Tuesday, September 24
Uncategorized

“வச்ச கண்ணு வைக்காம பாக்கும் ரசிகர்கள்…” – ஹாட் பீட்டை எகிற வைக்கும் ராதிகா பிரீத்தி போட்டோஸ்..!

 சன் டிவி ,விஜய் டிவி, ஜீ டிவி என்று அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டு சீரியல்களில் நடித்து வரும் நடிகை ராதிகா பிரீத்தி.  இவர் சன்  சன் டிவியில் பூவேஉனக்காக தொடரில் மிகவும் சிறப்பான முறையில் நடித்திருப்பார். இந்தத் தொடரில் இவர் பூவரசி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  இதனை அடுத்து இவருக்கு ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு ரசிகர் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகமானது. பெங்களூருவைச் சேர்ந்த இவர் முதன்முதலில் கன்னட படத்தில்தான் நடித்திருந்தார். அதன்பிறகு எம்பிரான் என்ற தமிழ் சினிமாவில் 2019 இல் அறிமுகமானார்.  திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இன்று சீரியல் கேரக்டர்களில் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் இவரின் பூவே உனக்காக, பூவரசி கேரக்டர் இன்றும் மக்கள் மத்தியில் பெரும் பொருளாக பேசப்ப...
Uncategorized

“குனிஞ்சு காட்டுறேன்.. நல்லா பாத்துக்கோங்க..” – விழி பிதுங்கும் இளசுகள்… நச்சுன்னு காட்டும் பிந்துமாதவி..!

 பிந்துமாதவியின் கண்களை பார்க்கும்போது சில்க்ஸ்மிதா போன்றே இருக்கும் .இதனால்தான் இளைஞர்களை பெருவாரியாக அவர் கவர்ந்திருக்கிறார். இவர் கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.மேலும் இவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.  கழுகு திரைப்படத்துக்கு பின்னால் இவர் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடித்த இருந்த விதம் அனைவரின் பாராட்டுதலுக்கும் உட்பட்டது. இதனை தொடர்ந்து இவர் தேசிங்கு ராஜா என்ற காமெடி படத்தில் நடித்த தன் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார்.  மேலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தமிழ் மக்களின்  மன சிம்மாசனத்தில் அமர கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.  இந்த ஆதரவோடு அவர் பிக்பாஸில் பங்கேற்று அங்கும் அலப்பறைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக கடைசிவரை இருந்து க...
Uncategorized

“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – குத்த வைத்து.. குச்சி ஐஸ் சுவைக்கும் “பிகில்” ரெபா மோனிகா ஜான்..!

 நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் பற்றி உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.  இந்தப் படத்தில்தான் ரெபா மோனிகா ஜான், இந்துஜா மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.  இந்தப் படத்தில் ரெபா மோனிகா  ஆசிட் விக்டம் என்ற பெயரில் நடித்திருந்தார். இதன் பின்னர் தமிழில் படங்கள் ஏதும் இல்லாத நிலையில் அவர் மலையாளப் படத்தின் பக்கம் சென்றார். இங்கும் சரியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத தன் காரணமாக இவர் தன் ரூட்டை சற்றே மாற்றிக் கொண்டார்.இதனையடுத்து குக் வித் கோமாளி தொடரில் பங்கேற்ற அஸ்வின் உடன் இணைந்து ஒரு ஆல்பம் குட்டி பட்டாசு இதில் நடித்திருந்தார்.  தற்போது திருமணமான அவர் ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் அவ்அப்போது அப்லோட் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.  இவரது ஹாட் போட்டோக்களை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும் தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய ஹா...
Uncategorized

கமல் சொல்லி வெளிவந்த உண்மை…! இயக்குனர் மணிரத்தினம் பற்றி ரகசியம்…! வியப்பின் விளிம்பில் ரசிகர்கள்!

தமிழில் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களுள் இயக்குனர் மணிரத்தினமும் ஒருவர். மணிரத்தினம் அவர்களின் தனித்துவமான திரை கதைகளால் பெரிதும் மக்களால் விரும்பப்படுபவர். இவர் இயக்குனர் மட்டுமல்ல, தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுதுவதில் வல்லவர்.  தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.தற்போது இவர் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக பிரம்மாண்ட இயக்குனர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார். இவரது திரை பங்களிப்பை பாராட்டி 2002இல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.மணிரத்தினம் அவர்களின் படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை. இவரது திரைப்படங்கள் யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். குறிப்பாக காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், சாமானிய மக்களின் நிலைப்பாடு, ...
Uncategorized

மசக்கை இல்ல… எப்படி விக்னேஷ், நயன் தம்பதிக்கு இரட்டை குழந்தை..? எங்கயோ இடிக்குதே…! – வெடித்த சர்ச்சை..!

கடந்த மாதம் ஜூன் 12 விக்னேஷ், நயன்தாரா திருமணம் கோலாகலமாக மகாபலிபுரம் ரிசோர்ட்டில் நடைபெற்றது.திருமணம் முடிந்த பின்பு தான் ஒப்புக்கொண்ட மற்றும் முதல் ஹிந்தி படமான ஜவானில் நடிக்கச் சென்றார். அதே சமயம் விக்னேஷ் சிவனும் செஸ் போட்டிகளை இயக்க சென்றார். தங்கள் படப்பிடிப்புகளை முடித்துக் கொண்டு திரும்பிய இருவரும் தேனிலவுக்கு சென்றனர். தேன்நிலவு முடித்து திரும்பிய தம்பதியினரை குறித்து  பல வதந்திகள் கிளம்பியது. நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும், அதனால் அவர் ஒத்துக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், புதிய படங்களில் ஏதும் ஒப்பந்தமாகவில்லை என்றும் பல வதந்திகள் பரவியது. அதே சமயம் நயன்தாராவிற்கு வயது அதிகமாக இருப்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் உள்ளதாகவும் அதனால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஒரு ...
Uncategorized

சின்னத்திரை பிளேபாய்..! நடிகை வாழ்க்கையில விளையாடுவதே ஈஸ்வர்-ருக்கு வேலையா போச்சு..!

வேற யாருங்க அது ஈஸ்வர் என்ற சின்னத்திரை நடிகர் சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியுடன் இவருக்கு தகாத உறவு இருப்பதாகவும் அதனால் விவாகரத்து கேட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஈஸ்வரின் மனைவி ஜெய் ஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அப்புகாரின் பேரில் விசாரித்த காவல்துறையினர் ஈஸ்வரையும் அவரது தாயாரையும் சில நாட்கள் ஜெயிலில் அடைத்தார்கள். இந்த எப்படியோ ஒரு வழியாக மகாலட்சுமி எனக்கும் அவருக்கும் எவ்வித உறவும் இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் இன்று ஒரு வழியாக இப்ப பிரச்சனையை முடித்தார். மகாலட்சுமி தற்போது தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. அவர் எப்படியோ திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டார். ஆனால் ஈஸ்வர் திரும்பவும் தன் வேலையை ஆரம்பித்து விட்டார் போலும், தற்போது வைரலாகி வரும் சின்னத்திரை நடிகை திவ்யாவின் பிரச்சனைக்கும் இவர்தா...
Uncategorized

செஞ்சு வச்ச சிலை.. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே.. கிளுகிளுப்பூட்டும் கீர்த்தி ஷெட்டி..!

தெலுங்கு திரைப்பட உலகில் ஏகப்பட்ட கவர்ச்சி களை கட்டவிழ்த்து காட்டி விட்டு பின்பு தமிழ் திரையுலகிற்கு வந்தவர் தான் கீர்த்தி ஷெட்டி. வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது மாறி இருக்கிறார்.  இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது தொடர்ந்து மிக அதிக அளவில் ரசிகர்களை இவர் பெற்றிருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் லிங்கு சாமி இயக்கத்தில் வெளிவந்த வாரியார் படத்தில் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்.இந்த  படத்தை பார்த்து வளர்ந்து வரும் ரசிகரும் நடிகைகள் அனைவரும் இவரை தனக்குப் போட்டியாக நினைத்துக் கொண்டார்கள்.  வாரியார் படத்தில் வெளிவந்த புல்லட்டு பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. ஓவ்வொரு திருமண நிகழ்வுகளில்  இந்தப் பாடலை போட்டு தெறிக்க விட்டார்கள். அந்த அளவுக்கு மிகப்பெரிய பெயரை இவருக்கு இந்த பாடல் பெற்றுத்தந்தது.  இதனைத் தொடர்ந்து இவர் பாலா இயக...
Uncategorized

எவ்ளோ பெரிய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம்.. – முழுசா காட்டி மூடேற்றும் ஷெரின்..!

 முப்பை வாசியான ஷெரின் தமிழ் திரையுலகை நம்பி சென்னைக்கு வந்தவர். நிச்சயமாக ஹோலிவுட்டு  படங்களில் நடித்து டாப் லெவலுக்கு செல்லலாம் என்ற ஆசையில்  திரைப்பட வாய்ப்பை முதலில் தேடினார்.  இதனை அடுத்து இவருக்கு தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இவர் அதிக அளவு கவர்ச்சியை காட்டி நடிக்கும் படம் சூப்பர் ஹிட்டாகும் இவர் எண்ணிய எண்ணம் நிறைவேறியது.  ஆனால் அது ஒரு சின்ன மைனஸ் இவர் நினைத்த அளவு இவருக்குப் பெயரும் புகழும் கூடுதல் பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்பதுதான். எனவே சற்றும் மனம் தளர்ந்த ஷெரின் கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்காக திட்டமிட்டார் ஏற்கனவே கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்த போதும் அது அந்த அளவு அங்கு பேசப்படவில்லை.  இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் விசில் மற்றும் அழகிய அசுரா படத்தில் நடித்து பெயர் பெற்றார். எனினும் கூடுதல் ...
Uncategorized

விருது விழாவிற்கு.. உரிச்ச கோழி போல வந்திருந்த நடிகை கிரண்..! – அலறுது இண்டர்நெட்..!

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண்டியான வயதில் கூட கவர்ச்சி குயினாக வலம் வரும் நடிகை கிரண்.  தமிழில் இவர் சியான் விக்ரம் தோடு இணைந்து ஜெமினி படத்தில்  o'podu பாடலுக்கு ஆடிய ஆட்டத்தால்  தமிழக இளசுகளை தன் காலடிக்குள் கொண்டு வந்தவர் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அதிக அளவில் ரசிகர்களை இந்தப் பாடல் மூலம் தனதாக்கிக் கொண்டார்.  இதன் பின் அதிக அளவு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூடுதல் கவர்ச்சியை காட்டி பட வாய்ப்புகளை பிடித்து வந்த இவர் ஒரு சில சின்னச் சின்ன வேடங்களில் மட்டுமே செய்யக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய குயின் தான் இந்த கிரண். சமூக வலைத்தளங்களின் மூலம் பெருமளவு பணத்தை சம்பாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது .இவர் பொழுதுபோக்குக்காக  புகைப்பட சூட்டுகளை நடத்தவில்லை. பணத்தை சம்பாதிப்பதற்கு...
Uncategorized

தூக்கலான கவர்ச்சி.. அப்பட்டமா தெரியுது… தூங்கி விடாமல்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் திவ்யபாரதி..!

 நடிகையான திவ்யபாரதி ஆரம்ப காலகட்டத்தில் மாடலாக வலம் வந்தவர் .இவர் ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். இந்த முதல் படத்திலேயே அதிக அளவு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் என்ற பெருமைக்குரியவர்.  இவர் ஆரம்பத்திலேயே படங்களுக்கு தேவையான கவர்ச்சியை வாரி வழங்கியதால் இவருக்கு படங்களில் அதிக அளவு நடிப்பதற்கு  வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கிறது.  இதனை தொடர்ந்து இவர் கதிர் நடிக்க உள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சேரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஒரு வெப் சீரியலில் நடிக்க உத்தேச பட்டிருப்பதால் இவருடன் இணைந்து பிக்பாஸ்  பங்கேற்ற போட்டியாளரான ஆரி ஹீரோவாக நடிக்க உள்ளார். தற்போது திவ்யா இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணையதளத்திலும் அதிகளவு ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர். சமீபத்தில் பல்விதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த...