Tuesday, September 24
Uncategorized

“டூ பீஸ் உடையில்.. படுக்கையறையில்..” படுமோசமான செல்ஃபி.. லீக் ஆன வெ.த.கா சித்தி இட்னானி புகைப்படங்கள்..!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இட்னானி டூ பீஸ் உடையில் படுக்கை அறையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் தீப்பற்ற வைத்திருக்கிறது. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சித்தி இட்னானி. ஜம்ப லக்கடி பம்பா என்ற தெலுங்கு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் அடியெடுத்து வைத்தார் அம்மணி. மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்திருப்பவர். இவருடைய தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவர் மேடைகள் மற்றும் சின்னத்திரையில் மிமிக்ரி செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுபவர். மட்டுமில்லாமல் இவருடைய தாய் தொலைக்காட்சியில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரக்கூடிய ஒரு நடிகை. இப்படி தன்னுடைய தாய் மற்றும் தந்தை அனைவரும் மீடியா துறையில் இர...
Uncategorized

ப்ரா போடாமல்.. முன்னழகின் அந்த பகுதியை அப்பட்டமாக காட்டிய சம்யுக்தா ஹெக்டே..! – ரசிகர்கள் ஷாக்..! – வைரல் வீடியோ..!

சம்யுக்தா ஹெக்டே : சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இளம் நடிகைகளின் அட்ராசிட்டி அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்த வகையில் தமிழில் பப்பி மற்றும் கோமாளி என்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே படகு சவாரி செய்யும் ஒரு வீடியோவை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதில் அவருடைய முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிகிறது. இதனை கவனிக்காமல் அப்படியே இணையத்தில் அப்லோடு செய்து விட்டார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விளாசி வருகிறார்கள். இதை கூட கவனிக்காமல் இணையத்தில் வீடியோவை பதிவிடுவதா..? என்று விளாசி வருகிறார்கள். என்றாலும் கூட மறுபக்கம் அவளுடைய அழகை ரசித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வ...
Uncategorized

காலை கீழ போடுங்க.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.. தீயாய் பரவும் திரிஷா-வின் போட்டோஸ்..!

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்து இருக்கிறார் நடிகை திரிஷா. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை திரிஷா. இந்த கதாபாத்திரத்திற்கு இவர் மிகவும் பொருந்தி இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். 40 வயதை நெருங்கிவிட்ட விட்ட நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தள்ளி வருகிறார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது. திருமணம் என்பது நமக்கு பிடித்த நாம் நன்கு புரிந்து கொண்ட ஒருவருடன் நடப்பது தான் சரியானதாக இருக்கும் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து பெற்ற...
Uncategorized

வெற்றிமாறனின் நாயகன் சூரி மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைகிறாரா?

 எட்டு படங்களில் நடிகர் சூரி, சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.  காமெடியனாக பட்டையைக் கிளப்பிய வேலைகள் தான் அந்த எட்டு படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்திருந்தார்.  இந்நிலையில் கதாநாயகனாக அந்தஸ்து பெற்றிருந்தாலும் தற்போது மீண்டும் இவர் ஒரு கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயனோடு இணைய உள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது எந்த படம் என்று நீங்கள் யோசிப்பது நன்றாக தெரிகிறது. தீபாவளியன்று வெளிவர இருக்கக்கூடிய பிரின்ஸ் படத்தில் தான் இந்த கெஸ்ட் ரோலில்  நடித்திருக்கிறார்.  நடிகர் சூரி ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திலும் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். அதன்பிறகு பசங்க2 முப்பரிணாமம், தொண்டன் என சில படங்களில் தொடர்ந்து இவர் கெஸ்ட் ரோலில் நடித்திரு...
Uncategorized

பட்டன் வச்ச பாவாடை.. பளிங்கு தொடையை காட்டி.. வெறியேத்தும் ராஷி கண்ணா..!

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. தொடர்ந்து அடங்கமறு சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களில் இமைக்காநொடிகள் மற்றும் அடங்கமறு என இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அரண்மனை திரைப்படத்தின் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி தீபாவளி அன்று வெளியாக இருக்கும் சர்தார் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மட்டுமல்லாமல் மேதாவி என்ற ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரு...
Uncategorized

கலக்கலாக முடிந்த சிம்பு -வின் பத்து தல முதல் கட்ட படப்பிடிப்பு!

சமீபத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு மிக நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து சிம்பு பத்து தல கொரோனா குமார் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.  சில்லுனு ஒரு காதல் ,நெடுஞ்சாலை படத்தை இயக்கிய ஒபலி என் கிருஷ்ணா தான் இந்த பத்துதல படத்தை இயக்கி வருகிறார்.  மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தெரிகிறது.  இசை ஏ ஆர் ரகுமான் என தெரிகிறது இதன் மூலம் இந்தப் படத்தில் பாடல்கள் பட்டையைக் கிளப்பும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.  இந்த படமானது 2017ஆம் ஆண்டில் வெளிவந்த முஃப்தி  கன்னடத் திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம் தமிழில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் சிம...
Uncategorized

பான் இந்திய நடிகராக உருவாக… ரூட்டை போட்ட சிவகார்த்திகேயன்…!

வருகின்ற தீபாவளிக்கு  கார்த்திகேயன் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் வெளிவர உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக என்ற படத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.வரும் அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்க்கலாம். தற்போது இந்தப் படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்பிகா நடித்துள்ளார்.  இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் மாபெரும் வெற்றியை தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விக்கு மிக நேர்த்தியான முறையில் பதிலளித்திருக்கிறார்.  அப்போது ஒரு ரசிகர் வருங்காலத்தில் இந்தி, மலையாளம் இயக்குனர்களை தேர்வு செய்தீர்களா? என்ற கேள்வியை எழுப...
Uncategorized

மாமனாரே பேசினாலும் ஐ டோன்ட் கேர் … என களத்தில் இறங்கிய ஜோதிகா…!

 தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்ற வாக்குறுதியை நடிகர் சிவகுமாருக்கு  கொடுத்து இருந்ததினால் தான் திருமணத்துக்கே அவர் ஒப்புக் கொண்டார் என்ற செவிவழிச் செய்திகள் உள்ளது. இதனையடுத்து தற்போது ஜியோ பேபி  இயக்கவுள்ள காதலி தி கோர் என்ற படத்தை மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின்பு ஜோதிகா ரீ என்ட்ரி கொடுக்கக்கூடிய மலையாளப் படமாக இது இருக்கிறது. இவர் திருமணத்திற்கு பிறகு இவர்  36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். இதனைத்தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார். காற்றின் மொழி, ராட்சசி ஜாக்பாட்.பொன் மகள் வந்தாள், உடன் பிறப்பு போன்ற படங்களில் நடித்து  மீண்டும் முன்னணி கதாநாயகியாகவே விளங்கினார். மேலும் தற்போது இவர் மம்முட்டியுடன் இணைந்து ...
Uncategorized

மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் அப்பா ரஜினிதான் நடிக்கிறாரா?

ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆகிய ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். திருமணம் ஆவதற்கு முன்பே இவர் இயக்குனராக செயல்பட்டிருக்கிறார்.  அந்த வரிசையில் தனுஷ் நடித்த 3 கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை போன்ற படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார்.  திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவர் மிகச் சிறப்பாக மியூசிக் ஆல்பங்களையும் வெளியிட்டு இயக்கியிருக்கிறார்.  தனுசை பிரிந்த பிறகு இவர் இந்தியில் ஓ சாதி  சால் என்ற படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தது. அதன் பின் அந்த செய்திகளுக்கு உரிய பதில் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. இவர் அந்தப் படத்தை இயக்கப் போகிறாரா இல்லையா என்பது இதுவரை  கிணற்றில் போடப்பட்ட கல்லாக தான் உள்ளது.  இதைத்தொடர்ந்து தற்போது லைக்கா   நிறுவனத்தின் தயாரிப்பில் விரைவில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்கப்போவதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்த...
Uncategorized

“பேண்ட்-டை இறக்கி.. கச்சிதமாக காட்டுறேன்.. கண் சிமிட்டாம பாருங்க..” – தொப்புளை காட்டி சூடேற்றும் ராஷ்மிகா..!

கையை தூக்கி கச்சிதமா காட்டுறேன் கண் சிமிட்டாம பாருங்க என்று கூறுவது போல நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய தொப்புள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் தற்போது நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா அதிலும் இவர் அறிமுகமான முதல் ஹிந்தி படத்தின் ஹீரோ நடிகர் அமிதாப் பச்சன். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய பாலிவுட் என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார் ராஷ்மிகா. காரணம் இன்றைய சூழ்நிலையில் சினிமா நடிகைகள் பலரும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார்கள். அதாவது உடம்பில் பொட்டுத்துணி கூட இல்லாமல் நடிக்க தயார் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு ப...