடித்த லூட்டிகளை பார்த்து இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டாரம் கூடிவிட்டது. ஆரம்ப நாட்களில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே என்ற சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை செய்து மக்கள் மத்தியில் புகழ் அடைந்திருந்தார். மேலும் இவர் முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் நல்ல வரவேற்பை இவருக்கு கொடுத்தது. எப்போதுமே சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் பாவாடை தாவணி முதல் மாடர்ன் டிரஸ் வரை போட்டு ரசிகர்களை அவ்வப்போது அசத்தி விடுவார். அந்த வரிசையில் தற்போது இவர் மிக முக்கியமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பார்த்த ரசிகர்கள் என்ன இ...
Uncategorized

நிஜமாவே பேண்ட் போட்டிருக்கீங்களா..? – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.! – அலற வைத்த லட்சுமி மேனன்..!

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன்.இவர் முதல் படத்திலேயே தன் நடிப்புத் திறமையை காட்டி இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இதனை எடுத்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தமிழ் திரையுலகில் இருந்து இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா என்று பல படங்களில் நடித்த பிஸியான நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழ்ந்தார். திடீரென இவருக்கு உடல் எடை கூடி விட பட வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கியது இதை பெரும் பொருட்டாக கருதாமல் இவர் மற்ற படங்களில் கவனத்தோடு நடித்து வந்தார்.எனினும் ரசிகர்கள் இவரை சற்று தள்ளி வைத்ததன் காரணமாக படவாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது. இதனையடுத்து உண்மை நிலையை உணர்ந்து கொண்ட லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை மிகவும் குறைத்து பிளஸ்டூ செல்லக்கூடிய பள்ளி மாணவியை போல காட்சியளிக...
Uncategorized

குட்டியூண்டு ட்ரெஸ்..! பால் பன்னீர் தொடையை முழுசா காட்டி.. மூச்சு முட்ட வைத்த அதுல்யா ரவி..!

கோவையைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கொங்கு தமிழில் பேசாமல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அழகால் தமிழ் ரசிகர்கள் மிகவும் விரும்பக்கூடிய நபராக திகழ்கிறார். மேலும் இவர் நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு வைத்திருக்கிறார். சமீபத்தில் அதுல்யா ரவி எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் உடன் நடித்த கேப்மாரி திரைப்படம் இளைஞர்களின் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி விட்டது போல இருந்தது. இந்த படத்தில் அதுல்யா ரவி ஜெய்யுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் செம ட்ரெண்டிங் ஆக இருந்தது. இதனையடுத்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக அதுல்யா ரவி திகழ்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி ,சுடிதார், பட்டுப்புடவை என போட்டோ சூட்டுக்கு பயன்படுத்திய...
Uncategorized

குட்டியூண்டு பாவாடை.. தேக்கு தொடையை அப்பட்டமாக காட்டி அலற விட்ட விருமாண்டி அபிராமி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டு என்ற பெயரைப் பெற்ற நடிகை என்றால் அது விருமாண்டி அபிராமியை கூறலாம். இவர் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவரின் நடிப்பில் வெளிவந்த வானவில்,மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்தால் அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக அவர் திகழ்ந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படம் வேறு லெவல் பேசப்பட்டது எனினும் இந்த படத்திற்குப் பின் அவருக்கு வாய்ப்புகள் வரக்கூடிய வேளையில் திடீரென்று திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா சொன்னார். பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.மற்ற நடிகைகள் போலவே வலைதள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையி...
Uncategorized

அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ள நடிகைகள்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

பொதுவாகவே பச்சை குத்துதல் ( டாட்டூ ) என்பது ஒரு மிகவும் கெத்தான விஷயமாகவும் ஒரு கலாச்சார விஷயமாகவும் பார்க்கப்படுகிறது அந்த வகையில் ஆண்கள் பச்சை குத்துவது போலவே பெண்களும் தனக்கு மனதுக்குப் பிடித்தவரை அல்லது பிடித்த கணவனின் பெயரை கையில் பச்சை குத்தி கொள்வார்கள் தமிழக நடிகைகளில் சிலர் காடுகளை எந்தெந்த பகுதியில் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்தவர் நடிகை திரிஷா தனது மார்புக்கு மேலே நீமோ என்று சொல்லக்கூடிய மீனை பச்சை குத்தி இருப்பார்.இவர் குத்தியிருக்கும் பச்சையை வெட்கப்படாமல் அனைத்து போட்டோக்களிலும் தெரியுமாறு காட்டியிருப்பார். இவரை அடுத்து வரும் சீரியல் நடிகை அர்ச்சனா இவரது தொப்புளுக்கு மேலே பச்சை குத்தி இருப்பார் நிலைப்பாட்டை ரசிகர்கள் அனைவரும் ஒரு மார்க்கமாக அடைவார்கள் என்பதே அவருக்குத் தெரிந்துதான் இதை பண்ணினார் என்பது யாருக்குமே தெரியவில்லை. த்ரிஷா...
Exit mobile version