Uncategorized
தமிழ்நாட்டு போலீசுக்கு டிமிக்கியா… சின்ன திரை நடிகராலும் சும்மா விடுவாங்களா …!
புது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடிக்கும் நட்சத்திரங்களும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்வது இயல்பாகிவிட்டது திருமணம் நீண்ட காலம் இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டால் அதற்கு விடை சரியாக கூற முடியாது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற அளவில்தான் அவர்களுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் அர்ணவ். சன் டிவியில் கல்யாணப்பரிசு என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார்.
இப்படி பற்றி இவரது மனைவி திவ்யா ஸ்ரீ பல புகார்களை போலீசில் கொடுத்திருந்தார் அதாவது தனியாக இருக்கும் இவரை அதிக சித்திரவதை செய்வதோடு கள்ள உறவில் இருக்கும். இவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் இவரை துன்புறுத்துவதாக கூறியிருந்தார்.
பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ...