Tuesday, September 24
100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது அதிகமாக இருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய்.. அடேங்கப்பா..!
Tamil Cinema News

100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது அதிகமாக இருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய்.. அடேங்கப்பா..!

சினிமா கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது அதில் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பலரது பங்களிப்பு அளப்பரிய வகையில் உள்ளது. அதிலும் 100 வருஷ சினிமாவில் தான் கட்டிய கணவனை விட உலக அழகி ஐஸ்வர்யா ராய் இடம் அதிகமாக ஒரு விஷயம் இருந்தது பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். உலக அழகி ஐஸ்வர்யா ராய் தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் நடித்து கலக்கி வருபவர். இதனை அடுத்து அண்மையில் கூட இவர் மணிரத்தினம் இயக்கிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரை பக்குவமாக வெளிப்படுத்தினார். 100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது.. தமிழைப் பொறுத்த வரை முன்னணி நடிகர்களாக திகழும் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். மேலும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் அதிக அளவில் சம...
இப்படி இருப்பது தான் அழகு.. சுய ரூபத்தை காட்டிய திவ்யதர்ஷினி..! வைரலாகும் வீடியோ..!
Actress

இப்படி இருப்பது தான் அழகு.. சுய ரூபத்தை காட்டிய திவ்யதர்ஷினி..! வைரலாகும் வீடியோ..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்றவர் டிடி திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியை பொருத்தவரை தன்னுடைய இளம் வயதிலேயே அவர் தொகுப்பாளியாக விஜய் டிவியில் அறிமுகமாகிவிட்டார். தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அப்போதைய காலங்களில் சின்ன திரையில் கலகலப்பாக தொகுத்து வழங்குவது என்பதை திவ்யதர்ஷினிதான் அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகு வந்த நிறைய தொகுப்பாளர்களும் அதனை பின்பற்றி பிறகு மிகவும் பிரபலமடைந்தனர். அப்படி பிரபலம் அடைந்தவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். அதற்கு முன்பெல்லாம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் சாதாரணமாக நின்று பேசிவிட்டு செல்வார்கள். தொகுத்து வழங்குவதில் மாற்றம்: ஆனால் ஒரு தொகுப்பாளினியாலும் கூட காமெடிகள் செய்ய முடியும். அந்த நிகழ்ச்சியை கலகலப்பாகக் கொண்டு செல்ல முடியும் என்பதை திவ்யதர்ஷின...
நாட்டாமை தாக்கப்பட்டார்.. மேடையில் வனிதா விஜயகுமார் பேச்சு.. லட்சம் லட்சமாய் கொட்டும் GOAT நடிகரின் தந்தை..!
Tamil Cinema News

நாட்டாமை தாக்கப்பட்டார்.. மேடையில் வனிதா விஜயகுமார் பேச்சு.. லட்சம் லட்சமாய் கொட்டும் GOAT நடிகரின் தந்தை..!

தமிழ் திரை உலகில் வாரிசு நடிகையாக களம் இறங்கிய வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதை அடுத்து பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இவர் ஆரம்பத்தில் தமிழ் திரை உலகில் சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்து படங்கள் கிடைக்காததை அடுத்து திரை உலகை விட்டு வெளியேறி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ரிவ்யூ செய்து வருகிறார். நாட்டாமை தாக்கப்பட்டார்.. இதனை அடுத்து தனது மகளையும் பிக் பாஸ் சீசன் 7-இல் கலந்து கொள்ள வைத்த இவர் ஜோவிகாவை எப்படியும் திரை உலகில் நடிகையாக மாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இணைய பக்கங்களில் அவ்வப்போது ஜோவிகாவின் வயதுக்கு மீறிய வகையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இயக்குனர் பார்த்திபனிடம் இவரது மகள் துணை இயக்குனராக பணி புரிந்து வருவதை நினைத்து பெருமைப்படுவதாக பேசி இருக்கு...
Zoom போ.. Zoom போ.. உள்ளே இருப்பது வெளியே தெரிய ராஷ்மிகா மந்தனா.. பதறிய ரசிகர்கள்..!
Actress

Zoom போ.. Zoom போ.. உள்ளே இருப்பது வெளியே தெரிய ராஷ்மிகா மந்தனா.. பதறிய ரசிகர்கள்..!

ஒரே ஒரு பாடல் மூலமாக  தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் அதிக பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சில நடிகைகளுக்கு மட்டுமே இந்த மாதிரியான அதிசய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரே ஒரு பாடல் அவர்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்து விடும் இதே போலதான் நடிகை கீர்த்தி ஷெட்டியும் தென்னிந்தியாவில் பிரபலம் அடைந்தார். ராஷ்மிகா மந்தனா நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவர் நடித்த திரைப்படமாக பெரும்பாலும் தென்னிந்திய மக்களால் அறியப்படுவது கீதா கோவிந்தம் திரைப்படம். கீதா கோவிந்தம் திரைப்படத்தில் படம் முழுக்க முறைத்துக் கொண்டிருக்கும் ஒரு கோபமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு கதாபாத்திரமாக ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் இருந்தது. கீதா கோவிந்தம் கொடுத்த வெற்றி: கீதா கோவிந்தம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய பட வாய்ப்...
பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. அது தெரிய.. அறிவிப்பை வெளியிட்ட பிரணிதா.. குவியும் வாழ்த்துக்கள்..!
Actress

பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. அது தெரிய.. அறிவிப்பை வெளியிட்ட பிரணிதா.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் அறிமுகம் ஆகி பல காலகட்டங்கள் கடந்த பிறகுதான் மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். ஆனால் குறிப்பிட்ட சில நடிகைகள் அறிமுகமான வெகு சில காலங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெறுவார்கள். அதே சமயம் வந்த வேகத்திற்கு காணாமல் போகும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் உண்டு. இப்படி தமிழ் சினிமாவிற்கு வந்த வேகத்திற்கு வரவேற்பை பெற்று திரும்ப உடனே காணாமல் போனவர்தான் நடிகை பிரணிதா சுபாஷ் . தென்னிந்தியா முழுவதும் பிரபலம்: பிரணிதாவைப் பொறுத்தவரை அவர் தமிழ் சினிமா மீது மட்டுமே கவனம் செலுத்திய ஒரு நடிகை என்று கூற முடியாது. ஒட்டுமொத்தமாக தென்னிந்திய சினிமா மீது அவரது கவனம் இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ், கன்னடம், தெலுங்கு  என்று மூன்று மொழிகளிலுமே பிரபலமான ஒரு நடிகையாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. 2010 ஆம் ஆண்டு முதன் முதலில் கன்னட சினிமாவில்தான் அறிமு...
பிட்டு பட நடிகைகளை மிஞ்சிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அட…கீழ ஒண்ணுமே போடலைங்க..!
Actress

பிட்டு பட நடிகைகளை மிஞ்சிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அட…கீழ ஒண்ணுமே போடலைங்க..!

தனிப்பட்ட சிறப்பான நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமான நடிகைகள் தமிழ் சினிமாவில் சிலர் உண்டு. அப்படியாக காக்கா முட்டை என்கிற திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துமே கூட தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வரும் இளம் நடிகைகள் யாரும் எடுத்தவுடனே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள். ஏனெனில் ஒருமுறை அம்மா கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் அதற்குப் பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்குமோ? கிடைக்காமல் போகுமோ? என்கிற அச்சம் அவர்களுக்கு இருக்கும். நடிப்பின் மூலம் பிரபலம்: ஆனால் எந்தவித கவலையும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி ஒரு சில காலகட்டங்களிலேயே அம்மாவாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் அந்த கதாபாத்திரம்தான் அவருக்கு வெகுவான வரவேற்பை பெ...
குடி போதையில் அதை மூக்கில் சொருகும் மிருணாள் தாகூர்.. தீயாய் பரவும் வீடியோ..!
Actress

குடி போதையில் அதை மூக்கில் சொருகும் மிருணாள் தாகூர்.. தீயாய் பரவும் வீடியோ..!

சீதாராமம் என்கிற ஒரே ஒரு திரைப்படம் மூலமாகவே தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியவர் நடிகை மிருணாள் தாகூர்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது அனைத்து நடிகைகளுக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதிலும் காதல் கதைகள் என்பது சில சமயங்களில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்றுவிடுகிறது. அப்படிதான் மிருணாள் தாகூர்.  நடித்த சீதாராமன் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து அவரும் தற்சமயம் தென்னிந்தியாவில் முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார். பூர்வீகம் என்று பார்க்கும் பொழுது அவர் ஒரு மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மகாராஷ்டிராவை சேர்ந்த மிருணாள் தாகூர் தனது படிப்பை முடித்த பிறகு சினிமாவில் முயற்சி செய்து வந்தார். ஆரம்பத்தில் மராத்தி சினிமாவில்தான் வாய்ப்புகளை பெற்று வந்தார் மிருணாள் தாகூர்.  மிருணாள் தாகூர் ம...
ராயல் கிளாமர்.. தண்ணீருக்குள் தொடையை Zoom போட்டு காட்டும் ராய் லக்ஷ்மி..! திணறும் இண்டர்நெட்..!
Actress

ராயல் கிளாமர்.. தண்ணீருக்குள் தொடையை Zoom போட்டு காட்டும் ராய் லக்ஷ்மி..! திணறும் இண்டர்நெட்..!

2005 முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. நிறைய திரைப்படங்களில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்திருந்தாலும் கூட தற்சமயம் பெரிதாக வரவேற்பு இல்லாத ஒரு நடிகையாகதான் ராய் லட்சுமி இருந்து வருகிறார். ராய் லட்சுமி பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். பெங்களூரில் இருந்து அவர் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். தமிழில் முதன்முதலாக 2005ஆம் ஆண்டு இவரது நடிப்பில் கற்க கசடற என்கிற திரைப்படம் வெளியானது. அதே வருடத்திலேயே அவரது நடிப்பில் குண்டக்க மண்டக்க என்ற திரைப்படம் வெளியானது. பார்த்திபன் படத்தில் கவர்ச்சி: இந்த திரைப்படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடித்திருந்தார். குண்டக்க மண்டக்க திரைப்படத்திலேயே ஓரளவுக்கு கவர்ச்சியுடன்தான் நடித்திருந்தார் ராய் லட்சுமி. அவர் சினிமாவிற்கு வரும்பொழுது அவரை கொஞ்சம் கவர்ச்சி நடிகையாகதான் காட்டிக் கொண்டார். அதே சமயம் தெலுங்கு சினிமா...
கொஞ்சம் கொஞ்சமாக.. அந்த உறுப்பில் வலி.. அதை பிடுங்கி எடுத்து.. சேடிஸ்ட் கணவர்.. விவாகரத்து குறித்து வைக்கம் விஜயலட்சுமி..!
Tamil Cinema News

கொஞ்சம் கொஞ்சமாக.. அந்த உறுப்பில் வலி.. அதை பிடுங்கி எடுத்து.. சேடிஸ்ட் கணவர்.. விவாகரத்து குறித்து வைக்கம் விஜயலட்சுமி..!

1981 ஆம் ஆண்டு பிறந்த வைக்கம் விஜயலட்சுமி மிகச்சிறந்த பின்னணி பாடகி ஆகவும் வீணை கருவியை இசைப்பதில் கை தேர்ந்தவர் ஆகவும் விளங்குகிறார். இவரது திறமை செல்லுலாய்டு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. சிறு வயது முதற்கொண்டு ஒளிநாடாக்களில் வரும் பாடல்களை அப்படியே கிரகித்து தாளம் தப்பாமல் பாடக்கூடிய திறமை அவருக்கு இருந்தது. வைக்கம் விஜயலட்சுமி.. பார்வை குறைபாடு பெற்றிருக்கும் விஜயலட்சுமி மலையாளத் திரைப்படமான செல்லுலாயுடு படத்தில் பாடிய காற்றே காற்றே எனும் பாடல் பட்டி தொட்டி எங்கும் உழைத்து இவருக்கு புகழினை பெற்று தந்தது. தமிழ் சினிமாவை பொருத்த வரை இவர் ராஜ முருகனின் குக்கூ படத்தின் மூலம் பாடலை பாடிய அனைவரையும் கவர்ந்தவர் எண்ணமோ ஏதோ, காடு, ரோமியோ ஜூலியட், பாகுபலி, தெறி உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இமாம் இசையை வெ...
இதை நம்ம சூப்பர் ஸ்டார் பாக்கணும்..! வருடா வருடம் ஏழை குழந்தைகளுக்கு மகேஷ் பாபு செய்யும் உதவியை பாருங்க..!
Tamil Cinema News

இதை நம்ம சூப்பர் ஸ்டார் பாக்கணும்..! வருடா வருடம் ஏழை குழந்தைகளுக்கு மகேஷ் பாபு செய்யும் உதவியை பாருங்க..!

தெலுங்கு படத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ்பாபு முன்னாள் முன்னணி திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகன் ஆக விளங்குகிறார். இவர் ஆரம்ப நாட்களிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடைத்து தனது 25 வது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இத நம்ம சூப்பர் ஸ்டார் பாக்கணும்.. இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் போக்கிரி என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக திகழக்கூடிய மகேஷ் பாபு வருடா வருடம் ஏழை குழந்தைகளுக்கு செய்யக்கூடிய உதவி பற்றிய விஷயங்கள் அண்மையில் இணையங்களில் வெளி வந்தது. அந்த வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வருடா வருடம் தன்னுடைய சம்பளத்திலிருந்து 10% தொகையை ஏழையை குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களுடைய மரு...