Tuesday, September 24
நடிகை மீனா தற்கொலை முயற்சி..? நடிகைகளின் கண்ணீர் கதை..! பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!
Actress

நடிகை மீனா தற்கொலை முயற்சி..? நடிகைகளின் கண்ணீர் கதை..! பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை மீனா. தொடர்ந்து மீனா குறித்து நிறைய சர்ச்சைகள் தற்சமயம் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் மீனா பிரபல நடிகையாக இருந்த காலகட்டத்திலேயே அவரை குறித்து இவ்வளவு சர்ச்சைகள் வந்தது கிடையாது. சிறு வயது முதலே மீனா தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் இளம் வயதில் மீனா கதாநாயகியாக நடித்த காலகட்டங்களில் நடிகர்களுடன் அவரைக் குறித்து எந்த ஒரு கிசுகிசுக்களும் இருந்தது கிடையாது. அதிகபட்சம் இவர் பிரபுதேவாவை காதலித்ததாக மட்டும் ஒரு தகவல் உண்டு. மீனா குறித்த சர்ச்சை: மற்றபடி எந்த நடிகருடனும் மீனாவுக்கு தொடர்பு இருந்ததாக கதைகள் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது தற்சமயம் பாஜகவின் முக்கிய பிரமுகர் ஆன எல் முருகனுடன் மீனாவை தொடர்பு படுத்தி வதந்திகள் கிளம்பி வருகின்றன. இது குறித்து தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் பேசியிருந்...
ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு.. கொள்ளை அழகில்.. லைக்குகளை அள்ளும் சுஜிதா..!
Actress

ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு.. கொள்ளை அழகில்.. லைக்குகளை அள்ளும் சுஜிதா..!

தமிழில் சின்னத்திரை என்று ஒன்று உருவான காலம் முதலே சீரியலில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. 1983 இல் பிறந்த சுஜிதா இளம் வயதிலேயே சீரியலில் நடிப்பதற்கு வந்துவிட்டார். தன்னுடைய 17ஆவது வயதிலேயே முதல் சீரியலில் நடிக்க துவங்கி விட்டார் சுஜிதா. தூர்தர்ஷன் சேனலில்தான் முதன்முதலாக சீரியல் என்கிற விஷயமே வந்தது. தூர்தர்ஷன் சேனல் ஒளிபரப்பாகி கொண்டிருந்த காலகட்டங்களில் எந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல்களும் இருக்கவில்லை. அதனால் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரே ஒரு டிவி சேனல் பொதிகை சேனல் மட்டும்தான் என்கிற நிலை இருந்தது. அப்பொழுது அந்த சேனலில் ஒரு பெண்ணின் கதை என்னும் சீரியலில் நடித்தார் சுஜிதா. பொதிகை சேனலில் சீரியல்களில் நடித்து இப்பொழுது வரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சின்னத்திரை நடிகைகள் மிக அரிதாகதான் இருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சியில் வாய்ப்பு: அதில் சுஜிதாவும் ஒருவர். பிறகு தனி...
படுக்கயறை காட்சியில் நடிக்கும் போது என் உணர்வு இப்படித்தான் இருந்துச்சு.. வெக்கமின்றி ஓப்பனாக சொன்ன அஞ்சலி..!
Tamil Cinema News

படுக்கயறை காட்சியில் நடிக்கும் போது என் உணர்வு இப்படித்தான் இருந்துச்சு.. வெக்கமின்றி ஓப்பனாக சொன்ன அஞ்சலி..!

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று இரண்டு சினிமா துறையிலுமே அதிக பிரபலமான ஒரு நடிகையாக நடிகை அஞ்சலி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழில் மட்டும் நடித்து வந்த அஞ்சலி மிக தாமதமாகதான் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார். தற்சமயம் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்புகள் கிடைக்க துவங்கியிருக்கின்றன. அதனை தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் சிறப்பாக நடித்து வருகிறார் அஞ்சலி. அஞ்சலி ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். தெலுங்கு தேசத்தை சேர்ந்த அஞ்சலி தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் அஞ்சலியின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்று கூறலாம். முதலில் அவர் நடித்த கற்றது தமிழ் என்கிற திரைப்படம். இரண்டு முக்கிய படங்கள்: மற்றொன்று அவர் நடித்த அங்காடி தெரு என்கிற திரைப்படம். இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகி கதாபாத்திரத்தி...
விஜய்யுடன் தொடர்பு.. இதை செஞ்சா உண்மை ஆகிவிடும்.. குண்டை தூக்கி போட்ட கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

விஜய்யுடன் தொடர்பு.. இதை செஞ்சா உண்மை ஆகிவிடும்.. குண்டை தூக்கி போட்ட கீர்த்தி சுரேஷ்..!

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் திரைப்படம் கை கொடுக்கவில்லை என்றாலும் இரண்டாவதாக அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு பெருமளவில் கை கொடுத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு ரஜினி முருகன் திரைப்படம்தான் காரணமாக அமைந்தது. அதேபோல பிறகு கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பைதான் பெற்று கொடுத்தது. இரண்டு மொழிகளிலும் வரவேற்பு: நிறைய திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும் அவரது நடிப்புக்கு வெகுமதியாக அமைந்த திரைப்படம் நடிகையர் திலகம் திரைப்படம்தான். அந்த திரைப்படத்திற்கு பிறகுதான் தெலுங்கு தமிழ் இரண்டு மொழியிலும் அதிகமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் தற்சமயம் பாலிவுட்டில் அ...
சீரியல் சிலுக்கு..! ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Actress

சீரியல் சிலுக்கு..! ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவராக நடிகை ரச்சிதா மகாலட்சுமி இருந்து வருகிறார். நிறைய நாடகங்களில் இவர் நடித்த பொழுதும் சரவணன் மீனாட்சி தொடர் இவருக்கு முக்கியமான தொடர் என்று கூறலாம். அதில்தான் அவர் அதிகமாக பிரபலமடைந்தார். சரவணன் மீனாட்சி தொடரை பொருத்தவரை அது விஜய் டிவியிலேயே சிறப்பான ஒரு தொடர் என்று கூறலாம். பல வருடங்களாக இது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்தது. ஒவ்வொரு சில வருடங்களுக்கு ஒரு முறையும் சரவணன் ஆகவும் மீனாட்சியாகவும் நடிக்கும் நடிகர்களை மட்டும் மாற்றிவிட்டு மீண்டும் அந்த தொடரை நடத்துவார்கள். அந்த வகையில் ரச்சிதா மீனாட்சியாக நடித்த பொழுது சரவணனாக நடிகர் கவின் நடித்தார். சீரியலுக்கு வந்த வரவேற்பு: அந்த சமயத்தில் அந்த தொடருக்கு அதிக வரவேற்பு இருந்தது மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காதல் காட்சிகள் மக்கள் மத்தியில் வெ...
கிளாமர் காட்டுவதில் யாஷிகா ஆனந்தை ஓவர் டேக் பண்ணிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!
Actress

கிளாமர் காட்டுவதில் யாஷிகா ஆனந்தை ஓவர் டேக் பண்ணிய பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

தமிழில் சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். ரோஷினியை பொருத்தவரை அவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். பள்ளி படிப்பை முடித்த பிறகு எத்திராஜ் கல்லூரியில் ஹியூமன் பயாலஜி என்கிற படிப்பை படித்தார் ரோஷினி. கல்லூரி படிப்பை முடித்த பிறகு அவருக்கு தொடர்ந்து சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முக்கியமாக நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அதனை தொடர்ந்து நடிப்பதற்கு முயற்சிகளை செய்ய தொடங்கினார். இந்த நிலையில்தான் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் ரோஷினி. ரோஷினி கண்ணம்மாவாக நடித்த பொழுது அவருக்கு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அதன் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கினார். விஜய் டிவி நிகழ்ச்சியில் வாய்ப்பு: அதற்கு பிறகு விஜய் டிவியில் நடக...
சூரியாவை மதிக்காத ஜோதிகா..! சூரியா கார்த்தி மோதல் காரணம் என்ன..? புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!
Tamil Cinema News

சூரியாவை மதிக்காத ஜோதிகா..! சூரியா கார்த்தி மோதல் காரணம் என்ன..? புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் மூன்றாவது நடிகராக ஒரு போட்டி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் சூர்யா. நடிகர் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இயக்குனர் விக்ரமன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிக்கராக சூர்யா இருந்து வந்தார். ஆனால் காலங்கள் செல்ல செல்ல பிறகு ஆக்ஷன் நடிகர்களாக மாறிய பிறகு விஜய்க்கும் அஜித்துக்கும் கிடைத்த வரவேற்பு சூர்யாவிற்கு கிடைக்கவில்லை. ஆனால் கதை தேர்ந்தெடுப்பதை பொருத்தவரை விஜய் அஜித்தை விடவும் சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகள் வித்தியாசமானதாக இருக்கின்றன. சூர்யா நடித்த பிதாமகன், பேரழகன் மாதிரியான கதை அமைப்புகள் கொண்ட எந்த கதைகளையும் விஜய்யையும் அஜித்தும் தொடவில்லை. சூர்யாவிற்கு குறைந்த வரவேற்பு: இருந்தாலும் கூட சூர்யாவிற்கான வரவேற்பு குறைவாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் தமிழில் டாப் 10 நடிகர...
ப்பா.. எவ்ளோ Thick… உடலோடு ஒட்டிய உடையில்.. அப்படியே காட்டும் தமன்னா..! வைரல் போட்டோஸ்..!
Actress

ப்பா.. எவ்ளோ Thick… உடலோடு ஒட்டிய உடையில்.. அப்படியே காட்டும் தமன்னா..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியானவர் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வரும் முக்கிய நடிகையாக தமன்னா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது அதிகமாக கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை தமன்னா. அவர் நடித்த கேடி மற்றும் கல்லூரி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் பெரிதாக கவர்ச்சி காட்டி நடித்திருக்க மாட்டார் தமன்னா. ஆனால் தமன்னா சினிமாவிற்கு வந்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு கொஞ்சம் வரவேற்பு இருந்தது. கவர்ச்சியில் இறங்கிய தமன்னா அதனை அறிந்த தமன்னா பிறகு நடித்த பையா திரைப்படத்தில் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி நடித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தொடர்ந்து அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாமே அதேபோலவே நடித்து வந்தார் தமன்னா. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தமன்னாவிற்கு வா...
இதுல பார்ட் 2 வேறையா..? ராயன் படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம்..!
Reviews

இதுல பார்ட் 2 வேறையா..? ராயன் படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை பெங்களூருவில் பார்த்த செய்யாறு பாலு படம் குறித்து சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார். தனுஷ், எஸ் ஜே சூர்யா துஷ்ரா விஜயன் நடிப்பில் வெளி வந்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர் தயாரித்துள்ளது. புதுப்பேட்டை படத்தில் செல்வராகவன் எப்படி படத்தை செதுக்கி இருப்பாரோ அதுபோல தனுஷ் இந்த படத்தை மிகச் சிறப்பான முறையில் இயக்கி இருக்கிறார். ராயன் படம் எப்படி இருக்கு.. தனது தங்கை மற்றும் தம்பியோடு சென்னைக்கு வருகின்ற தனுஷ் இரண்டு கேங்ஸ்டர் மத்தியில் மாட்டிக் கொள்கிறார். அப்படி மாட்டிக்கொண்ட இவர்கள் எப்படி அவர்களிடம் தப்பித்து வருகிறார்கள் என்பது தான் கதை. இந்தப் படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருக்கின்ற நடிகர் தனுஷ் ஏதோ ஒன்றை கோட்டை விட்டுவிட்டாரா என்று நினைக்க கூடிய வகையில் படம் உள்ளது. அத்தோடு...
அந்த இடத்தில் மீனா எப்படி வந்தார்.. கலா மாஸ்டரால் வந்த சிக்கல்.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

அந்த இடத்தில் மீனா எப்படி வந்தார்.. கலா மாஸ்டரால் வந்த சிக்கல்.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனா தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார். நடிகை மீனா ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமாகி அதன் பின் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து எவர்கீரின் நடிகையாக இன்றும் இருக்கிறார். அந்த இடத்தில் மீனா எப்படி வந்தார்.. ஊரடங்கு காலத்தில் நடிகை மீனா தன் கணவரை இழந்த பிறகு அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்திகள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் மீனா அது பற்றி முற்றுப்புள்ளி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர் நடிக்கின்ற காலத்தில் இவரை பற்றிய அதிக கிசுகிசுக்கள் ஏதும் வராத நடிகையாக இருந்ததோடு திரையுலகில் இழுத்து போர்த்தி நடித்த நடிகைகளிலும் ஒருவராக இருக்கிறார். இதற்கு காரணம் நடிகை மீனா தனுஷை திருமணம...
Exit mobile version