Tuesday, September 24
Uncategorized

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபலங்கள் யார் யார்..? – இதோ பட்டியல்…!

திரை துறையை பொருத்தவரை நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் ஓரிரண்டு ஆண்டில் விவாகரத்து செய்து கொள்வதும் வழக்கமாகிவிட்டது. மேலும் சில நடிகைகள் தங்களது மார்க்கெட் குறைந்து விடக் கூடாது என்பதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். சில நடிகைகள் வயதான பின்பு குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாலும், சில மருத்துவ காரணங்களால் குழந்தை பெற முடியாத காலம் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்து கொள்கிறார்கள்.நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் இம்முறையையே பயன்படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விஷயமாகும். பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி ஹீரோவாக வலம்  பெறுபவர் நடிகர் அமீர்கான். அமீர்கான் கிரண் ராவ் தம்பதியினர் கடந்த 2011 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் 2013 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் தனது இரண...
Uncategorized

இயக்குனர் மணிரத்னம் சுஹாசினி மகனா இது..? பார்க்க ஹீரோ ரேஞ்சுல… செம ஹான்ட்சம்மா இருக்காரே..!

நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் நடிகை சுகாசினி. 1980களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சுஹாசினி. இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடியது இதற்கு காரணம் இவரது சிறந்த கதை தேர்வு தான். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதனாலேயே அக்கால கட்டங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர் நடிகர் சாருக்ஹாசனின் மகளும் ஆவார். இவர் நடித்த பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும் போன்ற திரைப்படங்கள் இவரின் சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலும் இவர் இந்திரா என்னும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அரசியல் பின்னணியை கொண்டதாக அமைந்தது. திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில்...
Uncategorized

யாரை மறைமுகமாக தாக்கினார் கஸ்தூரி… கொதிப்பில் ரசிகர்கள்!

1991 இல் இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. 1992 இல் மிஸ் மெட்ராஸ் என்னும் பட்டத்தையும் வென்றவர். தமிழில் அறிமுகமானதை தொடர்ந்து மலையாளம் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தியா ஆகிய மொழிகளிலும் பல படங்களை நடித்துள்ளார். அவர் நடித்ததில் குறிப்பிடத்தக்க படங்கள் ஆன சின்னவர், அமைதிப்படை, ராசாத்தி வரும் நாள், செந்தமிழ் பாட்டு, ராக்காயி கோயில், சுயம்வரம், அன்னமய்யா போன்றவை. திரைத்துறையிலிருந்து சிறிது காலம் விலகி இருந்த கஸ்தூரி 'தி பைபாஸ்' என்னும் இந்தி குறும்படத்திலும்,  படத்தின் வாயிலாகம் 2010ல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். மேலும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். தமிழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பல சர்ச்சைகளும் பலவாரியாக சமூக வலைதளங்களில் வெளியா...
Uncategorized

தொடர்ந்து கிளம்பும் வதந்தி…! குழப்பத்தில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்…!

தற்போது வெளியாகி அனைத்து வசூலில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இந்த நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவரும் படத்தைப் பார்த்து படம் சூப்பர் என்று தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இருந்தும் ஒரு தரப்பினர் படம் சுமார் தான் என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். ஐந்து பாகங்களாக உள்ள பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகங்களாக குறைத்து திரைப்படமாக எடுத்துள்ளார். இத்திரைப்படம் சோழ மன்னர்களின் ஆட்சி முறையை பிரதிபலிப்பதாகவும் அவர்களது வாழ்க்கை முறையை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.இத்திரைப்படம் குறைந்த நாட்களில் 100 கோடியை வசூல் செய்த திரைப்படம் என்னும் சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த கதாபாத்திரம் நந்தினி ஆகும். நந்தினி கதாபா...
Uncategorized

அந்த இடத்தில் மிதித்த பிரபல நடிகர்..! – நடிக்கவே முடியாது என மறுத்த சில்க் ஸ்மிதா..!

தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் தங்களின் தனித்திறமைகளால் முன்னணியின் நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அப்படியே வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோவாக திரையுலகை கலக்கிய நடிகர்களுள் ஒருவர் சத்யராஜ். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி முதலிய மொழிகளில் கிட்டத்தட்ட 240 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.வில்லனாகவும் பின்பு ஹீரோவாகவும் நடித்த சத்யராஜ் வயதாகிய பின்பு குணச்சித்திர நடிப்பிலும் அசத்தி வருகிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இவரது தனித்துவமான நடிப்பிற்காக பெரிதும் பேசப்படும் பிரபலமாகவே உள்ளார். இவர் வில்லனாக இருந்து ஹீரோவாக மாறிய காலங்களில் குறிப்பாக 1980 களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள். இவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் திரைப்படங்களிலேயே அதிகம் நடித்தவர்.நடிகரும் இயக்குனருமான வினு சக்கரவர்த்தி தான் சில்க...
Uncategorized

என்னது..! – நடிகை அம்பிகாவுக்கு இத்தனை கணவர்களா..? – பயில்வான் கொழுத்தி போட்ட வெடி..!

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் அதிக அளவு கோலோச்சிய முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் அம்பிகா. இவர் ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்.  இவரது திருமண வாழ்வு இவர் நினைத்தபடி சரியாக அமையாத காரணத்தினால் முன்பு அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த இவர் தற்போது தனது மகன்களோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.  இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரங்களும் தற்போது தமிழக மக்களின் மத்தியில் பெருவாரியாக பேசப்படக்கூடிய ஒன்றாகவும் அவருக்கு மரியாதை தரக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. மேலும் தற்போது அம்பிகா அதிகளவு சீரியல்களில் கான்சன்ட்ரேசன் ஐ செலுத்தி வரும் நிலையில் இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சிறந்த கேரக்டர் ரோல்களில் நடிப்பார் என தெரியவந்துள்ளது...
Uncategorized

முதல் மனைவியை சரத்குமார் விவாகரத்து செய்ய ராதிகா காரணம் இல்லை..! – இந்த நடிகை தான்..! – பலரும் அறிந்திடாத தகவல்..!

தமிழ் சினிமாவில் சூரியன் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நடிகர் சரத்குமார் பல முன்னணி நடிகர்களோடு ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர். இதனை அடுத்து இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு பெரிய ஹிட்டை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கதாநாயகனின் அந்தஸ்தையும் கொடுத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 1984ல் நடிகர் சரத்குமார் சாயாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவரது பெண்தான் வரலக்ஷ்மி. இவருக்கு பூஜா என்ற தங்கையும் இருக்கிறார் வரலட்சுமி தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாக நடித்து நல்ல பெயரை தற்போது சம்பாதித்து வைத்திருக்கிறார். மேலும் சாயா தேவியை திருமணம் செய்து கொண்ட பின்னர் நக்மாவை சந்தித்து நக்மா மீது காதல் வயப்படுகிறார். இதனைத் தொடர்ந்து நக்மாவை திருமணம் செய்து கொள்ள தான் சாயா தேவியை அவர் விவாகரத்து செய்திருக்கிற...
Uncategorized

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து வெளியேறும் நடிகை..! – கதறும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் காவியா நடித்து இருப்பது அனைவருக்கும் தெரியும்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் மக்கள் இவரை முல்லையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் என்ன காரணமே தெரியவில்லை. இந்த கேரக்டரில் இருந்து காவியா விலகப்போவதாக தெரியவந்துள்ளது.  திரைத்துறையில் கூட அண்ணன் தங்கை பாசத்தை அருமையான முறையில் காட்டி இருப்பார்கள். ஆனால் சின்னத்திரையில் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை அழகாக காட்ட கூடிய அற்புதமான சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்.   ஏற்கனவே என்ற சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை இரண்டு முறை மாற்றிய நிலையில் தற்போது முல்லை என்ற முக்கியமான கேரக்டரை மாற்றப் போகிறார்கள். ஏற்கனவே முல்லை  கேரக்டரில் தான் மிகவும் அற்புதமான முறையில் விஜே சித்ரா நடித்திருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு காவியா அறிவுமதி என்ற சீரியலில் நடித்து வந்து ...
Uncategorized

காட்டு குதிரை..! -கட்டழகை கச்சிதமாக காட்டி.. ரசிகர்களை திணறடிக்கும் காயத்ரி யுவராஜ்..!

பிரபல நடன கலைஞரான யுவராஜின் மனைவிதான் என்ற காயத்ரி இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல் அழகாக இருந்தாலும் தற்போது சீரியல்களில் வில்லியாக நடித்து அனைவரையும் அசத்தி வருபவர்.  ஆரம்பத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து பாசமலர் சிவாஜி கணேசனின் சாவித்திரியை நமக்கு நினைவூட்டியவர்.  இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்தவர் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றதை அடுத்து அடுத்தடுத்த தொடர்களில் மிகவும் பிசியாக நடித்தார்.  இவர் வில்லியாக நடித்த தொடர்கள் மிகவும் பேசப்படக்கூடிய தொடர்களாக இருந்தது இவர் ப்ரிய சகி, மெல்ல திறந்தது கதவு, களத்து வீடு, மோகினி, அழகி போன்ற பல சீரியல் படங்களில் நடித்திருக்கிறார். இவர் குடும்ப பாங்கான பாத்திரத்தில் நடிப்பதை விட வில்லியாக நடித்ததை அனைவரும் கவரும் வகையில் இருந்தது என்பதால் சீரியல...
Uncategorized

அட.. ஈரம் பட ஹீரோயின் சிந்து மேனன்-ஆ இது..? – இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

ராஜா கைய வச்சா… பாரதிராஜா கையை காட்டினா எல்லாருமே டாப் நடிகை ரேஞ்சுல தான்... அவர் அறிமுகப்படுத்திய மகன் மனோஜ் பாரதிராஜா தவிர கடல் பூக்கள் நாயகி சிந்து மேனன் உட்பட ரியா சென், ரேவதி, ப்ரியாமணி, காஜல்அகர்வால் அப்படின்னு நம்ம  அடுக்கிக் கொண்டே போகலாம்.  இதனைத் தொடர்ந்து சிந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் படத்தில்  நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை குடும்பப்பாங்கான என்ற படத்தில் நடித்தார். இதில் அவர் நடிப்பு சொல்லிக் கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தால் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார்.  இதனை அடுத்து இவருக்கு  தயாரிப்பாளரான சங்கர் படமான ஈரம் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் பட்டையை கிளப்பியதால் மேலும் சிறந்த நடிகைகளின் வரிசையில் இவர் பெயரும் இடம் பெற்றது.  கேரளாவைச் சேர்ந்த இவர் தன் காதல் கைகூடாத நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்தார். எனினும் அதிலிருந்து மீண்டு ...