Tuesday, September 24
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – வேற லெவல்..! – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் தேவதர்ஷினி..!

தேவதர்ஷினி : 2010ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சனா படத்தில் கோவை சரளா உடன் இணைந்து காமெடி டிராக்கில் கலக்கலான காமெடியை தந்திருப்பார் தேவதர்ஷினி. இதை அடுத்து இவர் மனோரமாவுக்கு பிறகு வெற்றிடமாக இருந்து பெண் காமெடி யர்களின் வரிசையை பூர்த்தி செய்தார். நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்ததோடு சின்னத்திரையிலும் பெரிய அளவு பெயரைப் பெற்ற ஒரு அற்புதமான நடிகையாக திகழ்கிறார். இதை அடுத்து இவர் ஓடிடி தளங்களிலும் நடித்து வருகிறார். அமேசான் பிரைம் இல் வெளிவந்த ஃபேமிலி மேன் 2 வில் இவர் நடித்திருந்தது மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. சின்னத்திரை சீரியல்களில் மர்மதேசம் தொடங்கி இன்று வரை உள்ள சீரியல்களில் மிக நேர்த்தியாக நடிப்பதன் மூலம் நம் வீட்டு பெண்ணாகவே மாறி விட்டார். இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தன் குடும்பத்தோடு இருக்கின்ற புகைப்படத்தை தற்போது வெளியிட்டு மிக வைர...
Uncategorized

மார்பின் மேல் உள்ள மச்சம் தெரியும் அளவுக்கு.. போஸ்..! – இளசுகளை பீஸ் பீஸாக்கிய அஞ்சலி..!

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அஞ்சலி தமிழ் திரையுலகை விட்டு தெலுங்கு பக்கம் சென்றார். இதனையடுத்து இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்பட்டதின் காரணமாக ஒரு நெடிய கேப்பானது திரையுலக வாழ்க்கையில் விழுந்தது. இதையடுத்து சிங்கம் படத்தில் இவர் ஒரு குத்தாட்டத்தை போட்ட குத்தாட்டத்தை போட்டு முடித்த கையோடு மீண்டும் ஒரு சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டு திரைப்படத்தில் நடிக்க வந்தார்.மீண்டும் பட வாய்ப்புக்கள் இவருக்கு கம்மியாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடத் தொடங்கினார். அடுத்து இவரது கவர்ச்சி புகைப்படங்களில் மயங்கிய சில நிறுவனங்கள் வெப் சீரியல் நடிப்பில் இவரை நடிக்க அணுகியிருக்கிறார்கள். இதனையடுத்து அந்த வெப் சீரியல் இவர் டூ பீஸ் பிகினி அணிந்து நடிக்க வேண்டும் என்ற கண்டிஷனுக்கு துணிந்து இவர் ஓகே சொல்லிவிட்டார் என்று தெரிகிறது . தற்போது வ...
Uncategorized

“மேலே ஆகாயம்.. கீழே பாதாளம்..” – டபுள் மீனிங் பாடலில் உச்ச கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன்..!

தீ இவன் படத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய வெற்றியை கொடுத்திருக்கிறார் நவரச நாயகன் கார்த்திக். இந்த திரைப்படத்தில் சுகன்யா ராதாரவி சுமன் ஸ்ரீதர் ஃபேமஸ் மேனன் அபிதா அஸ்மிதா யுவராணி தீபிகா சிங்கம்புலி சரவண சக்தி சுப்புராஜ் விஜய் கணேஷ் என்று பல பல பேர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தை ரோஜா மலரே அடடா என்ன அழகிய சிந்துபாத் போன்ற படங்களை இயக்கிய டி எம் ஜெய முருகன் திரைக்கதை வசனம் பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் மேற்கொண்டு தயாரித்து வருகிறார் அத்துடன் ஏஜே அலி மிஸ்ரா என்பவர் பின்னணி இசை பணிகளை செய்கிறார். இந்த திரைப்படத்தின் கதை கருவானது இன்றைய இளைய தலைமுறைக்கு நம் உறவுகளையும் கலாச்சாரத்தையும் எடுத்துச் சொல்லும் விதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் உள்ள பாடல் வரிகள் மேலே ஆகாயம் கீழே பாதாளம்...
Uncategorized

என்ன ராஜமாதா ட்ரெஸ் இது..? – எதோ பெட்ஷீட்டை போத்துன மாதிரி..! – அலற விடும் ரம்யா கிருஷ்ணன்..!

ரம்யா கிருஷ்ணன் : தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பிய இதுவரை பான் இந்திய நடிகை என்று கூறலாம்.சுமார் 260 படங்களுக்கு மேல் நடித்து இருக்கக்கூடிய இவர் பிலிம்பேர் விருது தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படையப்பாவில் நீலாம்பரியாக வெளிவந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்.கமல் பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக வந்து அனைவரையும் கவர்ந்து விட்டார். அம்மன் படங்கள் என்றாலும் சரி அரைகுறை ஆடையில் பாடவேண்டிய ஐட்டம் சாங் அனைத்தும் பக்காவாக பொருந்தி விடும். ரசிகர்களை தன் விழிகளால் மயக்கி வைத்துள்ளார் என்று கூறலாம் அந்த அளவுக்கு இவருக்கு வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டெய்லர் படத்திலும...
Uncategorized

என்ன இப்படி அடிச்சுகிறாங்க..! – ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன் இடையே மூண்ட குடுமிபிடி சண்டை..!

தமிழ் மக்களால் முன்னணி நடிகராக கொண்டாடப்படும் சியான் விக்ரம் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ஆக நடித்து தன் நடிப்பை மேலும் மெருகூட்டும் வகையில் அனைவர் மத்தியிலும் காட்டியிருந்தார். கிட்டத்தட்ட கமலஹாசனை போலவே இவர் நடிப்புக்காக தன் உடலை ஏற்றுவது குறைப்பது மொட்டை போடுவது என்று தன்னை வருத்திக்கொண்டு அந்த கேரக்டராகவே மாறி விடக் கூடிய தன்மை கொண்டவர். பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியை அடுத்து இவர் இயக்குனர் பா ரஞ்சித் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சியான் விக்ரமின் 61 ஆவது படமாகும். இந்த படத்திற்கு தங்கலான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ச...
Uncategorized

மேலாடையை கழட்டி விட்டு.. படு சூடான செல்ஃபி.. – இணையத்தை திணறடிக்கும் VJ மகாலட்சுமி..!

பிரபல சின்னத்திரை நடிகையான VJ மகாலட்சுமி சமீபத்தில் திடீரென்று இரண்டாம் திருமணத்தை செய்து கொண்டார்.திருமணம் செய்துகொண்ட நபர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர். திருமணத்தை அடுத்து பல்வேறு விதமான கருத்துக்களும் விமர்சனங்களும் பெருமளவு எழுந்தது. பையன் இருக்கக் கூடிய நிலைமையில் இவர் மீண்டும் இவரை திருமணம் செய்து கொண்டது பணத்திற்காகத்தான் என்று பலரும் பலவிதமாக பேசியபோதும் எல்லாவற்றுக்கும் அமைதியாக இவரது கணவர் பதிலளித்தார். இவரது தீவிர ரசிகர்கள் உங்களுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேறு ஆளே கிடைக்கலையா இந்த மாதிரி உள்ள ஒருவரை எதற்காக திருமணம் செய்து உங்கள் வாழ்க்கையை வீணாக்கி கொண்டீர்கள் என்று ஒரு படி மேலே சென்று இவருக்கு அட்வைஸ் செய்தார்கள். எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத இந்த ஜோடிகள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் போல ஹனிமூன் செல்வது அங்கு புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது என்று தாறுமாறாக டிரெண்டிங...
Uncategorized

எல்லாமே பச்சையா தெரியுதே..? – திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

பொன்னியின் செல்வன் படத்திற்குப் பின்னர் திரிஷாவின் அழகு மேலும் கூடி விட்டதால் என்று ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் இவங்களுக்கு மட்டும் என்று பெருமூச்சு விடுகிறார்கள். 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்ற திரிஷா சின்ன சின்ன வேடத்தில் ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் தலையை காட்டினார். அதன் பிறகு ஷாமுடன் இணைந்து லேசா லேசா என்ற படத்திலும் சிம்புடன் இணைந்து அலை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் இவர் தளபதி விஜய் ஓடு இணைந்து நடித்த கில்லி படம் மாபெரும் வெற்றியை தந்ததோடு இவர் வாழ்க்கையை புரட்டிப் போட்டது.கில்லி என்ற படத்தின் மூலம் இவர் சினிமா உலகில் மிக முக்கிய கதாநாயகி வரிசையில் இடம் பிடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகமும் இவரை வரவேற்று அங்கும் இவரது நடிப்பை பார்த்து நிறைய ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ...
Uncategorized

“இது லிப்ஸா..? இல்ல, ரெட் கலர் பப்ஸா..?..” – அப்டியே கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கே..! – கிக் ஏற்றும் ராஷ்மிகா..!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய நடிகை ராதிகா மந்தானா.தற்போது இவர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் மிக பிஸியாக நடித்து வருவதோடு இந்தப்படத்தில் கூடுதல் கவர்ச்சியும் காட்டியிருக்கிறார். சமீபகாலமாக வலைத்தளங்களில் ரம்யா பாண்டியன், அமலாபாலின் கிளாமரான புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து ஒரு மிகப்பெரிய கிளாமர் சுனாமியை ஏற்படுத்தியது. இந்த சுனாமிக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தற்போது களத்தில் இறங்கியிருக்கிறாரா? ராஷ்மிகா என்ற கேள்வியை தற்போது அனைவரும் கேட்கும் வண்ணம் அவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். உலக திரைப்பட வாய்ப்பு இல்லாத ஹீரோயினிகள் தான் இதுபோல போட்டோ சூட்டுகளை நடத்துவார்கள். ஆனால் இவர் படுபிஸியாக இருக்கக்கூடிய இந்த வேளையில் இது மாதிரியான போட்டோ ஷூட்டை எதற்கு நடத்தினார் என்று தெரியவில்லை. பின்னழகு...
Uncategorized

ப்ரா போடல.. முன்னழகை எடுப்பாக காட்டி.. தூக்கத்தை கெடுத்த பிக்பாஸ் அபிராமி..!

மாடல் அழகியான பிக் பாஸ் அபிராமி தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 50க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் இவர் அழகு பதுமையாக ரசிகர்களின் கண்களுக்கு காட்சி அளிக்கிறார். சமீபத்தில் வீதியோரம் இருக்கும் நாய்கள் மற்றும் கால்நடைகள் படும் அவலத்தை நேரில் பார்த்து அவைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறார் நடிகை அபிராமி. இவருடைய இந்த செயல் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி தன்னுடைய மென்மையான இதயத்தை ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டுக் காட்டி வருகிறார் நடிகை அபிராமி என்று தான் கூறவேண்டும். உச்சகட்டமாக ஒரு நாயின் பரிதாப நிலையை பார்த்து கண்ணீர்விட்ட அபிராமியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது. இது எந்த அளவுக்கு இளகிய மனம் படைத்தவர் எ...
Uncategorized

ப்ரா-ல பெரிய ஓட்டை… முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த சமந்தா..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு உணவு ஊட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ப்ரா போன்ற ஆடை அணிந்திருக்கும் நடிகை சமந்தா மிகப்பெரிய ஒரு ஓட்டையைப் போட்டு தன்னுடைய அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிவதை உறுதிப்படுத்துகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டு வருகிறது. முன்னதாக மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது பிரபல நடிகர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் நடிகை சமந்தா என்று கூறப்பட்டது. அது உண்மை என்று நிரூபிக்கும் விதமாக அவரையே திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சமீபத்தில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்...