Tuesday, September 24
Uncategorized

தொளதொள சட்டை.. டைட்டான பேண்ட்… இளசுகளை சூடேற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா தனுஷ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மிகவும் விருப்பமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தனுஷ். இவரை போல ஒரு மருமகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் மாமியார்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் நடிகை சுஜிதா தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இணையத்திலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருக்கிறார். குறிப்பாக இவருடைய அண்ணன் சூர்யா தான் இவர் சினிமாவிற்குள் நுழைய மிக முக்கிய காரணம் சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் கதை கேளு கதை கேளு என்ற யூடியூப் சேனல்-ஐயும் சொந்தமாக வைத்திருக்க...
Uncategorized

“கருப்பு ப்ரா.. போட்டிருக்கேன்..” – சட்டையை கழட்டி விட்டு.. Zoom பண்ணி காட்டும் நிவிஷா..!

சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை நிவிஷா. ஆனால், இணைய பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் வில்லியாக இருந்தாலும் கூட இணையப் பக்கங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது கவர்ச்சியான உடையில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம் புடவை சகிதமாக புகைப்படங்களை வெளியிட்டு போரடித்துவிட்டது என்பதால் தற்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார் நடிகை நிவிஷா. இவர் தெய்வமகள் என்ற சீரியல் மூலமாகத்தான் அறிமுகமானார். முதல் சீரியல் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த சீரியலில் கல்லூரிப் பெண்ணாக நடித்த இவர் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தெய்வமகள் சீரியலில் சங்கீதா என்ற கதாபாத்திர...
Uncategorized

“செக்ஸியான ஷேப்பின் ரகசியம்.. இந்த உள்ளாடை தான்..” – போட்டோவோடு போட்டு உடைத்த மிருணாளினி ரவி..!

மிருணாளினி ரவி : முன்பெல்லாம் தமிழ் சினிமாவிற்கு வடநாட்டில் இருந்து தான் ஹீரோயின்களை இறக்குமதி செய்வார்கள். காரணம் தமிழ்நாட்டில் நடிகைகள் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கவர்ச்சி காட்ட தயங்குவார்கள் அல்லது கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள் என்பதால். ஆனால், சமீபத்தில் கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் நடிகைகள் படு கிளாமரான காட்சிகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த நடிகை மிருணாளினி ரவி கிளாமர் குதிரையாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். தற்போது இந்தியா முழுதும் தடை செய்யப்பட்டிருக்கும் டிக் டாக் செயலியில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மிருணாளினி ரவி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மிருணாளினி ரவியை ஹீரோயினாக வைத்த...
Uncategorized

“பொம்பள மாதிரி உக்கார சொல்லுறாங்க.. நான் இப்படித்தான் உக்காருவேன்..” – கால்களை விரித்தபடி ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா உன் காதல் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்தனர் நடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் விஜய்தேவரகொண்டா இருவரும். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தால் விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் காதலில் இருப்பது உறுதியாகி இருக்கிறது என்று கூறுகிறார்கள் இணையவாசிகள். அதாவது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா அங்கே நீச்சல் உடையில் சட்டையை கழட்டிவிட்டு தன்னுடைய முழு தொடை அழகும் தெரிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம். அந்த புகைப்படத்தின் மூலம் தான் நடிகை ராஷ்மிகா விஜய்தேவரகொண்டா-உடன் காதலில் இருக்கிறார் என்பது தெரியவந்து இருக்கிறது. அதாவது அந்த புகைபடத்தில் நடிகை ராஷ்மிகா அணிந்திருக்க கூடிய சன் கிளாஸ் வேறு ...
Uncategorized

இது உதடா..? இல்ல, ஆரஞ்சு சுளையா..? – ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்.. இளசுகளை சூடேற்றும் நடிகை சினேகா..!

நடிகை சினேகா குறித்து பதிவு என்றாலே நம்முடைய தளத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். இதுவே நடிகை சினேகாவிற்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை ஒரு அடையாளம், இன்று பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருக்கும் நடிகை சினேகாவுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். மட்டுமில்லாமல் திரையுலக பிரமுகர்கள் பலரும் சினேகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சினேகா. அதற்கு முன்பே விரும்புகிறேன் படத்தில் நடித்து விட்டார் என்றால் கூட முதலில் ரிலீஸ் ஆனது என்னவளே என்ற திரைப்படம் தான். எனவே என்னவளே திரைப்படம் தான் நடிகை சினேகாவின் முதல் திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதன்பிறகு நடிகர்கள் கமல் விஜய் சூர்யா பிரசாந்த் தனுஷ் உள்ளிட்ட ...
Uncategorized

பாத்து.. பாத்து.. வெளிய வந்துட போகுது.. – அலற வைத்த ராதிகா ஆப்தே..!

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரை படத்தில் அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே அதன் பிறகு வெற்றிச்செல்வன் கபாலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து வித்தியாசமான விவகாரமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு பேட்டியில் பேசியதாவது சினிமா துறையில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அழகு முக்கியம் கிடையாது. அழகாக இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் ஜெயிக்க முடியும் என பலரும் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. இதன் காரணமாக அழகாக இருக்க வேண்டும் என்று பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு பின்னாளில் மிகப் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார். மேலும், என்னுடைய ...
Uncategorized

இது தொடையா..? இல்ல, கூழாங்கல் சிலையா..? – குட்டியான கவுன்.. தரையில் கேமரா.. சூடேற்றும் “ரோஜா” சீரியல் நடிகை..!

சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் ரோஜா. இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போதைய டிஆர்பியில் முன்னணி நிற்கக்கூடிய ஒரு சீரியல் என்றால் அது ரோஜா எனக் கூறலாம். இந்நிலையில் இந்த சீரியல் நடிகை சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு எனவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் எப்பொழுது எனக்கு திருமணம் நடைபெறும் என்று ஒரு பில்டரில் விளையாடினார். ஆனால் அந்த பில்டர் உங்களுக்கு ஏற்கனவே தி...
Uncategorized

அமைச்சரின் அரவணைப்பில் பிரபல நடிகை சுகன்யா..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

பிரபல நடிகை சுகன்யா தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் கிருஷ்ணவேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை சுகன்யா. முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று அடுத்த விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்த நடிகை சுகன்யா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறையவே கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார் சுகன்யா. தொடர்ந்து சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்த நடிகை சுகன்யா குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை...
Uncategorized

“தயாரிப்பாளருக்கு படுக்கையில் இதை பண்ணி விடனும்…” – ஷகிலா-விடம் பச்சையாக கூறிய இளம் நடிகை..!

நடிகை ஸ்ரீரெட்டி குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு பட வாய்ப்பு கொடுக்காமல் என்னை தூக்கி எறிந்து விட்டார்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று தெலுங்கு சினிமா சங்கத்தின் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மட்டுமில்லாமல் அவருடைய பெயருடன் குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். சுச்சிலீக்ஸ் ஏற்படுத்திய சர்ச்சை விட ஸ்ரீரெட்டிலீக்ஸ் ஏற்படுத்திய சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இந்நிலையில், நடிகை ஷகிலாவின் பேட்டியில் கலந்து கொண்ட இவர் சில விஷயங்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார். அந்தப் பேட்டியில் நடிகை ஸ்ரீரெட்டியிடம்... நியாயம் வேண்டும் என்பதற்காக அரைநிர்வாண போராட்டம் நடத்த வேண்டும் என்...
Uncategorized

“ப்பா.. அந்த இடுப்பு.. என்னா ஷேப்பு..” – பின்னழகை காட்டி அலற விடும் நடிகை நஸ்ரியா..!

நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த ராஜா ராணி திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா. ஒரு கட்டத்தில் இறந்து விடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த காட்சி படத்தின் திருப்புமுனையாக இருந்தது. எனவே நடிகை நஸ்ரியாவின் ரசிகர் பட்டாளம் இந்த படத்தில் இருந்து கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான திருமணம் எனும் நிக்கா என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். மட்டுமில்லாமல் வாயை மூடி பேசவும் மற்றும் நடிகர் தனுஷுடன் நய்யாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். நையாண்டி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவர் செய்த ஒரு மிகப்ப...