Tuesday, September 24
Uncategorized

இப்படியெல்லாம் பாடிய காட்டுனா மச்சான் தாங்குவானா சொல்லு… – அலற விடும் நிதி அகர்வால்…!

நடனம், சினிமா, மாடலிங் என்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து வரக்கூடிய நிதி அகர்வால் தற்போது  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தன்னுடைய நடிப்புத் திறனை மிக நேர்த்தியான முறையில் காட்டியிருப்பார்.  இவர் தமிழில் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்து அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தவர்.  மேலும் இவர் நடிகர் சிம்புவோடு லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பி காதலில் இருப்பதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்திருந்தது.  எனினும் இந்த கிசுகிசுக்களை பற்றி மறுக்கவோ அதற்குரிய பதிலை நடிகர் சிம்பு மற்றும் நித்தி அகர்வால் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில் தான் இருக்கிறார்கள்.  மேலும் இவர் ஜெயம் ரவியோடு இணைந்து பூமி படத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் நடித்த விதம் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. மேலும் தற்போது இவர் கழக தலை...
Uncategorized

பொண்டாட்டி வேஸ்ட்டு… நீ தான் டேஸ்ட்டு.. வந்தா ஜாலியா… இளம் நடிகைக்கு ரூட்டு விட்ட டைரக்டர்..!

 சினிமா துறையில் தற்போது  அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை அதிகமாக உச்சரிக்க தொடங்கி விட்டார்கள். இந்த அட்ஜஸ்ட்மெண்ட் இளம் கதாநாயகியாக  இருக்கும் காயத்ரி ரேமா ரூட்டை விட்டிருக்கிறார் ஒரு டைரக்டர்.  காயத்ரி ரேமா தமிழ் சினிமாவில் மங்களாபுரம், டோரா, சாயா போன்ற படங்களில் துணை நாயகியாக நடித்தவர். மற்ற நடிகைகள் போல் தனக்கு நடந்த அவமானத்தை மனதுக்குள் போட்டு வைத்துக் கொண்டு இருக்காமல் பட்டென்று சோசியல் மீடியா மூலம் வெளி உலகத்துக்கு கொண்டு வந்தவர்.  இதுபோல பாலியல் கொடுமைகள் பல பெண்களுக்கு சினிமாவில் தொடர்ந்து நடந்து வந்தாலும் அதை அப்படியே மூட்டைகட்டி வைத்துக் கொள்வார்கள். எனினும் தற்போது இந்த துணை நடிகையின் பெயரை சங்கடத்திற்கு உள்ளாகும் வகையில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் நடந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பலர் தன்னிடம...
Uncategorized

திங்கட்கிழமை போதும்…. இதுக்கு மேல பிட்டு போட்டா தாங்காது – சாக்ஷி அகர்வால்!

விஜய் டிவி நடத்தக்கூடிய மிக பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸில் கலந்து கொண்டவர்தான் சாக்ஷி அகர்வால். இவர் தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார்.  மேலும் தமிழில் ஆர்யா நடித்த டெடி படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 படத்திலும் நடித்திருந்தார். பொதுவாக இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும்  பேய் சம்பந்தப்பட்ட திரில்லர் படமாக தான் இருந்திருக்கிறது.  மேலும் இவர் சின்ரெல்லா என்ற படத்தில் ஆன்ட்டி ஹீரோயினியாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் பெயரை பெற்றார். வளர்ந்து வரக்கூடிய காலகட்டத்தில் இது போன்ற ஆன்ட்டி ஹீரோயினி சப்ஜெக்டில் நடிப்பதற்கு தயங்கி கூடிய ஹீரோயினிகள் இருக்கக்கூடிய எந்த காலகட்டத்தில் இவர் மிகவும் தைரியமாக இந்த கேரக்டரை தேர்வு செய்து நடித்து பாராட்டுக்கு உரியது.  இவரும் மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்கள...
Uncategorized

கட்ட… கட்ட… நாட்டு கட்ட… புல் பாடியையும் நச்சுனு காட்டும் ஷாலு ஷம்மு..!

துணை நடிகையாக திரைப்படத்தில் நடித்து வரும் ஷாலு ஷம்மு தற்போது அதிக அளவு கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தாறுமாறாக வெளியிட்டு வருகிறார். பொதுவாக சினிமாவுக்கு வர துடிக்க கூடிய அத்தனை நடிகர்களும் நடிகைகளும் ஒரு முன்னணி நடிகையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பலவித சிரமங்களுக்கு ஆளாவார்கள்.  இது அவ்வளவும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு பெரும் புகழை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும்தான் அவர்கள் செயல்படுவார்கள்.  இது போன்ற எண்ணத்தில் தான் ஷாலு ஷம்மு திரைப்படத் துறையில் துணை நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் முன்னணி நாயகிகளின் வர வேண்டும் என்ற ஆசையில் இதுபோல செய்கிறார்களா என்று தெரியவில்லை. இவர் தமிழில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாவது குத்து, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்து வந்தது அனைவருக்குமே தெரிந்தது...
Uncategorized

அம்மா ஆகியும் அடங்காத ஆசை…உள்ளாடையில் ரசிகர்களுக்கு ஊட்டியை காட்டிய பியூட்டி – சமீரா ரெட்டி!

 வானரம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த சமீரா ரெட்டி கவர்ச்சியை வாரி வழங்கும் கவர்ச்சிப் புயல். முதல் தமிழ் படத்திலேயே எங்கெங்கு திரைக்கதைக்கு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இவர்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து படங்களிலும் சக்கை போடு போடும் நடிகைகளின் வரிசையில் இவரது பெயரும் உள்ளது.  வானரம் ஆயிரம் படத்திற்கு பின்னால் இவர் தமிழில் வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு அவ்வப்போது கன்னட திரை வாய்ப்புகளும் வந்ததால் அந்தப் பக்கம் தலையை காட்டி இருந்ததோடு கவர்ச்சியை அதிகமாக காட்டியிருந்தார். இவர் அக்க்ஷய் என்ற நபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அம்மா ஆன சுவடே தெரியாத அளவு இன்னும் இளமை இவருடைய ஊஞ்சல் ஆடுவதாக எண்ணி அனைத்து ரசிகர்களும்  மகிழ்கிறார்கள்.  இந்ந...
Uncategorized

கொஞ்சம் மேலே… ஜஸ்ட் மிஸ் முழுசா காட்ட முயற்சி செய்யும் கவர்ச்சிப் புயல் கேத்தரின் !

 கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கவர்ச்சி நடிகை கேத்தரின். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து மெட்ராஸ் படத்தில்  அறிமுகப்படுத்தப்பட்டார் முதல் படத்திலேயே அதிக கவர்ச்சி யோடு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது இவரது ப்ளஸ் பாய்ண்ட். இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் வந்தா ராஜா தான் வருவேன், நீயா 2, கலகலப்பு 2 போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றார். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கக்கூடிய கேத்தரின் அதிகளவு கவர்ச்சியைக் காட்ட தயங்கியதில்லை. இதனால் இவரின் கவர்ச்சியை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் இவர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன் போன்ற படங்களில் நடித்து இவரது நடிப்பு திறனை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் பாராட்ட வைத்தது. சினிமாவை பொறுத்த வரை நீண்ட கா...
Uncategorized

பொட்டு துணி இல்லாமல்.. உடம்பை மணியால் மறைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் துணி எதுவும் அணியாமல் மணிகளால் ஆன ஒரு உடையை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். சினிமாவில் ஆரம்பமான ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது எனக்கென ஒரு கோட்பாடு இருக்கிறது என ஏகத்துக்கும் வசனம் பேசி வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏனென்றால் அப்போது அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படி அடிக்கடி ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்த இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். நடிகர் விஜய் மற்...
Uncategorized

நயன்தாரா-விற்கு எப்படி குழந்தை பிறந்தது..? – ரசிகர்களின் குழப்பதிற்கு விடை இதோ..! முழு விபரம்..!

நடிகை நயன்தாரா விற்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள்.. கல்யாணம் என்ற பெயரில் வளைகாப்பு நடத்தினீர்களா..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். என்ன செய்தாலும் அதனை கலாய்க்க என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களுடன் சேர்ந்து நாமும் சிரித்து விட்டு கடந்து விடுவோம். ஆனால் இப்பொழுது விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதுதான். விசாரித்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் உயிரணுக்கள் கரு முட்டையாக மாற்றப்பட்டு அதன் பிறகு வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தை வளர்ந்து இருக்கிறது. அந்த குழந்தை தற்போது பிறந்து இருக்கிறது. அதுவும் இரட்டை குழந்தைகளாக பிறந்திருக்கிறது. நடிகை நயன்தாராவால் குழந்தை பெற்றுக் கொள்...
Uncategorized

நயன்தாரா-வுக்கு பிறந்த இரட்டை குழந்தை..! – குழப்பத்தில் ரசிகர்கள்..! – குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இதனை இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதென்னடா கூத்து..? இப்போதான் கல்யாணமானது.. அதுக்குள்ள இரண்டு குழந்தைகளா..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார்கள்..! அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்..! என்ற இரு வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு இரண்டு குழந்தை பிறந்திருக்கிறது என்று மட்டும் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அறிவித்துள்ளார்களே தவிர இந்த குழந்தையை தத்தெடுத்த குழந்தையா..? அல்லது வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்ட குழந்தையா..? என்பது குறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.   இவருடைய பதிவை பார்க்கும் போது, வாடகை தாய் மூலம் ...
Uncategorized

இதனால் தான் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை..! – உண்மையை போட்டு உடைத்த நடிகை நதியா..!

எவர்கிரீன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நதியா. இவருடைய வயது கூட கூட இவருடைய அழகும் கூடிக் கொண்டேதான் போகிறது. இவருடைய இளமையின் ரகசியம் என்ன என்று கேட்டு அவரை நச்சரிக்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். 80'களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் இவருடைய உண்மையான பெயர் ஜரினா மொய்டு என்பதாகும். இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மலையாளத்தில் நோக்கிதா டோரது கன்னும் நட்டு என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் நதியா. இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தால் தன்னுடைய பெயரை நதியா என்று மாற்றிக் கொண்டார். இந்த படத்தை இயக்குனர் பாசில் இயக்கியிருந்தார். மோகன்லால் மற்றும் பத்மினி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை தமிழில் பூவே பூச்சூடவா என்று பெயரிட்டு ரீமேக்...
Exit mobile version