Tuesday, September 24
Uncategorized

தமிழ்நாட்டு போலீசுக்கு டிமிக்கியா… சின்ன திரை நடிகராலும் சும்மா விடுவாங்களா …!

 புது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடிக்கும் நட்சத்திரங்களும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்வது இயல்பாகிவிட்டது திருமணம் நீண்ட காலம் இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டால் அதற்கு விடை சரியாக கூற முடியாது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற அளவில்தான் அவர்களுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.  அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் அர்ணவ். சன் டிவியில் கல்யாணப்பரிசு என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார்.  இப்படி பற்றி இவரது மனைவி திவ்யா ஸ்ரீ பல புகார்களை போலீசில் கொடுத்திருந்தார் அதாவது தனியாக இருக்கும் இவரை அதிக சித்திரவதை செய்வதோடு கள்ள உறவில் இருக்கும். இவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் இவரை துன்புறுத்துவதாக கூறியிருந்தார்.  பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ...
Uncategorized

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் குரல் இனி ஹிந்தியிலும் ஒலிக்கும்….!

 டி ராஜேந்திரனின் மூத்த மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் வரிசையில் தற்போது இருக்கிறார்.  இடையில் இவருக்கு ஏற்பட்ட சறுக்கல் காரணமாக இனி சினிமாத்துறையில் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்தவர் களின் மத்தியில் விஸ்வரூபமாக வெந்து தணிந்தது காடு மூலம் தனது ரீ என்ட்ரியை கொடுத்திருக்கிறார் நடிகர் சிம்பு.  பன்முகத் திறமையாளர் என்று போற்றக் கூடிய அளவு சிம்புவிடம் நிறைய நிறைய திறமைகள் உள்ளது அதில் அவருக்கு பாடக்கூடிய ஆற்றலும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் இவருடைய குரலால் அனைவரையும் வசீகரிக்க கூடிய தன்மை இவருக்கு உள்ளது.  இதை அடுத்து இவரது நண்பரும் நடிகருமான மகத் ஹிந்தியில் நடிக்கவுள்ள படம் தான் டபுள் எக்ஸல். இந்த படத்தில் இவருடன் சோனாக்ஷி சின்ஹா, ஹூயுமா குரோஷி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளார்கள்.  ...
Uncategorized

பரதநாட்டியத்தில் பட்டையைக்கிளப்பும் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா…!

 சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த அவர்களில் ஒருவராக  ரோபோ சங்கர் திகழ்கிறார். இவர் விஜய் டிவியில் நகைச்சுவை  கலைஞராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து இன்றுவரை மக்களை நகைச்சுவை மூலம் கட்டிப் போட்டிருக்கிறார்.  ஏற்கனவே விஜய் டிவியில் கலந்து கொண்டாலே அவர்கள் மிகப் பெரிய ஸ்டார் ஆகி விடுவார்கள் என்பது அசைக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ரோபோ ஷங்கரும் பல படங்களில் மிக பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.  இவரது மகளான இந்திரஜா சங்கர் விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவர் நடித்தது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை தந்தது.மேலும் இவர் சமீபத்தில் வெளிவந்த விருமன் படத்தில் அதிதி சங்கருக்கு தோழியாக நடித்து அசத்தியிருப்பார்.  இவருக்கு பரத நாட்டியம் என்ற தொன்மையான நடனம் மிகச் சிறப்பாக தெரியும். மிகப்ப...
Uncategorized

யார் அந்த வாடகைத்தாய்? வெளிவந்த குட்டு … அதிர்ச்சியில் நயன்தாரா…!

திருமணம் ஆகி வெறும் நான்கு மாதங்களே முடிந்த நிலையில் திடீரென நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிவிப்பால்  கடுமையான பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகிறார்கள்.  இதற்குக் காரணம் திடீரென்று சப்ரைஸ் கொடுப்பதாக எண்ணி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் இருவரும் அம்மா, அப்பா ஆகி விட்டோம் என்று அறிவித்த அறிவிப்பால் இவர்கள் சட்டத்தை மீறி செயல் பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.  இந்நிலையில் சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பல கருத்துக்களை கூறி வரக்கூடிய நிலையில் தமிழக அரசு சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்ய உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் கூறியுள்ளார்.  திருமணத்திற்கு முன்பே இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவினை எடுத்து அதற்கான சம்மதத்தை தன் பெற்றோரிடம் பெற்றபின் தான் விக்னேஷ் சிவனை நயன் திரும...
Uncategorized

வைரமுத்துவை எனக்கு மிகவும் பிடிக்கும்… மலையாள நடிகை சம்யுத்தா பரபரப்பு பேட்டி…!

தமிழும், மலையாளமும் உறவுமுறைகள் இதில் எந்த பேதமும் இல்லை. அதுபோலவே கலைஞர்கள் அனைவருமே மொழியை கடந்தவர்கள். அந்த வரிசையில் தற்போது வைரமுத்துவின் பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் தன் மலையாளம் கலந்த தமிழில் சொல்லி அசத்தி இருக்கிறார் நடிகை சம்யுத்தா.  கண்ணதாசன், வாலிக்கு பின்னால் பெருமளவு பேசக்கூடிய கவிஞர்களின் வரிசையில் வைரமுத்து இடம்பிடித்துள்ளார்.இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பாக இருக்கும். மேலும் எதார்த்தமாக தன்னுடைய கற்பனை மூலம் பாடங்களை படைப்பதில் இவர் வல்லவர்.  தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இவர் பல சினிமாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி இன்றும் அந்தப் பாடல் இளைஞர்களின் மத்தியில் முனு முனுக்க கூடிய வரிகளாக அமைந்திருப்பதுதான் இவரது பாடலின் தனி சிறப்பு.  எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பாடல் வரிகளைக் கேட்கும் போது மனதுக்கு இதமாக இருப்பதோடு சங்கடமான காலங்களில் கூட நம்மை தாங்...
Uncategorized

என்ன இப்படி இறங்கிட்டாங்க..? – பட வாய்ப்புக்காக இப்படியா..? – கயல் ஆனந்தியை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால், கயல் என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய புகழ்பெற்ற கயல் ஆனந்தி. அதன்பிறகு சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, கமலி ஃப்ரம் நடுக்காவேரி, ரூபாய், பண்டிகை ,மன்னர் வகையறா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது இவர் நடித்து முடித்திருக்கும் டைட்டானிக் : காதலும் கவுந்து போகும் என்ற படம் மற்றும் அலாவுதீனின் அற்புத கேமரா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது. மட்டுமில்லாமல் சாக்ரடீஸ் என்ற துணை இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட கயல் ஆனந்தி தற்போது மீண்டும் சினிமாவில் மும்முரமாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் படு கிளாமரான காட...
Uncategorized

“ஜி.பி.முத்து இந்த மாதிரியான ஆளு..” காண்டு லட்சுமியிடம்.. ரச்சிதா மகாலட்சுமி என்ன சொல்கிறார் பாருங்க..!

ரச்சிதா மகாலட்சுமி : பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடக்கக்கூடிய முக்கியமான விறுவிறுப்பான சம்பவங்கள் குறித்த தகவலை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் ஆரம்பமான இரண்டாம் நாள் தொட்டு பொது மக்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கும் தனலட்சுமி என்ற போட்டியாளருக்கும் டிக் டாக் பிரபலம் தலைவர் ஜி பி முத்து இருவருக்கும் வாய்க்கால் சண்டை ஓடிக்கொண்டிருக்கிறது. வடிவேலு பாணியில் என்ன கைய புடிச்சு இழுத்தியா..? என்ற உப்புச்சப்பில்லாத பிரச்சனைகளுக்குபிக் பாஸ் போட்டியாளர் தனலட்சுமி ஜி.பி.முத்துவிடம் கோபமாக எகிரி கொண்டிருக்கிறார். இது பிக்பாஸ் பார்வையாளர்களை கடுமையான கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மட்டுமல்லாமல் ஜிபி முத்துவிற்கு ஆதரவாளர்களையும் சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஜி.பி.முத்து சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயங்களை கூட தனலட...
Uncategorized

ப்பா… செம்ம ஹாட்.. வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கடந்த 18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களுடைய வாழ்வாதாரத்தை அறிவித்தனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் இனி கணவன்-மனைவியாக நாங்கள் தொடர்பு கொள்வதில்லை நண்பர்களாக வாழ்க்கையை தொடர உள்ளோம் என்று பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் அப்பா அம்மா என மாறி மாறி இருந்து வருகிறார்கள். மேலும் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தீவிர முயற்சியின் பேரில் மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ இருக்கிறார்கள் என்றும் இந்த முடிவுக்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மகன்களின் விருப்பத்திற்கும் அவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்ட...
Uncategorized

என்ன அழகு.. எத்தனை அழகு.. – கலர் கலரான உடையில்.. கண்ணை கவரும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு போதிய படவாய்ப்புகள் இல்லை. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் நடிகை ஹன்சிகா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிகை ஹன்சிகா கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து விலகி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அந்த பட வாய்ப்பு கிடைத்தது. இந்த பட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இடையே இருந்த அந்த வேதியியல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மறுபடியும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரெமோ என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தொடர்ந்து...
Uncategorized

“தங்கத்தில் கவுன்.. தேக்கு தொடையை காட்டி..” – சூடேற்றும் திம்சு கட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணன் மணிகண்டன் என்பவரை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பிவிட்டு ரசிகர்களிடம் அவருக்காக ஆதரவு குரல் எழுப்பி வருகிறார். ஆரம்ப காலத்தில் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் பல விருதுகளை வென்றது. தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது. இதனால் இவர் மீது ஒட்டுமொத்த திரை உலகின் கவனம் குவிந்தது. தொடர்ந்து கதைகளுக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களில் நடித்து வந்த இவருக்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் கூட தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்றால் அது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறலாம். அந்த அளவுக்கு தன்னுடைய பங்கை தமிழ் சினிம...