Tuesday, September 24
Uncategorized

அனுஷ்கா-வுக்கு திருமணம்…! – மாப்பிள்ளை இவரா..? – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கான மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு என்ற திரை படத்தில் ஹீரோயினாக இவர் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நடிகர்கள் ரஜினி, சூர்யா, விக்ரம், விஜய், அஜித், உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கும் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் ஹீரோயினாக தொடர்ந்து நடித்தார். தற்போதும் கூட இவர் சினிமாவில் நடிக்கலாம். ஆனால், தன்னுடைய உடல் எடை அதிகரித்து இருப்பதால் சினிமாவில் நடிக்க தயங்குகிறார் நடிகை அனுஷ்கா. இதற்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு என பல விஷயங்களை செய்து ஒரு வழியாக உடல் எடையை குறைத்திருக்கிறா...
Uncategorized

ப்பா… ஒரு நிமிஷம் சன்னி லியோன்-ன்னு நெனச்சிட்டோம்.. மாடர்ன் உடையில் அசத்தும் மஞ்சு வாரியர்..!

மஞ்சு வாரியர் தனது நடிப்புத் திறனால் மிக சிறந்த நிலையில் முன்னனி நடிகையாக தற்போது இருக்கிறார்.  இவரது நடிப்பு திறன் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்து கொண்டு வருகிறது என்று கூறலாம். அந்த அளவுக்கு நடிப்பு திறனை மிகச் சிறப்பான முறையில் வெளியிடுவதால் தான் இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் மேலும் வந்து சேர்கிறது.தற்போது மஞ்சுவாரியார் தல அஜித் உடன் இணைந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு  பாங்காங்கில் நடைபெற்றது.  ஏறக்குறைய படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.எனவே தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள வாரிசு படம் மற்றும்இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதோடு விஜய் ரசிகர்கள் மற்றும் தல ரசிகர்களுக்கு இடையே ரகளையை ஏற்படுத்தி விட்டது. பொங்கல் ரிலீசாக ...
Uncategorized

சன்னிலியோனை ஓரம் கடும் உச்ச கட்ட கவர்ச்சியில்.. நடிகை அனிகா சுரேந்திரன்..!

 மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் இந்த அனிகா சுரேந்திரன். இவர் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். மீண்டும் இவர் விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் தமிழக மக்களின் நெஞ்சில் நிலைத்து இருக்கிறார்.  படு சுட்டியான குழந்தை கேரக்டர் செய்த இவர் தற்போது வளர்ந்து பெரியவர் ஆகிவிட்டதால் திரைப்படத்தில் நடிக்க தற்போது தயாராகி வருகிறார்.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களின் வரிசையில் இவரும் நல்ல கதாநாயகியாக வலம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்லலாம். உதாரணமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மீனா வளர்ந்த பின் அதே நடிகருக்கு ஜோடியாக நடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அதுபோல இவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தல அஜித் உடன் இணைந்து நடித்து பட்டையைக் கிளப்புவார். டீன் ஏஜ் பருவத்தை ...
Uncategorized

“துணிவு” ரிலீஸ் அப்டேட்..! – ஆர்பரிப்பில் ரசிகர்கள்..!

எஸ் வினோத் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதம் மீண்டும் தல அஜித் நடித்திருக்கக் கூடிய திரைப்படம்தான் துணிவு. இவர் ஏற்கனவே வினோத் இயக்கத்தோடு இணைந்து  வலிமை படத்தில் நடித்திருக்கிறார். துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கேரள அழகி மஞ்சுவாரியார் சிறந்த வேடத்தில் நடித்திருக்கிறார். வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் தற்போது நடந்து முடிந்து உள்ளது.  இதனை அடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் முழுமை அடைந்து விட்டதால் இதன் ரிலீஸ் தேதியை எப்போது போனிகபூர் அறிவிப்பார் என்று தல அஜித்தின் ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.  திரை உலகில் போட்டி பஞ்சமில்லாத நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் படங்கள் பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்தாகுமா? ஏனென்றால் விஜய்யின் வாரிசு படம்...
Uncategorized

ஆஸ்கர் விருதை எட்டி பிடிப்பாரா.. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு…!

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட டி ராஜேந்திரனின் மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று வளர்ந்த நடிகராகிவிட்டார்.  இவரும் கமலஹாசனை போலவே பலவிதமான கலைகளை கற்றுக் கொண்டு சினிமாவுக்கு வந்தவர் என்று கூறும் அளவுக்கு புத்திக்கூர்மையும் ஆற்றலும் படைத்தவர். சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று இவரை நாம் அழைக்கலாம்.  இவருக்கு தெரியாத விஷயங்களை எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு அத்தனை விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர். எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டதால் இவரது வாழ்க்கையை இவரை அழித்து கொண்டார் என்று கூறுமளவுக்கு பல சிக்கல்களில் சிக்கித் தவித்து இடையில் மிகவும் சிரமப்பட்டார்.  இதனையடுத்து திரைத்துறையில் இனி சிம்புவால் எதுவும் சாதிக்க முடியாது. முடிந்துவிட்டது... இனி அவரால் எழுந்திரு...
Uncategorized

“ஐந்து மாத கர்ப்பம் – சட்டையை தூக்கி.. முழு வயிற்றையும் காட்டி.. செய்தி வாசிப்பாளர் அபிநவ்யா போட்டோஷூட்..!

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்த அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களில் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது  வழக்கமாகிவிட்டது. அது போல வெள்ளி திரையில் பணி  செய்யக்கூடிய நாயகர்களும் நாயகிகளும் திடீரென்று காதல் வலையில் விழுந்து திருமணத்தை செய்து கொள்கிறார்கள். இதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இவர் தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதுபோலவே இவரது கணவரான தீபக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே இரண்டு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்ன திரையை சேர்ந்த இந்த இரண்டு பேரும் கடந்த ஜனவரி மாதம் திருமணத்தை முடித்துக் கொண்டார்கள். அதையடுத்து  திருமண புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த...
Uncategorized

அது அப்பட்டமா தெரிய.. படு சூடான படுக்யையறை காட்சியில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..! – வைரல் போட்டோஸ்..!

மிகப் பிரபல ஒளிப்பதிவாளரான மது அம்பாட்டிடம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றியவர் நாகேந்திரன். இவர் தற்போது தனது முதல் படமான மிளிர் படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தை சினிமா டூர்  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில்  எஸ் சூர்யா தேவி இயக்கி வருகிறார்.  மேலும் இந்த படத்தில் கதாநாயகராக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் ஒருவர் அறிமுக நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார். இவர் பெயர் சரண் விசாகன் என்பதாகும். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் மிக அதிக அளவு ரொமான்டிக் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவரக்கூடிய நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் தற்போது வெளிவந்து ரசிகர்களை  ஜொள்ளு விட வைத்துவிட்டது.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவ...
Uncategorized

தண்ணிக்கே தண்ணி காட்டும் ஸ்ரேயா..! – நீச்சல் உடையில் குளுகுளு போஸ்..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை ஸ்ரேயா ரஜினிகாந்துடன் சிவாஜி மற்றும் விஜயுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தவர். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.  இவரது சிறந்த நடிப்பை விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் நடித்ததன் மூலம் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டார்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதோடு இந்தி மொழியிலும் நடித்திருக்கிறார்.  அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில் திரையுலகை விட்டு சற்று விலகி தான் இப்போது இருக்கிறார். மேலும் தனக்கு மார்க்கெட் குறைந்ததை உணர்ந்து விட்ட ஸ்ரேயா தற்போது திருமணமாகி குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இவர் வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர். அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து பதிவிடுவது வழக்கம். தற்போது இவர் கருப்பு நிற பிகினி அணிந்து கடல் த...
Uncategorized

பசி சத்யா-வை ஞாபகம் இருக்கிறதா..? தற்போதைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

திரைத் துறையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக துணை கதாநாயகி வேடத்தில் நடித்து வந்தவர் தான் இந்த பசி சத்யா. ஒரு காலத்தில் துணை கதாநாயகி கேரக்டரை செய்ய வேண்டும் என்றால் அது மட்டுமே என்ற எண்ணம் திரைஉலகில் இருந்தது.  இவர் மேடை நாடகங்களின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர். இவரின் குறிப்பிடத்தக்க நடிப்பை நீங்கள் மகளிர் மட்டும் திரைப்படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  மேலும்  1979ஆம் ஆண்டு வெளியாகிய தமிழக அரசின் தேசிய விருதை  வென்ற படமான பசியில் இவர் நடிகை சோபாவின்  தோழியாக நடித்ததன் மூலம் இவருக்கு பசி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. அதனால்தான் இவரை அனைவரும் பாசி சத்யா என்று அழைக்கிறார்கள்.  இவர் சுமார் 250க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து தன்னுடைய அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய போதிலும்  நல்ல கதாநாயகியான கேரக்டர் ரோல் இவருக்கு திரைப்ப...
Uncategorized

எரிக்கரையில் கணவருடன் ரொமான்ஸ்..! – அசரடிக்கும் புன்னகையரசி சினேகா..!

 என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் தன் பாதத்தை பதித்தவர் சினேகா. வசீகரப் பார்வையாலும் அழகான சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்த அழகி என்று கூறலாம். இவர் எப்போதுமே நம்மோடு இருக்கக்கூடிய உடன்பிறப்பு போலத்தான் இவரை பார்க்கும்போதெல்லாம் தோன்றும்.  தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலுக்கு இவர் நடனம் ஆடிய விதம் இவர் பல் வரிசையை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த விதம் அனைவருக்கும் இன்றுவரை நினைவில் உள்ளது.  40 வயதை கடந்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயானவர் என்று சொன்னால் நம்ப முடியாது.  அந்த அளவுக்கு இன்னும் இளமையாக எவர்கிரீன் ராணியாக காட்சி தரக் கூடிய நிலையில் தான் தற்போது இவர் இருக்கிறார்.  பட்டுப் புடைவை விளம்பரங்களில் அதிக அளவு தலையை காட்டியவர் சினேகா தான். எத்தனை நடிகைகள் பட்டுபுடவை கட்டினா...