Tuesday, September 24
Uncategorized

கீர்த்தி சுரேஷ்-ஆ இது..? – லுங்கியை மடிச்சு கட்டிக்கிட்டு.. இந்த குத்து குத்துறாங்களே ..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா திரைப்படத்தில் இடம்பெற்ற தூம் தான் தோஸ்தான் என்ற பாடலுக்கு லுங்கியை மடித்துக் கொண்டு தர லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போட்டிருக்கும் புகையை வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் நடன திறமையை கண்டு வியந்து வருகின்றனர். அந்த அளவுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டிருக்கிறார் அம்மணி. தன்னுடைய தோழியுடன் சேர்ந்து கொண்டு இவர் போட்டுள்ள இந்த ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். தொடர்ந்து தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த அன்றாடம் இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. மேலும், படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க தயாராகி வருகிறார். ம...
Uncategorized

“முழுசா காட்டுறேன்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணி பாரு..” – இளசுகளுடன் மல்லு கட்டும் வேதிகா..!

நடன மாஸ்டராக திகழ்ந்த ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடித்த முனி திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த நடிகை தான் வேதிகா. இந்தப் படத்தில் இவர் லாரன்ஸ் உடன் மிகவும் நெருக்கமாகவும், சிறப்பாகவும் இணைந்து நடித்திருந்த விதத்தால் தமிழ் நெஞ்சங்களில் குடியேறினார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த பின் மாடல் அழகியாக பணிபுரிந்தார். அடுத்து இவர் நடித்த விளம்பர படங்களின் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. 2006ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மகராசி என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு துறைக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொண்ட இவர் தெலுங்கில் விஜயதசமி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து காலை படத்திலும் பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு ஜோடியாக சக்கரைகட்டி படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும...
Uncategorized

“கோழி இறகில் ப்ரா..” – எட்டி பார்க்கும் தொப்புள்.. இளசுகளை மயக்கி மட்டையாகிய நிவேதா பெத்துராஜ்..!

தற்போது அதிக அளவு பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் என்ற நிவேதா பெத்துராஜ். இவர் சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் என்ற படத்தில் இவர் உதிர… உதிர… என்ற பாடலுக்கு அதிக அளவு கிளாமர் காட்டி சிங்கிள் பசங்களை தன் முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டார் என்று கூறும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் நடனம் ஆடி இருந்தார். இவர் 2016 நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி தந்த ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இந்தப் படத்தில் தினேஷ், மியா, ரித்விகா போன்ற பலர் நடித்திருந்தார்கள். நிவேதா பெத்துராஜ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு கிளாமராக நடித்து வரக்கூடிய நடிகை. இவர் மேலும் தமிழில் எழில் இயக்கிய திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் சக்கைபோடு நட...
Uncategorized

ஜாக்கெட் போடல.. வெறும் நகைகளை போட்டு.. சூட்டை கிளப்பும் எரும சாணி ஹரிஜா..!

எருமை சாணி என்ற ஒரு யூடியூப் சேனலை விஜய் ராஜேந்திரன் என்பவருடன் இணைந்து நடித்து மிகவும் பிரபலமானவர் தான் இந்த எரும சாணி ஹரிஜா. இன்று திரைப்படங்களை அதிகமாக பார்ப்பதைவிட யூடியூப் சேனல்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தற்போது பல மடங்காக பெருகி விட்டது. இதற்கு காரணம் பெரும் தொற்று காலத்தில் வேலை வாய்ப்பை இழந்த பலபேர் தனக்கு உரிய வேலைக்கான ஒரு ஆயுதமாக கையில் எடுத்ததுதான் இந்த யூடியூப் சேனல்கள். மேலும் எந்த எருமை சாணி சேனலில் அதிக அளவு பொழுதுபோக்கு, வீடியோக்கள் மற்றும் சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை சொல்லும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் பெரும் புகழ் அடைந்தார்கள். இந்த அளவு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததற்கு காரணமாக இருந்த விஜய் ராஜேந்திரன் என்ற நடிகருடன் இணைந்து ஹரிஜா அடிக்கும் லூட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் இருக்கும். இதனைத் தொடர்ந்து மக்கள் எருமை சாணி ஹரிஜா மற்றும் விஜய் ரா...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் “யாரடி நீ மோகினி” சைத்ரா ரெட்டியா இது..? – ரசிகர்கள் ஷாக்..!

சைத்ரா ரெட்டி : இன்றைய சூழ்நிலையில் வெள்ளித்திரையில் ஜொலிக்க கூடிய கதாநாயகிகளை காட்டிலும் சீரியலில் நடிக்கக்கூடிய நாயகிகளுக்கு தனி மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. இவர்கள் மிகவும் குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு வீடுகளிலும் தன்னை விரும்பும் நபராகவும், மனதில் வைத்து கொண்டாட கூடிய நபராக திகழ்கிறார்கள். அந்தவகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்தவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் தமிழ் சீரியலில் மட்டுமல்லாமல் நிறைய தெலுங்கு சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று இருக்கிறார். சைத்திரா ரெட்டியின் கயல் என்ற சீரியல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி பெருவாரியான பெண்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டை ஏகிற வைக்கக்கூடிய சீரியல்களில் இது ஒன்றாக திகழ்கிறது. இந்த சீரியலில் நடிகை ரேவதி போல பெண்மையை முன்னிறுத்தக் கூடிய கேரக்டர் ரோ...
Uncategorized

மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகும் கமலஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா…!

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த உச்சகட்ட நட்சத்திரம் உலகநாயகன் கமலஹாசன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.  நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வசூலை வாரி குவித்தது மேலும் இந்த படத்தை தொடர்ந்து கமலஹாசனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கக்கூடிய வேலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது மிக பிரம்மாண்ட முறையில் சென்று கொண்டிருக்கிறது.  அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் 1988ஆம் ஆண்டு இவர் சரிகாவை திருமணம் செய்து கொண்டார் அதன் பின் சில வருடங்கள் கழித்து 2004-ல் இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். சரிகாவிற்கும், கமல்ஹாசனுக்கும் பிறந்த பெண் குழந்தைகள்தான் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இரண்டு குழந்தைகளுமே சினிமாவில் சிறந்த ஹீரோயினிகள் ஆக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர் ...
Uncategorized

சர்ச்சையைக் கிளப்பும் இயக்குனர் பா ரஞ்சித் உடன் இணையும் சியான் விக்ரம்…!

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோகிலா திரைப்படம் அவருக்கு கைகொடுக்காத போதிலும் பொன்னியின் செல்வன் படம் பெரிய வெற்றியை இவருக்கு தந்திருக்கிறது என்ற கதாபாத்திரத்தில் இவர் மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் காரணமாக அனைவரும் இவரை பாராட்டுகிறார்கள்.  இதனை அடுத்து சியான் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகக்கூடிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதியில் சுமார் 15 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது அதற்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் தற்போது படக்குழுவினர் தொடங்கிவிட்டார்கள்.  முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 18-ஆம் தேதி ஆந்திராவில் நடக்கும் அதன் பின்னர் மதுரையில் உள்ள சில பகுதிகளில் இந்த படம் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மிக முக்கியமான வேடத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள இந்த படத்தில் வேற...
Uncategorized

கடலூரில் மாஸ் காட்டிய ஜெயிலர் பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்…!

 டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் முழுவதும் சென்னையிலுள்ள ஈசிஆர் பகுதியில் நடைபெற்றது. அடுத்து இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள்  தற்போது கடலூரில் நடைபெற்று வருகிறது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் இந்தப் படத்திற்கான சண்டைக்காட்சிகள்  மற்றும் யோகி பாபு நடித்த சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து  ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினிகாந்த் வந்தபோது நத்தம் பகுதியில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இவரை வரவேற்று இருக்கிறார்கள்.  வழக்கம் போல் ரஜினிகாந்த் காரைவிட்டு இறங்கி வரும்போது ரசிகர்களை வணங்கிவிட்டு உற்சாகமாக கையை காட்டிய நிலையில்தான் ஷூட்டிங்கில் பங்கேற்று இருப்பதாக கூறுகிறார்கள்.  இந்த படத்தின் இயக்கு...
Uncategorized

டப்பிங் பிரச்சனையால் படம் வெளிவருவது தாமதமாகிறதா? சமந்தாவுடன் மோதலா?

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்ந்து சமீபத்தில் விவாகரத்து பெற்றுக்கொண்டு தீவிரமாக நடிப்பில் கவனத்தை திரும்பியுள்ளார். இந்த நிலையில் தெலுங்கில் உருவான யசோதா படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் இன்னும் திரைக்கு வரவில்லை. இதற்கான காரணம் என்று என்ன என்று அலசிய போது தான் அதன் விவரம் தெரியவந்தது.  இந்த படம் வெளிவர தாமதமானதற்கு காரணம் சமத்தா தான் என்று படக்குழுவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். மேலும் இவர் இந்த படத்துக்கான டப்பிங் துவங்கிய முதலே அமெரிக்கா சென்று இரண்டு மாதங்களாக தங்கி விட்டார். அவர் தான் நடித்த பல படங்களுக்கு பின்னணி பாடகி சின்மயி தான் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் இவர் நடிகையர் திலகம் என்ற படத்தின் தெலுங்கு பதிப்பான மகாநதியில் சமந்தா சொந்தக...
Uncategorized

நடிகையாக மட்டுமல்ல… தயாரிப்பாளராக அசத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி…!

பொன்னியின் செல்வன் படத்தில்  பூங்குழலி யாக நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி மிக சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.  தற்போது பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருகிறது. மேலும் இது தான் உண்மையான பேன் இந்திய திரைப்படம் என்பதை மெய்ப்பித்து விட்டது. ஐஸ்வர்யா லட்சுமி விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்திருந்தார்.  ஏற்கனவே சாய்பல்லவி நடித்த கார்கி என்ற படத்தை தயாரித்த இவர் தற்போது மீண்டும் குமாரி என்ற மலையாள படத்தை தயாரித்து வருகிறார். எனவே இவர் தற்போது நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து தயாரிப்பாளர் என்ற அந்தஸ்திற்கு சென்றுவிட்டார்.  மேலும் தற்போது அம்மு என்ற பெயரில் தயாராகியிருக்கும் ...
Exit mobile version