Tuesday, September 24
Uncategorized

பக்கம் வந்து பார்க்கலாமா… பளிச் அழகில் சொக்க வைக்கும் கோப்ரா பட நடிகை – மீனாட்சி கோவிந்தராஜன்…!

 தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களின் வரிசையில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் மிக அழகான நடிகைதான் மீனாட்சி கோவிந்தராஜன் கிளப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியிருந்தார்.  இதனைத் தொடர்ந்து இவர் வேலன் வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தபோதும் பெரிய அளவு பெயர் இவருக்கு கிடைக்கவில்லை.  ஒரு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில்  பளிச்சென்ற லுக்கில் பலரை கொள்ளை கொண்டதோடு நடிப்பில்  முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் சற்று முன்னேற்றம் தெரிந்திருந்தது.  பெரிய திரைக்கு வருவதற்கு முன்பு இவர் சரவணன் மீனாட்சி மூன்றாவது சீசனில் நடித்திருந்தார் மேலும் பல விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.  கோப்ரா பட அழகி இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார் என்பதை அவர் வெளியிட்டிருக...
Uncategorized

எத்தனை கோடி செலவானாலும் நயன்தாரா தான் எனக்கு ஜோடியா வேணும்… அடம் பிடிக்கும் நடிகர்…!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு  வாழ்ந்து வருகிறார். இவர் நடிக்கும் அனேக படங்கள் அனைத்துமே மாஸ் வெற்றியை தருவதால் மார்க்கெட்டில் முன்னணி நடிகைகளில் முதலிடத்தில் இவர் இருக்கிறார்.  தற்போது இவர் கமர்சியல் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனையடுத்து தெலுங்கில் தற்போது re-entry கொடுக்க வரும் சிரஞ்சீவி,  லூசிபர் என்ற மலையாள படத்தின் ரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். மிக பிரம்மாண்ட முறையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த காட்பாதர் படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.  இப்போது இந்த படத்தை தெலுங்கில் மோகன் ராஜா இயக்க உள்ளார். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தா...
Uncategorized

குஷ்பு… இல்ல அப்படின்னா… இந்த நடிகை தான் என்னுடைய சாய்ஸ்… ஓப்பனாக கூறிய சுந்தர் சி..!

இயக்குனர் சுந்தர் சி பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர். இவர் ரஜினியை வைத்து அருணாச்சலம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பெரும் பெயரை பெற்றார்.  இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தது. எல்லா படங்களையும் மிகவும் இலகுவான முறையில் வெற்றி படங்களாக அமைத்துக் கொடுத்த பெருமை இவரை சாரும். இவர் படங்களில் சிறந்த கதை அம்சத்தோடு காமெடியும் நிறைந்திருப்பது தான் இவரின் படங்கள் வெற்றி  பெற காரணம் எனக்கூறலாம்.  இவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இவருக்கும் இவரது மனைவிக்கும் நடந்த ஒரு உரையாடல் பற்றி கூறினார். இது திருமணம் ஆன பின் மனைவி எப்போதுமே நீங்கள் சௌந்தர்யாவை வைத்து படங்களை இயக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம். அப்போது அவர் தனது அருணாச்சலம் படத்தில் நடிகை சௌந்தர்யா நடித்த விளக்கமாக கூறியிருக்கிறார்.  மேலும் சௌந்தர்யா மிகவும் அழகாக இருந்ததோடு நடிப்பிலும் தனது திறமையை அழகாக வெளிப்படுத்த...
Uncategorized

பிராமணர் என்பதால் முன்னணி நடிகைக்கு வாய்ப்பு தர மறுத்த பா.ரஞ்சித்..! – வெளுத்து போன சாதி ஒழிப்பு சாயம்..!

தமிழ் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்றும் இன்றும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். ஆரம்ப காலத்தில் வில்லனாக அறிமுகமாகி தனது ஸ்டைல் மற்றும் யதார்த்த நடிப்பால் நாயக கதாநாயகனாக மாறி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்தை பெற்றவர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகர் என்ற பெருமை பெற்றவர். இவர் திரைப்படங்களில் காமெடி, காதல், ஸ்டாண்ட் என்று எதற்குமே பஞ்சம் இருக்காது ஒரு கலவையாக அனைவரும் விரும்பும் குடும்பப்பாங்கான திரைப்படங்களாகவே அதிகம் இருக்கும். தமிழ் அல்லாது பிற மொழிகளிலும் நடித்து அங்கும் தனது சிறந்த நடிப்பால் பல ரசிகர்களை பெற்றவர். 16 வயதினிலே தொடங்கி அண்ணாத்த வரைக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு மெருகேறிக் கொண்டே தான் சொல்கிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்திருந்தாலும் தமிழ் திரையுலைகளும் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் ந...
Uncategorized

திருமணம் செய்து கொள்ள கூடாது என்று அக்ரிமெண்ட் போட்ட தயாரிப்பாளர்..! – நயன்தாராவின் ஆச்சரிய பதில்..!

நயன்தாரா 2003இல் மனசினகாரே என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பின் 2005 இல் ஐயா என்னும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். இவர் அறிமுகமானது முதலே சரத்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, வெகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். பின்பு நடிகரும் இயக்குனருமான எஸ். ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் நடித்தார்.விஜய், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா போன்ற நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் படங்களில் நடித்ததில் சிம்புவுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார்.இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மும்மொழிகள் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை ம...
Uncategorized

உச்சத்தில் இருந்த நடிகைகள் அசின்-அமலா பால்…. இப்போ இதை தேடி அலைகிறார்கள்..!

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்த நடிகைகள் அசின் மற்றும் அமலா பால். இவர்கள் இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழில் இருவரும் அறிமுகமாவதற்கு முன்பே மலையாள மற்றும் தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி சில வெற்றி படங்களையும் தந்துள்ளனர். வெற்றி படங்கள் மூலமாக மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலைகள் தங்களுக்கு என தனி இடத்தை பிடித்தவர்கள்.தெலுங்கில் ரவிதேஜா, ராம்சரண், நாகர்ஜுனா போன்ற முன்னணி பிரபலங்களுடன் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். நடிகை அசின் தமிழில் அறிமுகமான திரைப்படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த கஜினி, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் ஆகிய திரைப்படங்கள் அவரை முன்னணி நடிகன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்த...
Uncategorized

“கோவில்” படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம், சிம்புவே… மிரண்டு போன சம்பவம்..!

இயக்குனர் மற்றும் நடிகரான டி ராஜேந்தர் அவர்களின் மகன் மற்றும் நடிகர் சிம்பு.இவர்  குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலைகள் அறிமுகமானார்.தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தவர். சிறுவயதிலேயே மிகச்சிறந்த நடன அசைவுகளை வெளிப்படுத்தி சிறந்த நடன அசைவுகளை கொண்ட குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். 2002ல் டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்பு பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக கோவில் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.கோவில் திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார், திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்த இருந்தார். ராஜ்கிரன், நாசர், ரேகா, வடிவேலு, சார்லி போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் எந்தவிதமான பஞ்ச் டயலாக்கும் இன்று தனது எதார்...
Uncategorized

ஹாஸ்பிடலில் அட்மிட்…கோசிக்ஸ் bone ல் சர்ஜரி – குஷ்பூ ட்வீட்!

1980ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. இவர் பம்பாய் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.தற்போது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு மேல் தமிழ் திரைப்படங்கள் தான். ஒரு வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.1989இல் வருஷம் 16 என்ற திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் உடன் நாயகியாக அறிமுகமானார். தமிழ் தவிர்த்து கன்னடம் மலையாளம் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் அனைத்து பிரபல முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார். திருச்சியில் இவருக்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளார். அந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை. இவர் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன், வருஷம் 16, வெ...
Uncategorized

மாலத்தீவில் மாஸ் காட்டி… ரொமான்ஸில் உச்சம் காட்டும் ஷ்ரேயா – சித்து!

 சமீபத்தில் சின்னத்திரை முதல் பெரிய திரை வரை காதல் திருமணம் என்பது மிகவும் அதிக  அளவில் பெருத்து விட்டது என்று கூறலாம். சீரியலில் ஜோடியாக நடிக்கும் இவர்கள் நிஜ வாழ்வில் ஜோடியாக மாறுவது தற்போது பெருகி வருகிறது.  உதாரணமாக ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா சஞ்சய் , சேத்தன் தேவதர்ஷினி, ராஜ்கமல் லதா ராவ் முதல்  ஸ்ரீஜா செந்தில் , ரக்ஷிதா தினேஷ் போன்றவர்களை நாம் கூறலாம். இதனை அடுத்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் என்ற சீரியல் நாயகனாக நடித்த சித்துவும், கதாநாயகியாக நடித்த ஷ்ரேயாவும் காதலித்து வந்த நிலையில்  இவர்களின் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.  இவர்கள் திருமணத்திற்குப் பின்பு இணைந்து ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார்கள். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி தொடரிலும் ஷ்ரேயா நடித்து வருகிறார்.  ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் அவ்வப...
Uncategorized

கெட்டப்ப மாத்தி… செட்அப் மாத்தி.. அப்பன் வச்ச பேர மாத்தி… புது கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்போது கிடைத்துள்ள படத்தினால் மிகப் பெரிய அந்தஸ்து கிடைக்கும் என்று திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் தற்போதே எழுந்துவிட்டது. ஏனெனில் இவர் தற்போது நடிக்க உள்ள படத்தை பற்றிய அறிவிப்பு தான் அதற்கு காரணம். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  வெளியிட உள்ளது.  ட்ரீம் வாரியர்  பிச்சர்ஸ் தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி போன்ற வித்யாசமான படங்களை மக்களுக்கு தந்து மிகப்பெரிய ஆதரவை பெற்ற நிறுவனமாகும். எனவே தான்  "ஃபர்கானா" படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். மிக முக்கியமான கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இந்த கேரக்டரின் மூலம் இவருக்கு நல்ல பெயர் அமையும் என்று அனைவரும் கூறுகிறார்கள். மேலும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை தேர்வு செய்யக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்திருப்பது அவருக...
Exit mobile version