Tuesday, September 24
Uncategorized

வழக்கத்திற்கு மாறான கவர்ச்சியில் வாணி போஜன்..! – சூடேற்றி கிடக்குது இண்டர்நெட்..!

வாணி போஜன் : விளம்பரப் படங்களில் நடித்த இவர் சின்னத்திரை சீரியல்களில் மிக பிஸியாக நடித்து வந்த வேளையில் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரின் மூலம்தான் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தப்பட்டார் வாணி போஜன். அதனைத் தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையின் நயன்தாரா என்று போற்றப்பட்டார்.அப்போது பல படங்களை தன் கைவசம் வைத்திருக்க கூடிய வாணிபோஜன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இதில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைப்பார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று மிகவும் வைரலாகி உள்ளது. இத்தோடு ஒரு க்யூட் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் மிகவும் குஷியாக உள்...
Uncategorized

“மூடாமல் காட்டுறேன்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க..” – சகலமும் தெரிய வெறியேத்தும் ஷெரின்..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருக்கும் கதாநாயகி தான் ஷெரின். இவர் தமிழில் நடிகர் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்திருந்தார். இவரை அறிமுகம் செய்து வைத்த இந்த படத்தில் பள்ளியில் படிக்க கூடிய பருவ பெண்ணாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார். இதன் பிறகு ஜெயா, ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வரலக்ஷ்மி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் ரசிகர்கள் மனதை கவரும் வண்ணம் நடித்துள்ளார். இவர் மிக நீண்ட இடைவெளியை சினிமாவுக்கு விட்டு, விட்டு இருக்கும் இவர் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டது மூலம் ரசிகர்களை மீண்டும் பரவசமாக்கினார். இதனைத்தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்களை வெளியிடுவதை...
Uncategorized

எக்குதப்பாக அழகை காட்டி.. வயசு பசங்கள வளைச்சி போட்ட VJ ரம்யா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் VJ ரம்யா பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும் என்பதால் அதிக மாக கூறவேண்டாம்.இவர் தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த பிகர் தான். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்தத் துறையில் அவர் பணியாற்றி வருகிறார்.மேலும் இவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.முதல் ரம்யா பிருதிவிராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளி வந்த மொழி என்ற படத்தில்தான் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் மங்காத்தா, ஓகே கண்மணி, வனமகன், மாஸ், கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் இவர் நடித்திருக்கிறார்.மேலும் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த சங்க தலைவன் என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து இருந்தபோதிலும் படம் ச...
Uncategorized

மேலாடையை கழட்டி விட்டு.. முன்னழகை கையில் தாங்கி.. உச்ச கட்ட கவர்ச்சியில் மனிஷா யாதவ்..!

வழக்கு எண் 18/9 பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அறிமுகமானவர் தான் மனிஷா யாதவ். இதனைத் தொடர்ந்து இவர் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்றுத் தந்ததோடு ரசிகர்கள் மத்தியில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை கொடுத்தது. மேலும் இவர் வெங்கட்பிரபுவின் சென்னை இருபத்தி எட்டு இரண்டாம் பாகத்தில் சொப்பனசுந்தரி என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருப்பார். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்ததால் இவர் உடல் எடை அதிகரித்து விட்டது. இதனை தொடர்ந்து இவர் ஒர்க்கவுட் செய்வதின் மூலம் தற்போது உடல் எடை குறைந்து சிக்கன ஆகிவிட்டார். இப்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இவர் சினிமாவில் இருந்து ஒரு ப்ரேக் எடுத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களை குஷிப்படுத்த பல புகைப்பட...
Uncategorized

முக்கால் வாசி முன்னழகு.. வெளிய வந்துருச்சு.. – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்..!

ஸ்ரீதேவியின் மகளாகிய ஜான்வி கபூர் பாலிவுட் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த அவரது அம்மா ஸ்ரீதேவியை போல் இவர் நடிப்பில் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பு அவரது அம்மாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இல்லை. ஸ்ரீதேவி மரணம் அடைந்த 2018ஆம் ஆண்டு தான் ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் படம் வெளிவந்தது.வாரிசு நடிகை என்பதால் திரை உலகில் இவரது என்ட்ரி மிகவும் எளிதாகி விட்டது. இதையடுத்து இவர் குட் லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் ஆகும்.பாலிவுட் தவிர இவர் வேறு எந்த மொழிகளிலும் இது வரை நடிக்கவில்லை. கவர்ச்சியை கூடுதலாக காட்டி நடிப்பதால் நல்ல பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவர் இருக்கிறார். சிறந்த பெண் அறிமுக நட்சத்திரம் என பல விருதுகளை பெற்று இருக்கக்கூடிய ஜான்வி கபூர் தனது இ...
Uncategorized

இசையில் பட்டையைக்கிளப்பும் அனிருத் கொள்கை என்ன தெரியுமா?

அனிருத்  பார்ப்பதற்குத்தான் சின்ன பையன் போல இருப்பார். ஆனால்  இவரின் இசைக்கு அனைவரும் அடிமை என்று கூறுமளவுக்கு ஏழு ஸ்வரங்களில் இவரது இசை விளையாடி வருகிறது. தனுஷ் நடித்த 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத். தமிழில் உச்சக்கட்டமாக இருக்கக்கூடிய நட்சத்திரங்களான  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய், தல அஜித் என பலரது படங்களுக்கு இசை அமைத்து மக்களின் நெஞ்சில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர்.  கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இளைஞர்களின் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.  தான் இசையமைக்கும் படங்களில் மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களில் பாடியிருக்கிறார்.  அந்த வரிசையில் மற்ற இசை அமைப்பாளர்கள் ஆன ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா,  சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரின் இசையமைப்பில் சுமார் நூற்...
Uncategorized

போடுடா வெடிய… தலை தீபாவளிக்கு ரெடியாகும் மகாலட்சுமி, ரவீந்தர் தம்பதிகள்…!

 விஜே வாக பணியாற்றிய  மகாலக்ஷ்மி அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஏற்கனவே இவருக்கு திருமணம் ஆன நிலையில் ஒரு மகனும் இருக்கிறார்.  இந்நிலையில் முதல் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த மகாலட்சுமி திடீரென ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனை அடுத்து அவர் வெளியிட்ட செய்தியில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக ரவீந்தரை காதலித்து வருவதாகவும் தன் பெற்றோர்களுடன் அனுமதியை பெற்ற பின் இருவரும் முடிவு செய்து தற்போது பெரியவர்களின் ஆசியோடு திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியது பலரை வியப்பில் ஆழ்த்தியது.  திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இன்னும் ட்ரெண்டிங் தம்பதிகளின் வரிசையிலிருந்து இவர்கள் விலகவே இல்லை. அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்பிவிட்ட இவரது திருமணத்தினால் ஏகப்பட்ட சர்ச்சைகள் ஏற்பட்டது.  இதற்கெல்லாம் தக்க பதில் கொடுக்...
Uncategorized

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு… சுதா கொங்கரா உடன் இணைகிறாரா?

சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற இவருடன் தற்போது சிம்பு இணைகிறார் என்ற செய்தி  பரவலாக பரவி வருகிறது. சூரரைப்போற்று படமானது ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டிருந்தது கதையாகும். இதில் சூரியா மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் நாயகியாக அபர்ணா பாலமுரளி படு சூப்பராக நடித்தார்.  ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் இந்த படத்தில் சூப்பர் ஹிட்டாக இருந்தது.  இந்த படம் மட்டும் மொத்தம் 5 விருதுகளை வாரிக் குவித்தது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜீவி பிரகாஷ்குமார்க்கும், சிறந்த படத்துக்கான விருதை ஜோதிகாவும் சிறந்த திரைக்கதைக்கான விருதை சுதா கொங்காராவும் பெற்றார்கள். இந்நிலையில...
Uncategorized

எல்லாத்தையும் காட்டுவதோடு படுத்தா மட்டும்தான் சினி வாய்ப்பு – குமுறும் நிதி அகர்வால்!

 நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்திருந்த நிதி அகர்வால் தற்போது கழகத் தலைவர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மகிழ்திருமேனி என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரியும்.  மேலும் இவர் நடிகர் சிம்பு ஓடு ஈஸ்வரன் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக காற்றுவாக்கில் செய்திகள் வந்திருக்கிறது.  இவர் ஹிந்தியில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த முன்னா மைக்கேல் படத்தின் மூலம்தான் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர்.  இவர் தற்போது சினிமாவில் வாய்ப்பு எப்படி என்பது குறித்து பேசியுள்ளது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகச் சிறந்த நடிகையான இவரிடமிருந்து இதுபோன்ற கருத்துக்கள் வெளிவந்து இருப்பதால் உலகைப் பற்றி ஒரு கட்டாயம் ஏற்கனவே இருந்தது அ...
Uncategorized

விரைவில் முடிவுக்கு வரும் சின்னத்திரை சீரியல் எது தெரியுமா? அடடா… ரோஜா வா…!

சின்னத்திரையை பொருத்தவரையில் நிறைய  சீரியல்கள் தற்போது சினிமா படங்களை விட அதிக அளவு ஓடி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.  அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களான  சுந்தரி, கயல், வானத்தைப்போல, கண்ணான கண்ணே, ரோஜா போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இதில் குறிப்பாக ரோஜா தொடரானது டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது திருப்பங்களோடு ரசிகர்களின் மனதை தொடும் படியான காட்சி அமைப்போடு வெளிவருவதால் இதற்கென ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது என்று கூறலாம். திரைப்படத்தில் இருப்பது போல ஒரு மசாலா கலவையாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தொடருக்கு தமிழக மக்கள் அதிக அளவு ஆதரவு தந்து இருப்பதால்தான் டிஆர்பி ரேட்டிங்கில் மட்டுமல்லாமல் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் இந்த தொடருக்கு ஒரு தனித்துவம் உள்ளது என்று கூறலாம்.  மேலும் இந்த த...
Exit mobile version