Tuesday, September 24
Uncategorized

“நந்தினியும் நானே..குந்தவையும் நானே.., பூங்குழலியும் நானே..” – நீபா வெளியிட்ட புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல சின்னத்திரை நடிகையான நீபா தற்பொழுது பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான நந்தினி, குந்தவை, பூங்குழலி என மூன்று பேரின் கெட்டப்பிலும் வெளியிடக்கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நடிகை நீபா. குடும்பப்பாங்கான முகத்தோற்றம் வாட்டசாட்டமான தோற்றம் என நாட்டுக்கட்டையாக இருந்த நடிகை நீபா மானாட மயிலாட நிகழ்ச்சியில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்திருக்கும் இவர் படுகவர்ச்சியான காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடேற்றினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அந்த நேரத்தில் என்னுடைய தந்தைக்கு மருத்துவச் செலவு இருந்தது. எனக்கு பணத் தேவை இருந்தது எனக்கு உதவ யாரும் முன் வரவில்லை. நான் மட்டும் தான் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. கவர்ச்சி காட்டினா...
Uncategorized

“ஒன்னு போதும்.. நின்னு பேசும்..” நீச்சல் உடையில் “ராஜா ராணி” பட நடிகை தன்யா பாலகிருஷ்ணன்..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். இந்த ராஜா ராணி திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஏழாம் அறிவு உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கும் இவர் தற்போது கன்னட படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் பெற நடிகைகள் செய்யும் அட்ராசிட்டிகளை நாம் பார்த்து வருகிறோம். அடிக்கடி கிளாமரான உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்கள். அந்த வகையில், முன்னணி நடிகைகள் பலரும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணனும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். முன்னதாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையே ஏற்பட்...
Uncategorized

திருமணம் முடிந்து 9 வருடங்கள் அது இல்லை..! – ரச்சிதா மகாலட்சுமி விவாகரத்திற்கு இது தன காரணமா..?

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் சினிமா ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய ஒருவர். பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்த பொழுது அந்த தொடரில் தனது ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணமாகி கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து சினிமாவில் மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். குழந்தை இல்லாதது குறித்து ரச்சிதா மகாலட்சுமி-க்கு கவலையே கிடையாது. சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ரச்சித்...
Uncategorized

“அர்ஜென்ட்டா ஒ**க்கு வருது…” சீக்கிரம் கூட்டிட்டு போங்க… – பிக்பாஸ் வீட்டில் கதறும் VJ மகேஸ்வரி..!

 VJ மகேஸ்வரி : பிக்பாஸ் 6வது சீசன் இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான VJ மகேஸ்வரி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட விஜய் மகேஸ்வரிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அதன்பிறகு இவருக்கும் இவருடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் கணவர் வீட்டார் மகேஸ்வரிக்கு செய்த கொடுமைகள் எல்லாம் காரணம் வைத்து கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் நடிகை VJ மகேஸ்வரி. தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்-கின் படி சமையல் செய்யும் குழுவில் இருப்பவர்கள் சக பிக் பாஸ் போட்டியாளர்கள் சாப்பாட்டை ஊட்டி விடச் சொன்னால் கூட ஊட்டிவிட வேண்டும். அதே போல கழிவறையை சுத்தம் ச...
Uncategorized

செம்ம லெக் பீஸ்.. தோட்டா வழுகிட்டு போயிடும் போல இருக்கே.. வெறியேத்தும் ராஷ்மிகா மந்தனா..!

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்பொழுது தன்னுடைய இரண்டாவது படமாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இருந்தாலும் கூட வரக்கூடிய பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது வாரிசு திரைப்படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறார். எனவே அந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு வாய்ப்பை ஏற்றுக்கொண்டால் சம்பளத்தை கொஞ்சம் கூட்டி கேட்கலாம் என்ற முடிவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்பொழுது அவசரப்பட்டு படங்களில் ஒப்பந்தமாகி விட்ட...
Uncategorized

“ப்பா.. உரிச்சு வச்ச பிராய்லர் கோழி..” குட்டியூண்டு கவுன்.. குலுங்க குலுங்க போஸ்.. சூடேற்றும் ரித்திகா சிங்..!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரித்திகா சிங். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார் நடிகை ரித்திகா சிங். இதனால் ரசிகர்களின் கவனம் அவர் மீது குவிந்தது. மேலும் ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சென்று சேர்ந்தார் அம்மணி. தற்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பட வாய்ப்புகளை தேடி வருகிறார். மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினார்கள். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்க...
Uncategorized

அம்மாடியோ.. ஒருநாள் வாடகை 140000 ரூவாயா..? – கிறுகிறுன்னு வருதே…! – என்ன ராஷ்மிகா இதெல்லாம்..?

கோலிவுட் மட்டுமல்லாமல் இப்போது டாப் டக்கர் சூப்பர் என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான். அந்தவகையில் தனது நடிப்பாலும் அழகாலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்திருக்கக்கூடிய ராஷ்மிகா தற்போது மாலத்தீவு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் இவர் அமிதாப்பச்சன்  இணைந்து நடித்த குட்பாய் திரைப்படம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வெளிவந்து மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  இதுமட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகைகளின் வரிசையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.36 கோடி ரசிகர்களை கொண்டிருக்கக்கூடிய ஒரு நடிகை இருக்கிறார் என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான்.  தற்போது இவர் ஹிந்தி நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும் தமிழில் நமது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.  இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற...
Uncategorized

“பார்த்தாலே காய்ச்சல் வந்துடும் போல இருக்கே…” – ஹாட் போஸ் கொடுத்து அலற விடும் அம்ரிதா..!

 தளபதி விஜய் படமான திகில் படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை அம்ரிதா ஐயர் . இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதாக சொல்லும்படி அமையவில்லை. எனினும் இவரது அழகிய உருவத்தால் மக்கள் மத்தியில் பெயர் பெற்றார்.  மேலும் அம்ரிதா ஐயர்  இந்த படத்திற்கு முன்பு இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் காலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனினும் இந்தப் படம் அவருக்கு அந்த அளவுக்கு ஒரு பெயரை பெற்றுத் தந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.  மேலும் இவர் பிகில் படத்தில்  கால்பந்தாட்ட  வீராங்கனையாக நடித்திருப்பார் இந்தப் படத்தில் இவரது கேரக்டர் தென்றல் என்பதாகும் பல பெண்களுக்கும் மத்தியில் இந்த கேரக்டர் சிறப்பாக பேசப்பட்ட போதிலும் இந்த படத்தின் வசூல் சுமாராக அமைந்தது.  தளபதி படத்தில் தான் நடித்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எண்ணியிருந்த இவருக்கு ஏமாற்றமே...
Uncategorized

நான் உன் பொண்டாட்டியா..? இல்ல, மகளா..? – பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய ரேகா நாயர்..!

பொதுவாக திரை துறையில் இருப்பவர்கள் அனைவரையும் தனது கபளீகரமான  பேச்சால் ஒவ்வொருவரின் மனதையும் துவம்சம் செய்து வரும் பயில்வானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  சின்னத்திரை நடிகை ரேகா நாயர் தைரியமாக பேசி வருகிறார். இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய போதிலும் கதைக்கு தேவையான காட்சி என்பதால் தான் நடித்ததாக விளக்கத்தை கூறியிருந்தார். இதனை அத்தோடு விட்டுவிடாமல் பயில்வான் ரங்கநாதன் அவருக்குரிய பாணியில் அந்த காட்சியை மிகைப்படுத்தி மேலும் மேலும் ஒரு வீடியோவில் படுமோசமாக பேசி இருந்ததால் ஆத்திரம் அடைந்தார் ரேகா நாயர்.  இந்த சூழ்நிலையில் எதேச்சையாக இவர் பயில்வான் ரங்கநாதன் சந்தித்தபோது ஏன் இவ்வாறு பேசி வருகிறீர்கள். இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என்பது போல கேள்விகளை எழுப்பிய போ...
Uncategorized

கியூட் லுக்கில்… லூஸ் ஹேர் கட்டிங் போட்டு.. இளசுகளை லூஸ் ஆக்கிய வாணி போஜன்..! – மிரளும் ரசிகர்கள்..!

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு நுழைந்த முக்கிய நடிகைகளில் வாணி போஜன் ஒருவர். பொதுவாகவே அனைவரும் பெரிய திரையில் தனக்கு எந்த விதமான படவாய்ப்புகளும் கிடைக்காத போதுதான் சின்னத்திரையை நோக்கி நகர்ந்து வருவார்கள். ஆனால் இவர் சின்னத்திரைக்கு வந்தபின் அதிர்ஷ்டம் அடித்து பிறகு வெள்ளி திரைக்கு சென்றவர். தன் நடிப்புத் திறனால் இவர் சின்னத்திரையில் நயன்தாரா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். சீரியல்களில் தனது நடிப்பு திறனை காட்டி வந்த இவர் தற்போது பெரிய திரைகளில் முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் நடித்துவருகிறார்.  இவர் அண்மையில் தெலுங்கு விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த திரைப்படம் மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  தற்போது வாணிபோஜன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேல...