Tuesday, September 24
Uncategorized

அடிக்குற அடியில.. கை கறி பிச்சிகிட்டு போயிடும் போல இருக்கே.. – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நஸ்ரியா..!

மலையாள கதாநாயகியான நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சினிமாவில் முன்னணியாக திகழ்ந்து வரும் வேளையிலேயே இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார். பிறகு சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவர் தெலுங்கில் வெளியான ஆண்டே சுந்தராணிக்கி என்ற படத்தில் நடிகர் நானி உடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படம் மிகவும் சூப்பராக திரையரங்குகளில் ஓடியது.வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது துபாய் சென்று இருக்கிறார். அங்கு அவர் ஸ்கை டைவிங் செய்து மகிழ்ந்திருக்கிறார். மேலும் தைரியத்தோடு இவர் டைவிங் அடித்ததை தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவில் த...
Uncategorized

கை குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. பளிச்சென காட்டி சூடேற்றும் ஜெனிலியா..!

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜெனிலியா. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமாக பேசப்பட்டது. மும்பையில் பிறந்த இவர் ஒரு சிறந்த கால் பந்து விளையாட்டு வீரராக திகழ்ந்தார். படிப்பை முடித்த கையோடு மாடலிங் துறையில் இறங்கி கலக்கியவர்.பாய்ஸ் படத்திற்கு பிறகு இவர் தளபதி விஜய் யோட இணைந்து சச்சின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்படக்கூடிய கதாநாயகியாக உயர்ந்தார். சச்சின் படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பை பார்த்த ரசிகர்கள் இவர் முன்னணி நாயகிகளின் வரிசையில் மிக வேகமாக முன்னேறுவார் என்று நினைத்தார்கள். அதன்பிறகு இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் எனும் படத்தில் ஹாசினி என்ற கேரக்டரை செய்தார் இந்த கேரக்டர் குறும்புத்தனம் மிக்க ஒரு பெண் என்பதால் அந்த இடத்திற்கு தக்கபடி இவர் நடித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. குறும்புத்தனம...
Uncategorized

டைட்டான மேலாடை.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் கேப்ரில்லா..! – வைரல் போட்டோஸ்..!

2012 ஆம் ஆண்டு வெளி வந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டவர் தான் கேப்ரில்லா. தமிழ் சினிமா துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பே சின்னத்திரைகளில் இவர் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயம் ஆனார்.இதன் பிறகு இவர் அப்பா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார். மேலும் இவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் அதாவது காவியா கேரக்டரில் நடித்ததின் மூலம் எல்லோர் வீட்டிலும் விரும்பக்கூடிய பெண்ணாக மாறி விட்டார். இதனை அடுத்து கேபிரில்லாவிற்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டு விட்டது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய உடையில் தனது முன் அழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். அடுத்து ரசிகர்கள் எங்களோடு ஜல்லிக்கட்டு மோதுவதற்கு ...
Uncategorized

ப்பா.. வெண்ணெயில செஞ்ச தொடை..! – அட.. இப்படி காட்டினா நாங்க எப்படி தாங்குறது..? – சூடேற்றும் VJ அர்ச்சனா…!

சின்னத்திரையில் விஜே வாக பணியாற்றிய அர்ச்சனா பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவரைப் பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரியும். இவர் ராஜா ராணி சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். ஏன்டி ஹீரோயினி ரோலை இந்த சீரியலில் இவர் தரமாக செய்ததின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் வில்லத்தனத்தை இப்படி ஒரு மாறுபட்ட கோணத்தில் செய்ய முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் இவரது வில்லத்தனம் இதில் இருந்தது. சீரியல் தான் என்றாலும் ரியாலிட்டி யாக வில்லத்தனத்தை இவர் வெளிப்படுத்தியதால் இவரை திட்டாத ரசிகர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நடிப்பில் எதார்த்தத்தை காட்டியிருந்தார். மேலும் சமீபத்தில் இவருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடித்த அருண்பிரசாத் தீர்க்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வந்தது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவலா என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் வலைதளங...
Uncategorized

“பாவாடையை தூக்கி காட்டுறேன்… பக்குவமா பாருங்க..” – இளசுகளை அலற விடும் அமலா பால்..!

தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பால் தொடர்ந்து சில வருடங்களாக தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் பீக்கில் இருந்த சமயத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தை இயக்கிய ஏ எல் விஜய் உடன் காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து இவர் அவரைத் திருமணம் செய்து கொண்டதால் திடீரென இவரது மார்க்கெட் சரிந்தது. எனினும் இவர் குறுகிய காலத்திலேயே காதலித்து திருமணம் செய்த தனது கணவனை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். மேலும் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை தந்ததால் தொடர்ந்து இவரைப் பற்றிய கிசுகிசுக்களும், வதந்திகளும் அதிகமாக பரவி வந்தது. இதனை அடுத்து இவர் ஆடையில்லாமல் ஆடை படத்தில் நடித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள் மீண்டும் இவர் சினிமாவில் ஒரு கலக்கு...
Uncategorized

“காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..” – நீச்சல் உடையில் “சகுனி” பட நடிகை பிரணிதா..!

பிரணிதா தமிழில் கார்த்தி ஜோடியாக தன் சகுனி படத்தில் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி படத்திலும் எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் கடந்த வருடம் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகிவிட்டார்.இவர் நடித்த படங்கள் அனைத்திலும் மாறாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளியிட்டு வந்த இவர் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கிறார். இவருக்கு சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது அந்த பெண் குழந்தையின் பெயர் அர்ணா என்பதாகும்.சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சில நாட்களுக்கு முன்பாக மாலத்தீவில் கவர்ச்சி உடையில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் திருமணமாகி குழந்தை பிறந்ததை இவர் மறந்து விட்டாரா என்று கிண்டலும் க...
Uncategorized

ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது..? – பாக்க.. பாக்க… ஏங்க வைக்கும் நச் போட்டோஸ்..! – உருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை இன்று நல்ல தமிழ் பேசத் தெரிந்த திறமையான நடிகை ஒருவர் இருக்கிறார் என்றால் அது நமது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். இவர் காக்காமுட்டை, வட சென்னை, கனா போன்ற படங்களில் நடித்து மாஸாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்.இவர் மற்ற கதாநாயகிகள் போல் கதை கிடைத்தால் போதும் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இல்லாமல் சிறந்த கதை அம்சம் நிறைந்த கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளையே தேர்வு செய்து நடிப்பதால் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் நடிகைகளின் வரிசையில் ஐஸ்வர்யா இருக்கிறார். மேலும் ஆரம்ப காலத்தில் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிக நல்ல பெயரை பெற்றார். அடுத்து எந்த கதாநாயகியும் செய்ய விரும்பாத அம்மா கேரக்டரை பீக்கில் இருக்கும் நடிகை தவிர்க்கும் போது வளர்ந்துவரும் இவர் அந்த கதாபா...
Uncategorized

“முழுசாவே காட்டுறேன்… தயக்கம் இல்லாம பாருங்க..” – ஒட்டு மொத்தமாக காட்டி கிடுகிடுக்க வைத்த ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் கன்னட திரைப்படமான கில்லி மூலம் 2009 ஆம் ஆண்டு திரை துறைக்கு வந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இவர் அருண் விஜய்யோடு நடித்திருந்தார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட என்ற படத்தின் மூலம் இவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் உள்ளது. அந்த வரிசையில் என்னமோ ஏதோ என்ற படத்தில் நடித்து முடித்த இவர் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டார். தெலுங்கு அவர் கிட்டத்தட்ட பன்னிரண்டு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவு இவருக்கு உள்ளது. இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்து அமோக ஆதரவைப் பெற்றார்.இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ம...
Uncategorized

“தொப்பை பிதுங்குது.. தொப்புள் எட்டிப்பாக்குது..” சூட்டை கிளப்பும் நடிகை திவ்யா துரைசாமி..!

சின்னத்திரையில் செய்தியாளராக தனது பயணத்தை துவங்கிய திவ்யா துரைசாமி தற்போது சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சன் நியூஸ் தொலைக்காட்சியில் தான் இவர் முதன் முதலாக செய்தி வாசித்திருக்கிறார் .இதன்பிறகு இவர் புதிய தலைமுறை சேனலுக்கு மாறி அங்கு சென்று அங்கும் இதே பணியை தொடர்ந்தார். சமீப காலமாக சினிமாவில் அறிமுகமாக கூடிய இளம் நடிகைகளையே அதிக அளவு கவர்ச்சியை காட்டி வருவதால் தனக்கு அடுத்தடுத்த வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் குறைந்து விட்டதாக புலம்புகிறார். இன்றைய சூழ்நிலையில் அதிகமாக கவர்ச்சி காட்டக்கூடிய நடிகைகள் இடையே பெரும் போட்டா போட்டி நிகழ்ந்து வருகிறது. எனவே அதிகமாக கவர்ச்சியை காட்டுவது அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ரீதியில் இது தொடர்கதையாகி விட்டது.இதனை அடுத்து அனைவரும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை தங்களது வலைதளங்களில் பதிவிட்டு மேலும் சினிமா வாய்ப்புகளை தே...
Uncategorized

பேராண்மை படத்தில் நடித்த சரண்யா-வா இது…? – என்ன இப்படி மாறிட்டாங்க..! – ரசிகர்கள் ஷாக்..!

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா நாக் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான காதல் என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிக்க தேர்வானார். ஆனால் இவரின் துரதிஷ்டம் ஆடிசன் இல் கடைசியாக வந்த சந்தியா கதாநாயகியாக தேர்வாகி விட சரண்யா அவருக்கு பள்ளி தோழியாக நடித்தார்.இப்படத்தில் இவர் மிகவும் அற்புதமான முறையில் தனது கதாபாத்திரம் சிறிது என்றாலும் அதற்கு தகுந்த முறையில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன்பிறகு இவருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்தது. அந்த வரிசையில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைகாலம், ரெட்டைவால், ஈரவெயில் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இத்தனை படங்களில் அவர் நடித்து இருந்தாலும் அவரின் நடிப்புக்கு அங்கீகாரம் ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் தான் கிடைத்தது. இந்த படத்தில் இவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும் படி இருந்ததால் ரசிகர்கள் மிகவும் விரும்பு...