Tuesday, September 24
Uncategorized

சர்ச்சையில் சிக்கிய அரவிந்த்சாமி…. படத்தை ஓடிடியில் திரையிட தடை…!

1991ல் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கிய தளபதி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார் அரவிந்த்சாமி  . இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தம்பியாக, கலெக்டர் ரோலில் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் ரோஜா, பம்பாய், மின்சார கனவு தனி ஒருவன், செக்கச் சிவந்த வானம், கடல், வானம், தலைவி போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.இவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் சிறந்த படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் தான் அதிகம் என்றே கூறலாம். இவர் அறிமுகமான காலங்களில் பெண்கள் அரவிந்த்சாமி போன்ற ஆல் தான் தன் கணவனாக வரவேண்டும் இன்னும் அளவிற்கு பெண் ரசிகைகள் இவரை விரும்பினார்கள். தற்போது அவர் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான ரெண்டகம் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ள...
Uncategorized

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கலைஞன் இனி சிவாஜி பிறக்கப் போவதில்லை….அவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவைப் பற்றி பேசும் போது நடிகர் திலகம் பற்றி பேசாமல் யாராலும் இருக்க முடியாது. தமிழ் சினிமா நட்சத்திரங்களில் முதன்மையாக ஜொலிப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். முதன் முதலில் பராசக்தி என்னும் திரைப்படத்தில் அறிமுகமான போது கதாநாயகருக்கான அந்தஸ்து இல்லை என்று இவரை நடிக்க வைக்க மறுத்தார்களாம். நடிப்பதற்கு தகுதியில்லை என்று கூறிய நடிகர் தற்போது நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக உள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். அந்த அளவிற்கு நடிப்பை தனது வாழ்க்கையாகவே மாற்றி திரைத்துறையில் சாதித்தவர் நடிகர் திலகம் அவர்கள். திரையில் இவர் தோன்றாத கதாபாத்திரமே இல்லை என்னும் அளவிற்கு அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடத்தி இருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் ஒவ்வொரு மாதிரியான உடை நடை பாவனை என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டு இருப்பார். நாம் கர்ணன் வீரபாண்டிய கட்டபொம்மன் வ உ சிதம்பரனார் போன்ற சரித்...
Uncategorized

என்ன துல்கர் சல்மானுக்கு இத்தனை வயதான..? பார்த்தா அப்படி தெரியலையே..!

மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த வரும் மம்முட்டி அவர்களின் மகன் தான் துல்கர் சல்மான். வாரிசு நடிகர் நடிகைகள் என்பது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் மட்டுமல்லாது மலையாளத்திலும் உள்ளது. மலையாளத்தில் மட்டுமன்றி தமிழ் திரையுலகிலும் பிரபலமானவர் நடிகர் மம்முட்டி. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அப்படித்தான் மலையாளத்தில் அவரும். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும்  நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.துல்கர் சல்மானும் தந்தையைப் போலவே தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பத்துடன் பின்னணி பாடகர் ஆகவும் சில படங்களை தயாரித்தும் வந்துள்ளார். 2012ல் செக்கண்டு சோவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் துல்கர் சல்மான் அறிமுகமானார்.இப்படத்தை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஜ் மொபிலஸ் போன்ற திரைப்படங்களில் தனது ச...
Uncategorized

“நீச்சல் உடையில் மணலில் புரண்டு..” – உஷ்ணத்தை கூட்டும் மிருகம் பட நடிகை பத்மபிரியா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை பத்மபிரியா. இவர் மலையாளத்தில் தெக்கன் தள்ளு கேஸ் என்னும் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இயக்குநர் சேரனை பொறுத்தவரை குடும்பப் படங்களை அதிகமாக எடுத்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை பெற்ற இயக்குனர். பத்மப்ரியா சேரன் படமான தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து 2003ஆம் ஆண்டு சீனு வசந்தி லக்ஷ்மி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மிகச் சிறந்த பரதநாட்டியக் கலைஞர் ஆவார். மேலும் தவமாய் தவமிருந்த படத்துக்காக இவர் அறிமுக நாயகியாகிக்கான சிறந்த விருதை பெற்றார். பின்னர் தமிழில் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம் பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தங்கமீன்கள், பிரம்மன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.  இவர் நிறைய பல வெற்றி படங்களை கொடுத்த போதிலு...
Uncategorized

மகாலட்சுமி வீட்டில்.. எனக்கு இந்த ரெண்டும் தான் தந்தாங்க… ரவீந்தர் ஓபன் டாக்..!

 பல ஆண்டுகளாக காதலித்து பின்பு திடீரென திருமணம் செய்து கொண்ட விஜே மஹாலக்ஷ்மி  மற்றும் ரவீந்தரை பற்றிய அதிக அளவு கூற வேண்டியதில்லை. திருமணமாகி ஏறக்குறைய ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் சமூக வலைதளங்களில் மிக அழகு பேசப்படக்கூடிய நபர்களாக இவர்கள் இருவரும் திகழ்கிறார்கள். மேலும் திருமண வாழ்வின் மூலம் இருவரும் மிக ட்ரெண்டிங் நிலையில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு திருமணத்திற்குப் பின்னால் பல யூடியூப் சேனல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளும் பேட்டிகளை கொடுத்து அசத்தி வருகிறார்கள். மேலும் நயன்தாரா, விக்கி ஜோடிகள் கூட திருமணத்துக்கு பின்பு இவ்வளவு பிரபலம் ஆனார் என்பது தெரியாது. ஆனால் இவர்களைப் பற்றி தினம் தினம் புதுப்புது செய்திகளை வெளியிட்டு இவர்களை ரசிகர்கள் மிக பெரிய உச்சாணிக் கொம்புக்கு அழைத்துச் சென்றார்கள். இவர்களின் திருமணத்துக்கு பிறகு ரவீந்தர் மகாலட்சுமிக...
Uncategorized

திரிஷா மற்றும் நயன் இணைந்து நடிக்கும் திரைப்படம்..! – வேறலெவல் அப்டேட்..!

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த நடிகை திரிஷா மீண்டும் தமிழ் இண்டஸ்ட்ரி ஒரு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.  40 வயதை எட்டிவிட்ட திரிஷா இந்த படத்தில் மிக அழகுடன் காட்சி அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டது.  இன்னும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா, லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாராவுடன் இணைந்து எப்போது திரை படத்தில் நடிப்பார்கள் என்ற கேள்வி பல காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.  இதை தொடர்ந்து இருவரும் இணைந்து ஒரு படத்தை நடிக்க திட்டமிட்டு இருந்தபோது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் திரிஷா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.  அந்தப் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க சமந்தா நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தான். இதில் சமந்தா கதாபாத்திரத்தை ஏற்று திரிஷா நடிப்பதாக இருந்தது .எனினும் சில காரணங...
Uncategorized

ச்சைக்… என்னதான் இருந்தாலும் கல்யாணமான நடிகர் கூடவா..? – இளம் நடிகைக்கு ஆப்பு அடித்த தயாரிப்பாளர்..!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க கூடிய அந்த வாரிசு நடிகை வந்த வேகத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து மிகச் சிறப்பான பெயரை பெற்று விட்டார். இந்நிலையில் அந்த நடிகைக்கு அந்த நடிகர் மேலும் மிகவும் அதிக காதல் ஏற்பட்டது. அவருடைய திரையுலக வாழ்க்கையை சீர் கெட்டுப் போனது என்று கூறுமளவுக்கு நடந்துவிட்டது. காதலித்த அந்த நடிகர் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவர் மேல் உருகி காதலித்தது தான் அவர் செய்த மிகப் பெரிய தவறு.  வெறித்தனமான தனது காதலை அவரிடம் இருந்து மாற்றிக்கொள்ள முடியாமல் தவித்து வரும் அந்த நடிகை திருமணமான அந்த நடிகருக்கு குழந்தை இருக்கிறது என்று தெரிந்தும் மீண்டும் அவரை வற்புறுத்தி  பணிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.  ஆசை யாரை விட்டது பெரிய இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்திருந்தாலும் அந்த நடிகர் நடிகையின் காதல் வலையில் வீழ்ந்து திரைமற...
Uncategorized

மறக்க மனம் கூடுதில்லையே…. நச்…சினு லிப் லாக்கில் விஜய தேவர கொண்டாவுக்கு கொடுத்த முத்தம் – ராஷ்மிகா!

தற்போது தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் மிகவும் முன்னணி நாயகி வரிசையில் வந்திருக்கக்கூடிய நடிகைதான் ராஷ்மிகா மந்தனா.  இவர் முதலில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து கீதம் கோவிந்தம் படத்தில் நடித்த பின்பு தான் இவரது மார்க்கெட் உச்சத்தை அடைந்தது என்று கூறலாம். தற்போது தனது அபரிமிதமான கவர்ச்சியால் அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கக்கூடிய ராஷ்மிகா கீதகோவிந்தம் கிளைமாக்ஸில் நடந்ததை தற்போது கூறி புளகாங்கிதம் அடைந்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் இவர் விதவிதமாக எமோசன் களை காட்டி மக்களை கவர்ந்ததோடு க்யூட்டான தனது எக்ஸ்பிரஸ்னால் விஜய்தேவரகொண்டா  ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.  தற்போது இவர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து மற்றொரு படம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில்   தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படப்பிடிப்பில் மிக சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.  இதேபோல் பாலிவ...
Uncategorized

என்ன கன்றாவி இது..? – ஒரு பக்கம் ட்ரெஸ்-ஐ காணோம்..! – வைரலாகும் ஸ்ருதிஹாசன் போட்டோஸ்..!

 உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் தமிழ் திரை துறைக்கு என்ட்ரி கொடுத்தார்.  அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறாள் என்று கூறுவதற்கு ஏற்ற நடிப்பு, கவர்ச்சி என்று எல்லா பக்கங்களிலும் இவரது செயல்பாடு அதிக அளவு உள்ளது என்று நாம் கூறலாம்.  இவர் பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட இசைத் துறையில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.திரைப்பட பின்னணி பாடகியாக இருந்து பாடியும் இருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தி மொழியிலும் பட்டையை  கிளப்பக் கூடிய அதீத திறமை இருக்கக்கூடிய இவரை சமீபகாலமாக திரையில் பார்க்க முடியவில்லை.  இவரும் தனது அப்பாவைப் போல லிவ்விங் டுகெதர் முறை யில் இதன் காதலரோடு இணைந்து வாழ்கிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வருவதும் போவது...
Uncategorized

கீழ ஒண்ணுமே போடல.. தொடைக்கு நடுவில் கேமராவை வைத்து.. காட்ட கூடாததை காட்டிய “கோ” பட நடிகை..!

தமிழில் ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகிய சஞ்சனா சிங் தனது முதல் படத்திலேயே மிகவும் சிறப்பான முறையில் நடித்திருந்தார். தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்த அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொழிலாளி வேடத்தில் வேண்டாவெறுப்பாக ஒதுக்காமல் தனது தனித் திறனை  வெளிப்படுத்த இந்த கேரைட்டரை கேடயமாக பயன்படுத்திக் கொண்டார்.    எனினும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த போதிலும் அந்த படங்களிலும் பாலியல் தொழிலைச் செய்யக் கூடிய வேடங்களே அமைந்தது என்று தான் கூற வேண்டும்.  இதனைத் தொடர்ந்து இவர் ரகளபுரம், அஞ்சான், மிகாமன், தனி ஒருவன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், சக்கபோடு போடு ராஜா போன்ற படங்களில் மிக நேர்த்தியான முறையில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தமிழ் படங்களோடு நின்றுவிடாமல் தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்க ஆரம்பித்து மிகவும் சிறப்பான முறையில் நடித்து வந்தார். தற்போ...
Exit mobile version