Tuesday, September 24
Uncategorized

இதற்காக தான் பிக்பாக் போட்டியில் VJ மகேஸ்வரி கலந்து கொண்டிருக்கிறாராம்..!

சன் டிவியில் தொகுப்பாளராக திரையுலகுக்கு அறிமுகமானவர் தொகுப்பாளினி மகேஸ்வரி. இவர் சன் டிவி தொடர்ந்து இசையருவி ஜீ டிவி போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். 2018 ல் ஹரிஷ் கல்யாண் & ரைசா வில்சனுடன் பியார் பிரேமா காதல் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் 2021 ல் எழுத்தாளர், 2022 இல் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இவர் தாயுமானவர் மற்றும் புதுக்கவிதை போன்ற தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் சிறு வயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தனது தந்தை பிரிவிலிருந்து மீண்டு வந்து தான் இழந்தது அனைத்தையும் தனது திருமண வாழ்க்கையில் பெற்று விடலாம் என்றிருந்த இவருக்கு அதிலும் தோல்வி மட்டுமே கிடைத்தது. எவ்வளவோ எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து கொண்ட இவர் ஒன்றரை ஆண்டுகளிலேயே திருமண உறவை முறித்துக் கொண்டுள்ளார்.இப்படி தனது கணவனும் தந்தையும் கைவிட்ட நிலையில் இவர் ஆண்கள...
Uncategorized

இதனால் தான் தற்கொலை செய்து கொண்டாரா காமெடி நடிகை ஷோபனா..! – அதிர்ச்சி தகவல்..!

மீண்டும் மீண்டும் சிரிப்பு என்னும் காமெடி தொடர் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகை ஷோபனா. நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியடனும், நடிகர் வடிவேலு உடனும் பல படங்களில் இணைந்து நடித்து மக்களிடையே பிரபலமானவர் ஷோபனா. ஷோபனா அம்மா வைரம் ராணி, அப்பா ஜெயராமன், இவருக்கு ஒரு அக்கா உள்ளார். இவரின் அம்மாவும் நாடகம் மற்றும் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார், இவரது அப்பாவும் நாடக நடிகர் தானாம். அக்கா ஆனந்தி டைரக்டர் குருசங்கரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இவர்கள் குடும்பமே ஒரு சினிமா குடும்பமாம். நடிகை ஷோபனா தனது 15 வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். திரைத்துறையில் காமெடி நடிகைகள் என்றால் அது வெகு சிலரே. ஆச்சி மனோரமா நடிகை கோவை சரளா என்போர் வரிசையில் நடிகை ஷோபனா இருந்தார். இவர் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் வடிவேலுவும் இணைந்து நடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தி...
Uncategorized

சமீப காலமாக இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பிரபலங்கள் யார்…? லிஸ்ட் உள்ளே…!

 பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் விந்தணு இணைந்து உருவாவது சைக்கோர்ட் அதாவது கரு எனப்படும். கரு உருவான பின்பு அந்த கரு இரண்டாக பிளந்து அதில் உருவாகும் குழந்தைகள் ஒத்த இரட்டையர்கள் ஆகும். அதுவே பெண்ணின் இரு வேறு கருமுட்டைகள் விந்தணுக்களுடன் இணைந்து ஒரே கருத்தரிப்பில் இரட்டை குழந்தைகள் பிறப்பது மாறுபட்ட இரட்டையர்கள் ஆகும். சமீப காலமாக திரை பிரபலங்கள் அனைவருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது என்பது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ் திரையுலைகள் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான நமிதா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் தமிழில் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பின்பு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1 என்னும் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்பு 2017 வீரேந்திர சவுத்ரி என்பவரை நமீத...
Uncategorized

ப்பா.. பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே..! – இடுப்பை வளைத்து மிரள வைக்கும் சாய் பல்லவி..!

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என்ற படங்களில் மிகச் சிறப்பான முறையில் நடித்து வரும் சாய்பல்லவி கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் முதன்முதலில் பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.  மேலும் இவர் குறிப்பிட்டு பேசப்படக்கூடிய கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து அதில் கவனமாக நடித்து வருகிறார் .அந்த வரிசையில் இவர் நடித்த விராட பர்வம் என்ற படத்தில் நக்ஸலாக நடித்திருக்கிறார்.  இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றவர்.  தமிழில் தாம்தூம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் மட்டும்தான் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து தனுஷ் படமான மாரி 2 வில் இவர் நடித்தார். கார்கி  மற்றும் ஷியாம் சிங்கா ராய் படங்கள் இவர் பெயரை உரக்கச் சொல்லும் அளவுக்கு இவரது நடிப்புத் திறனை மிக நேர்த்தியாக ...
Uncategorized

எல்லாமே பச்சையா தெரியுதே..! – அதிதி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..!

இந்தியத் திரையுலகை பொறுத்தவரை மிகவும் பிரம்மாண்ட இயக்குனர்களின் வரிசையில் ஜென்டில்மேன் ஷங்கருடைய இடம் அளப்பரியது இவரின் இரண்டாவது மகள்தான் அதிதி. தற்போது இயக்குனர் ஷங்கர் இந்தியன்  படத்தின் இரண்டாவது பகுதியை கமலஹாசனை வைத்து இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு இருந்தாலும் அதிதி ஷங்கர் சினிமாவின் மீது தீராத காதல் இதனை அடுத்து இவர் சிவகுமாரின் இரண்டாவது மகனான கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்தார்.  கிராமப்புற  பெண் வேடத்தில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது .அதிலும் கஞ்ச பூ கண்ணால... என்ற பாடலுக்கு இவர் பிடித்திருந்த அபிநயம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.மேலும் அடிமனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.  இதனை அடுத்து இவர் தமிழில் சூப்பர் ஹீரோவாக இருக்கக்கூடிய நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த...
Uncategorized

குட்டியூண்டு ஜட்டி.. பாத்ரூமில் முழு தொடையும் தெரிய செல்ஃபி..! – மிரள வைக்கும் பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா சண்முகம். தற்போது படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். மாடல் அழகியான இவர் ஊட்டச்சத்து நிபுணர் பரதநாட்டிய கலைஞர் என பல பன்முகத் திறமை கொண்டவர். பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய உறவினரான இவர் அவருடைய சிபாரிசின் அடிப்படையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் பட்டாளமே உருவானது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் கூட என்றும் இளமையுடன் நாட்டுக்கட்ட என்று வர்ணிக்க தூண்டும் அளவுக்கு வாட்டசாட்டமான தோற்றத்துடன் கட்டுக்குலையாத அழகுடன் காட்சி அளிக்கிறார் நடிகை சம்யுக்தா சண்முகம். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜனனி ஐயர் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கிருந்து எடுத்துக்...
Uncategorized

என்ன செல்லம் இதெல்லாம்.. – வெறும் ஜட்டி.. சுற்றிலும் நூலை தொங்க விட்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவின் தற்பொழுது டேரா போட்டு இருக்கிறார். அங்கிருந்து எடுத்துக் கொண்டு தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா அவர் காதலித்து வருவதாகவும் தற்போது கூட மாலத்தீவில் அவர்கள் தான் இருக்கிறார் என்றும் அக்கட தேசத்து ஊடகங்கள் கண்டமேனிக்கு கதை எழுதி வருகிறது. அதை நிரூபிக்கும் விதமாக நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒரே சன்கிளாஸ்-ஐ போட்டுக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். முந்தைய நாள் இரவு நடிகர் விஜய் தேவரகொண்டா அந்த சன் கிளாஸ்-ஐ மாட்டிக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அடுத்த நாள் மதியம் நடிகை ராஷ்மிகா அந்த சன் கிளாஸ்-ஐ போட்டுக்கொண்டு போஸ் கொடுக்கிறார். இதன் மூலம் இருவரும் தொடர்பில் தான் இருக்கிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது என்று ரச...
Uncategorized

அடி மேல் அடி..! – நயன்தாரா-வுக்கு புதிய சிக்கல்..! – என்ன கொடுமை இது..?

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு புதிய ரூபத்தில் ஒரு சிக்கல் வந்து இருக்கிறது. அதாவது திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் முறையாக விசாரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கோடம்பாக்கத்தை அதிர வைத்த வருகின்றது. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை என்ற பட்சத்தில் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறலாம். ஆனால் திருமணமாகி வெறும் நான்கே மாதங்களில் இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருப்பதும்.. அதனை அறிவித்திருப்பது.. சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும். பல பெண்கள் பணம் இருந்தால் போதும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரக்கூடும். கணவர்களும் பணம் இருந்தால் போதும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு மனைவியை இளமை மாறாமல் வைத்தி...
Uncategorized

“யப்பா… அம்புட்டு அழகு..” – சட்டையை கழட்டி விட்டு.. ப்ரா-வை காட்டும் பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா லட்சுமி..!

பிரபல இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி-யின் புதிய திரைப்படமான அம்மு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஆக்சன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த பட வாய்ப்பை நழுவவிட்டார். இதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஐஸ்வர்ய லட்சுமி இந்த படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்திற்கும் வந்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் அம்மு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழிலும் டப் ஆகி ரிலீஸ் ஆக இருக்கின்றது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி இந்தப் படம் வெளிய...
Uncategorized

அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்… தொப்புளை காட்டி.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த கெட்டிகா ஷர்மா..!

பிரபல நடிகையும் மாடல் அழகியுமான கெட்டிகா ஷர்மா தன்னுடைய கல்லூரிப் பருவத்தில் இருந்தே மாடலிங் மற்றும் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள ஒருவராக இருந்தார். தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ரொமான்டிக் என்ற திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்து சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். பட வாய்ப்புக்காக இந்த அளவுக்குத் தான் என்று இல்லாமல் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிப்பேன் என்று கூறுகிறார் அம்மணி. தன்னுடைய சினிமா வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம்... எடுப்பான முன்னழகு.. பின்னழகு என கவர்ச்சி குவியலாக இருக்கிருக்கிறார் நடிகை கெட்டிகா. யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரே இரவில் ரசிகர்கள் மத்திய...
Exit mobile version