Tuesday, September 24
Uncategorized

கடற்கரையில் டாகி ஸ்டைலில் குனிந்து… முன்னழகை காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் ஹன்ஷிகா..!

தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று அனைவரும் செல்லமாக அழைக்கும் ஹன்சிகா மோத்வானி பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அல்லவா.இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து சக்கைப்போடு போட்டு வரும் நடிகைகளில் ஒருவர். தமிழ் திரை உலகை பொறுத்தவரை இவர் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, விஷால், விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என்று அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்த காரணமாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் கைவசம் வைத்திருக்கிறார். திரைபடத்தில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.தமிழ் திரைப்படத்தில் 2011ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம் படத்தில் வைதேகி எனும் ரோலில் அறிமுகமானவர் தான் இவர். இதனைத் தொடர்ந்து இவர் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சே...
Uncategorized

“ஓவர் டைட்டான டாப்ஸ்.. பிதுங்கும் முன்னழகு…” – ராஷி கண்ணா-வை பார்த்து மெல்ட் ஆன ரசிகர்கள்..!

2013ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா. அடுத்து இவர் தெலுங்கில் மனம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இவர் ஊஹாலு குடகுசலதை என்ற தெலுங்கு படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நபராக தெலுங்கு திரையுலகில் திகழ்ந்தார். மேலும் தமிழ் படத்தில் நடிப்பதற்கு காத்துக் கொண்டு இருந்த இவருக்கு 2018ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதின் மூலம் இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் நின்றுவிடாமல் அடுத்து இவர் மலையாள திரையுலகில் களமிறங்கினார். அங்கு அவர் வில்லன் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். மேலும் இவர் தமிழ் சினிமாவைப...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சி.. ” சிவா மனசுல சக்தி ” ஜீவா தங்கச்சியா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்…!

நடிகர் ஜீவா, அனுயா, சந்தானம், சினேகா முரளி, சத்யன், ஆர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஜீவாவுடன் நடித்தவர் தான் அனுயா. கற்றது தமிழ் என்ற படத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த ஜீவாவிற்கு இந்த படம் ஒரு கம் பேக்காக இருந்தது என்று கூறலாம். மேலும் இந்த படத்தில் ஒரு முழு நீள காமெடியை ரசிகர்கள் ரசித்து பார்த்ததால் படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் அறிமுகமான அனுயா ஜீவாவிடன் இணைந்து தனது நடிப்பு திறனை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த படமானது ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்தது. மேலும் இந்த படத்தில் ஜீவா ஒரு டயலாக் பேசியிருப்பார் அந்த டயலாக் ஆனது ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என்பதாகும். இந்த டயலாக் ஆனது அப்போது மிகவும் பேமஸ் டயலாக்காக ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருந்தது. இதில் புதுமுகமாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ச...
Uncategorized

நோ ட்ரெஸ்… உடம்பு முழுக்க கண்ணாடி பதித்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

பெங்களூரைச் சேர்ந்த யாஷிகா கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் செய்வதில் வல்லவர். தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அதிக அளவு வெளியிட்டு மாடலாக மாறினார்.பின் சினிமா வாய்ப்பு வரும்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்த இவர் சின்ன வேடத்தில் நடித்த படம்தான் துருவங்கள் பதினாறு என்பதாகும். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியை காட்டி நடித்தார். இதன் மூலம் தமிழ் திரை உலகில் கனவுக் கன்னி வரிசைகளில் இவரிடம் பிடித்தார். மேலும் இவர் ஜோம்பி, நோட்டா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணத்தில் கலந்தார். விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இவருக்கு மேலும் புகழை சம்பாதித்துக் கொடுத்தது. இதற்கெல்லாம் கண் பட்டது போல சில மாதங்களுக்கு முன் இவர் கார் விபத்துக்குள்ளானது. இவரது தோழியான பவானி உ...
Uncategorized

“சிலநேரங்களில் அந்த இடத்தில் உன்னை F**k பண்ணுவேன்..” – இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் கிரண்..!

ஜெமினி படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகம் ஆன நாயகி தான் கிரண். ஆரம்ப காலத்தில் ஹிந்தி படங்களில் நடித்த இருந்த இவர் தமிழ் திரை உலகிற்கு வந்த பின்பு அதிக வரவேற்பு கிடைத்தது. இவர் கமலஹாசனுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் ஐட்டம் சாங்குக்கு கூட இறங்கி ஆடினார். மேலும் கிரணுக்கு நடிப்பு வருகிறதோ இல்லையோ கவர்ச்சியில் அனைவரையும் கட்டிப் போடக்கூடியவர்.இவர் தமிழில் ஒரு சில படங்களுக்கு பின்பு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அவர் தேர்ந்தெடுத்த களம் வித்தியாசமானது. எல்லா நடிகைகளும் சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி தான் வருகிறார்கள். ஆனால் இவர் பயன்படுத்துவதோடு நிற்காமல் அதன் மூலம் பணமும் பார்த்து விடுவது தான் இவரது ஸ்பெஷல். இளசுகளை கட்டவிழ்த்து விடக்கூடிய அளவுக்கு தனது கட்டான மேனியை வெளியே காட்டி… வெளியி...
Uncategorized

நடிகர் சல்மான்கான் போதைப்பொருளுக்கு அடிமையா? என்ன சொல்கிறார் யோகா குரு ராம்தேவ்…!!

 திரைத்துறை முழுவதுமே போதை பொருட்கள்  விளையாடுகிறது. இதை  நடிகர்கள் மட்டுமில்லாமல் நடிகைகளும் பயன்படுத்தி வருகிறார்கள் என்று மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் யோகா குரு பாபா ராம்தேவ். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் நகரில் போதைப்பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் இந்த மாதிரி பேசி இருக்கிறார்.  மேலும் அவர் பேசுகையில் நடிகர் சல்மான் கான் போதைப்பொருளை பயன்படுத்தியவர். அதுபோல எனக்கு அமீர்கானை பற்றி தெரியாது. நடிகர் ஷாருக்கானின் பையன் கூட போதைப் பொருளைப் பயன்படுத்தும் போது பிடிபட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டதை அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.  மேலும் இந்த போதைப் பொருளை எந்த நடிகைகள் பயன்படுத்துகிறார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இந்த போதை வஸ்து திரைத்துறையில் மட்டுமல்ல அரசியலிலும் தற்போது அதிக அளவு பயன்ப...
Uncategorized

பொன்னியின் செல்வன் பார்ட் 2… எப்போது திரைக்கு வரும் அறிவித்தாரா? மணிரத்தினம்…!

 சோழர்கள் வரலாற்றை மையமாகக் கொண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த பொன்னியின் செல்வன் பார்ட் 1 வசூலில் சக்கைபோடு போட்டது. அது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெரும் அளவு பேசக்கூடிய படமாக இருந்தது. முதல் பார்ட்டில் தன் ஜாலத்தை காட்டி இருந்த மணிரத்தினத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுக்களும் அதில் நடித்த நடிகைகளுக்கும்,நடிகர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து PS  இரண்டாம் பகுதி எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள். எனவே ரசிகர்களையும் திருப்தி செய்யக்கூடிய வகையில் தற்போது பொன்னியின் செல்வன் பார்ட் 2 பற்றிய அப்டேஷன் வெளியாகிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் பார்ட்-2 பகுதியானது திரையரங்கிற்கு ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படலாம் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டாம் பகுதிக...
Uncategorized

என்னது… அரசியலுக்கு வருகிறாரா? தளபதி விஜய்…. சூடுபிடிக்கும் நிகழ்வுகள்…!!

 சினிமா துறையை பொருத்தவரை சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் எம்ஜிஆர் முதல் கொண்டு ஜெயலலிதா வரை  சினிமாவில் கோலோச்சியவர்களே அரசியலில் களம் இறங்கி அபாரமாக  திறமையை வெளிக்காட்டி மக்கள் பணி செய்தார்கள். இந்த வரிசையில் தற்போது கமலஹாசன் கூட தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டது அனைவரும் அறிந்ததே. எனினும் ரஜினிகாந்த்  மட்டும் தான் வருவேன், எப்ப வருவேன் என்று தெரியாது. ஆனால் அந்த சமயத்திற்கு வருவேன் என்று டயலாக் பேசி ரசிகர்களின் மனதில் ஆசையை கிளப்பி விட்டு இன்று வரை அதற்கு பதில் தராமல் இருக்கிறார். மேலும் தனது உடல் நிலையை சுட்டிக் காட்டி அரசியலில் ஈடுபடுவதற்கு உகந்த நேரம் இது அல்ல என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.  அடுத்து எல்லோரும் தல அஜித் அரசியலுக்கு வந்தால் மிக நன்றாக இருக்கும் என்று எண்ணிய வேளையில் அவர் வெளிப்படையாக தனக்கும் அதற்...
Uncategorized

என்னது..சோழ இளவரசி குந்தவையின் நிஜ புகைப்படமா? மலேசிய பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கா?

 தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிகை திரிஷா நடித்திருந்தார்.    நடிகை திரிஷா எப்படி சோழர் இளவரசி குந்தவையாக பிரதிபலித்து இருந்தாரோ அதே போல் உள்ள ஒரு உண்மையான குந்தவை புகைப் படத்தை தற்போது மலேசியா பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து  வெளியிட்டு ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். இதற்கு காரணம் இந்த புகைப்படத்தில் இருக்கும்  ஆடை ,அணிகலன், அலங்காரம் அனைத்துமே தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்த திரிஷாவிற்கு செய்யப்பட்ட ஒப்பனை போலவே உள்ளது. இதற்குக் காரணம் நீண்ட வரலாற்றுக் காவியத்தை படம் பிடிப்பதற்கு முன்பே இதற்கான வரலாற்று ஆய்வுகளில் அவர்கள் ஈடுபட்டு  முக்கிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல வித ஆவணங்களை திரட்டி அதிலிருந்து இவர்கள் இந்த பட கதா...
Uncategorized

“பிதுங்கி வரும் முன்னழகு.. பின்னுது பின்னழகு..” பித்தம் ஏறி திணறும் இளசுகள்..! – அலற விடும் ஜான்வி கபூர்..!

பாலிவுட் படத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீதேவியின் மற்றும் போனிகபூருக்கு பிறந்த இளைய மகள் ஆவார்.பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீதேவி பட்டையைக் கிளப்பும் அளவு தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் நடித்து பெயர் பெற்றவர். மேலும் கோலமாவு கோகிலா, படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். ஹிந்தியில் இந்த படத்தின் பெயர் குட் லக் ஜெர்ரி என்பதாகும். மேலும் இந்த படமானது டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ளது. அசப்பில் இவர் அம்மா ஶ்ரீதேவியை போல் ஜான்வி கபூர் இருந்தாலும் நடிப்பில் அவ்வளவு பெரிய இடத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்றுதான் கூறவேண்டும். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் தற்போது எடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் வைரலாக மாறிவிட்டது. அந்த அளவ...