Uncategorized
“இப்படி தொப்புளை காட்டுனா.. பம்பரம் விட்டு.. ஆம்லேட் போட்ருவாங்க..” – வெறியேத்தும் சஞ்சிதா ஷெட்டி..!
கொள்ளைக்காரன் என்ற படத்தில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சஞ்சிதா ஷெட்டி.இவர் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர்.
மேலும் இவர் தில்லாலங்கடி படத்தின் மூலம் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் சூது கவ்வும் படத்தில் மிக நேர்த்தியான முறையில் கவர்ச்சியை காட்டி நடித்ததால் இளைஞர்கள் பெரும்பாலும் இவர் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள் எனக்கூறலாம்.
இதன் பின் நடிகர் பிரசாந்த் உடன் இணைந்து ஜானி எனும் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்தப்படமும் இவருக்கு போதுமான பெயரை சம்பாதித்து கொடுக்கவில்லை.
இதனை அடுத்து இவர் இழந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர் சமூக வலைதளங்களில் அதிக ஆக்டிவாக இருப்பதோடு இவரது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை தவிக்க வைப்பது இவரின் வழக்கம்.
அந்...