Tuesday, September 24
Uncategorized

இது தொடையா..? இல்ல, மெழுகு சிலையா..? – மூச்சு முட்ட வைக்கும் “லெஜண்ட்” ஹீரோயின் ஊர்வசி ராவ்டேலா..!

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா தமிழில் நடிகர் சரவணன் அருள் நடிப்பில் வெளியான லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தின் ஹீரோயினான நடிப்பதற்காக இவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தின் மூலம் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பட்டியலில் ஊர்வசி ராவ்டேலா முதலிடத்தை பிடித்தார். நடிகர் லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ராவ்டேலா நடித்திருந்தார். மட்டும் இல்லாமல் தன்னுடைய தமிழ் அறிமுகத்திற்காக மிகப் பெரிய தொகையை சம்பளமாக வாங்கினார். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா கூட தமிழ் படமொன்றில் நடிக்க 10 கோடி ரூபாய்தான் சம்பளம் பெறுகிறார். ஆனால் நடிகை ஊர்வசி ராவ்டேலா 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்று சரவணனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த...
Uncategorized

நீ என்னமா வெறும் ப்ராவோட நிக்குற.. ட்ரெஸ் எங்க..? – கதற விடும் அம்ரிதா அய்யர்..!

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஜெயிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் நடிகைகள் திடீரென பிரபலமாகி விடுவார்கள். ஆனால் தமிழ் நடிகைகளுக்கு அப்படியான வாய்ப்புகள் இருக்கிறதா..? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பல படங்களில் துணை நடிகையாக ஹீரோயினாகவும் கூட நடித்திருக்கும் நடிகை அம்ரிதா ஐயர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டது. இந்த படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டன...
Uncategorized

தட்ட தட்ட பெருசாகுது.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.. பனிமலர் வெளியிட்ட வீடியோ..!

பிரபல செய்தி வாசிப்பாளர் திராவிட கருத்தியல் வாதியுமான பனிமலர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் பிரபலமான பத்திரிக்கையாளராக பலராலும் அறியப்படுகிறார். பெரும்பாலும் பெண்ணியம், திராவிடம், பெரியாரியம் பேசக்கூடியவர் .அது சார்ந்த விஷயங்களுக்கு தன்னுடைய குரலை கொடுத்து வைக்கிறார். மேலும் ஆளும் அரசின் இந்துத்துவ சித்தாந்தத்தை விமர்சிக்கும் விதமாக பல இடங்களில் இவ்வாறு பேசியிருக்கிறார். அதற்கேற்றார்போல கருத்துக்களையும் தன்னுடைய பதிவில் கூறி மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார். மட்டுமல்லாமல் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கொடைக்கானலுக்கு சென்றிருந்தார். அங்கிருந்தபடி ஈரமான உடையில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. முன்னதாக திருமணம் செய்து க...
Uncategorized

குட்டியூண்டு கவுன்..! – தளதள தொடையை காட்டி.. கிடுகிடுக்க வைத்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!

தமிழில் ராஜா ராணி பூவேஉனக்காக உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அஷோக்-கிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது தமிழில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகள் மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. இவர், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கிய இவர் கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி ,உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதில் பெரும்பாலான சீரியல்களில் வில்லியாக நடித்திருக்கிறார். சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்குமார். தற்போது பூவே உனக்காக என்று சீரியலிலும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். சீரியலில்...
Uncategorized

தெரியலையா..? இருங்க குனிஞ்சு காட்டுறேன்.. பின்னழகை காட்டி சூடேற்றும் பிரணிதா..!

நடிகை பிரணிதா சுபாஷ் உதயன் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தொடர்ந்து நடிகர் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் நடிகை பிரணிதாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தடுமாறின. ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார் அம்மணி. எனவே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவது குறைந்தது. எனவே, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ...
Uncategorized

தளபதி விஜய் நடிக்கும் படத்தை தல தயாரிக்கிறாரா! – ராசிதான் காரணம் என்று பேசிக்கொள்கிறார்கள்..

தமிழ்நாட்டில் 'தல' என்று சொன்னாலே ஒன்று அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனியும்தான் நம் நினைவிற்கு முதலில் வருபவர்கள். உலகக்கோப்பை,டெஸ்ட் தொடர்,ஐபிஎல் போன்ற அனைத்திலும் தனது தனிச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத விளையாட்டு வீரராக திகழும் தல தோனி,கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற பல்வேறு செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக கிரிக்கெட் அகாடெமி,பள்ளி போன்றவற்றை நடத்தி வரும் தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். ' தோனி என்டர்டயின்மென்ட் லிமிடட்' என்ற தயாரிப்பு நிறுவனம் பல முன்னணி கதாநாயகர்களை இலக்கு வைத்து படங்களை தயாரிக்க முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் தமிழில் தளபதி விஜய் நடிக்கும் படத்தை தல தோனி தயாரிக்க ஆர்வம் காட்டி வருவதாக பரவலாக பேசப்படுகின்றன.தோனியின் தயாரிப்பு நிறுவ...
Uncategorized

ராமர் பாலம் உண்மையா..? அல்லது புனைவு கதையா..? – நிஜத்தை தேடி பயணிக்கும் அக்ஷய் குமார்..!

சமீப நாட்களாக பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக இருக்கும் அக்ஷய் குமாரின் படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. அடுத்து இவரது மார்க்கெட் சரிந்து உள்ள நிலையில் இவரது அடுத்த படமாவது வெற்றி பெறுமா  என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தற்போது இவர் ராம் சேது என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற படத்தின் மூலம் கண்டிப்பாக கம் பேக் தருவார் என்று  ரசிகர்கள் நம்புகிறார்கள்.  இந்த படமானது 7000 வருடத்துக்கு முன்பு   இருக்கும் சீதாதேவியை காண்பதற்காக இராமேஸ்வரத்திலிருந்து இராமர் மற்றும் அவரது படைகளால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.  ராமர் பாலம் உண்மையானதா? அது எங்கு உள்ளது என்பதை தேடி செல்லக்கூடிய கேரக்டரை தான் அக் ஷய்குமார்  செய்திருக்கிறார். மேலும் இந்த கதையில் இவருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்துள்ளார்.  அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிறந்த முறையில் நடித்திருப்பதால்...
Uncategorized

நடிகை கஸ்தூரியை சரமாரியாக திட்டி தீர்த்த சர்ச்சை நாயகி வனிதா..! – என்ன காரணம்..?

திருமணமான நான்கு மாதம் கூட முடியாத நிலையில் இரட்டை பிள்ளைகளை பெற்றுக் கொண்ட நயன்தாராவின் விஷயம் தான் தற்போது  பரவலாக பேசப்படுகிறது. இதனையடுத்து ஒவ்வொருவரும் அவரது கருத்துக்களை அவர்களுக்கே உரிய பாணியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.  அந்த வகையில் நடிகை கஸ்தூரி ஏதோ சட்ட புத்தகத்தை படித்தவர் போல தெரிவித்து இருக்கின்ற கருத்து மிக ஓவராக இருக்கிறது. இதனை அவர் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.  இந்நிலையில் இவர் பேசிய பேச்சுக்கு எதிராக நடிகை சர்ச்சை நாயகி வனிதா பதில் தாக்குதல் கொடுத்துள்ளது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.  பிறப்பு என்பது ஒரு புனிதமான விஷயம் அதை கொண்டாடாமல் இப்படி தாறுமாறாக கஸ்தூரி பேசி வருவதை சர்ச்சை நாயகி கடுமையாக விமர்சித்து வருகிறார். இருவரும் தற்போது அம்மா அப்பா ஆகி விட்டோம் என்ற போட்ட பதிவை பார்த்து சந்தோஷமாக இருக்காமல் இப்படி சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் தன்னை...
Uncategorized

மனைவி போட்ட கண்டிஷன்..! – பக்குவமாக பாலோவ் பண்ணும் கார்த்தி..! – கடுப்பில் சிவக்குமார்..!

சினிமா குடும்பம் என்றாலே கூத்தாடிகள் நிறைந்த குடும்பம் இது சரியாக இருக்காது என்று எண்ணுவர்களின் மத்தியில் நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்று  நினைத்துக் கொள்ளும் விதமாக தனது குடும்பத்தை அமைத்துக் கொண்டவர் நடிகர் சிவகுமார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் இந்த இரண்டுமே தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள். இரண்டாவது மகனான கார்த்தி தன் அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்ப சொந்தத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அவரும் கார்த்தியோடு இணைந்து குடும்பப்பாங்கான முறையில் குடும்பம் நடத்தி வருவது நடிகர் சிவகுமாருக்கு மிகப்பெரிய ஆறுதலான விஷயமாக அமைந்தது. இதனை அடுத்து தற்போது சிவக்குமார் வீட்டில் வெடித்திருக்கும் பிரச்சனை மிகப் பெரியது. இதனால் இழப்பு என்னவோ அவர்களின் குடும்பத்திற்கு தான்.  ...
Uncategorized

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை ரேவதி..! – ரசிகர்கள் மகிழ்ச்சி..!

 தமிழ் சினிமாவில் அதிக அளவு கவர்ச்சியை காட்டாத நரி நடிகைகளின் வரிசையில்  கட்டாயம் நடிகை ரேவதி இடம் பிடித்தார் அந்த அளவுக்கு நடிப்பில் இவர் கெட்டியாக இருந்தாலும் கவர்ச்சி காட்டுவதில் மிகவும் சிக்கனமாக இருப்பார்.  பொதுவாகவே இவரது படங்கள் அனைத்தும் பெண்மையை போற்ற கூடிய படங்களாகவும்  பெண்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதில் இவர் வல்லவர். தற்போது ரேவதிக்கு பாலிவுட்டில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் அனிர்பன் போஸ் என்பவர் இயக்குகிறார். படத்தின் பெயர் ஆயேஜிந்தகி.  இந்தப் படமானது மருத்துவமனையில் உயிர் இழக்கக் கூடிய ஒரு நபரின் உறுப்பு தானம் பற்றிய கதையைக் கருவாகக் கொண்டு இருக்கும்.  இக்கட்டான சூழ்நிலையில் உறுப்புதானம் எவ்வளவு சிறப்பான ஒன்று, அதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற அது உதவும் என்பது போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு...