Tuesday, September 24
Uncategorized

நடிகை ரேவதி இயக்கிய… விரைவில் வெளிவர உள்ள “சலாம் வெங்கி”- கஜோல்!

 நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே பெண்ணிய கோட்பாடுகளை மிகவும் ஈஸியாக தன் நடிப்பின் மூலம் மக்கள் முன் கொண்டு சேர்த்தவர் நடிகை ரேவதி. இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் படங்கள் எல்லாம் அவர் பெயரை இன்றுவரை நிலைத்து கூறக்கூடிய அளவில் தான் இருந்துள்ளது .இவர் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு "மித்ர மை பிரண்ட்" என்கிற ஆங்கில படத்தை இவர் இயக்கிய இவர் அதன்பின்னர் இந்தியில் சல்மான் கான் அபிஷேக் பச்சனை வைத்து "பிர்மிலங்கே" என்ற படத்தையும் ரேவதி இயற்றினார்.  இதன்பின் இயக்குனர் அவதாரத்தில் இவர் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டு விட்டார். மேலும் படங்களில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் டைரக்ஷனில் இயக்கியுள்ள ரேவதி கஜோலை வைத்து  ஹிந்தி படம் ஒன்றை இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.  இந்த படமும் கட்டாயம் பெண்ணியத்தை உயர்த்தக்கூடிய கருத்துக்களை கூற வண்ணம் இரு...
Uncategorized

கணவர் மரணம்..! – நடிகை மீனா செய்த அதிரடி விஷயம்..! – குவியும் பாராட்டுகள்..!

 தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் மிகச் சிறப்பான முறையில் நடித்து பெயர் பெற்றவர். நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியோடு இணைந்து நடித்த இவர் பின்பு ரஜினிக்கு ஜோடியாக முத்து படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, கமலஹாசன் போன்ற 90களில் நடித்த நடிகர்களோடு அதிகமான படங்களில் நடித்த இவர்  தொழிலதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தையும் தற்போது திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். திருமணத்திற்குப் பின்னால் விஜய்டிவி மற்றும் ஏனைய தனியார் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய பணியை மேற்கொண்டு வந்தார். மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் புயல் வீசுவது போல இவரது கணவர் திடீரென இறந்து விட்டார். இறப்புக்குக் காரணமாக நுரையீரல் சரியா...
Uncategorized

ஓ.. இதுக்கு பேர் தான் த**ணி காட்டுறதா..? – நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு த**ணி காட்டிய சன்னி லியோன்..!

 பாலிவுட்டில் கலக்கி வரும் பாலிவுட் நடிகை சன்னி லியோன். 2012ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய "ஜிஸ்ம் 2" என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் 2014ஆம் ஆண்டு "வடகறி" என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் "வீரமாதேவி" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக, செய்தியாளராக பணி செய்து இருக்கிறார். 2011ஆம் ஆண்டு நடந்த ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ஹிந்தி திரையுலகில் மிகப் பிரபலமான நபர்களின் வரிசையில் இவரும் ஒருவரானார்.  இப்போது நடிகைகள் அனைவரும் மாலத்தீவுக்கு செல்வது மிகவும் பேமஸ் ஆன ஒரு விஷயமாகி விட்டது. அந்த வரிசையில் தற்போது சன்னி லியோனும் மாலத்தீவுக்கு சென்று அங்கே எடுத்து இருக்கக்கூடிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா ப...
Uncategorized

நவராத்திரியில் கொலு…. சிரிப்பழகி சினேகா வீட்டில் பாரம்பரிய கொண்டாட்டம்..!

 நடிகை சினேகா 'மானசி' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாள பிறகு உலகத்தில் மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் காத்திருந்த சிநேகாவிற்கு  தமிழ் திரையுலகில் "என்னவளே" என்ற படத்தின் மூலம் முதல் வாய்ப்பு வந்தது.  இந்தப் படமும் அவருக்கு கை கொடுக்காததால் சற்று சிரமத்தோடு தான் அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடிக்கத் தொடங்கினார்.  இதைத்தொடர்ந்து 2003ஆம் ஆண்டு தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த "வசீகரா" என்ற படம்தான் அவருக்கு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்தில் இவர் ரசிகர்களை இவர் சிரிப்பின் மூலம் கவர்ந்து இழுத்தார்.  இதனையடுத்து தமிழில் பல படங்களில் இவருக்கு கிடைத்தது. இவர் தமிழில் பார்த்திபன் கனவு, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், ஆனந்தம் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் உடைய இதயத்தில் புகுந்தார். இதைத் தொடர்ந்து ...
Uncategorized

மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய.. டாப் ஆங்கிளில் போஸ்..! – திணறடிக்கும் திரிஷா..! – வைரல் கிளிக்ஸ்..!

 நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என எல்லா மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் திரைப்பட துறைக்கு வந்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் கடந்து விட்டது. என்றாலும் இன்றும் இளமை மாறாமல் அதே தோற்றத்தில் காட்சி அளிப்பது இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த இருக்கக்கூடிய பொன்னியின் செல்வன் இவர் பெயரை ஒரு மிகப்பெரிய அந்தஸ்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.  இதில் குந்தவை கேரக்டரில் நடிக்கும்போது ஏற்பட்ட பயத்தை நீக்குவதற்காக இந்த படத்தை இயக்கிய  டைரக்டர் மணிரத்தினம் சார் திரிஷாவிடம் மனதில் ஜெயலலிதாவை நினைத்துக்கொள் தைரியம் உனக்கு தானாக வந்துவிடும் என்று அறிவுரை கூறி இருந்தாராம்.  அதை அடுத்து இவர் அவர் கூறிய அறிவுரையை ஏற்று அதன்படி தான் எந்த படத்தில் நடித்திருக்கிறார். இவரின் கேரக்டர் மிகவும் சிறப்பாக இந்த படத்தில்  வெளிவந்துள்ளது.  இவர் தமிழில் பல முன்னணி நடிகர்கள...
Uncategorized

லூசு பெண்ணே… லூசு பெண்ணே… பாடல் பிறந்த கதை..! – அந்தர் பல்டி அடித்த சிம்பு..!

 சிம்பு நடித்த வல்லவன் படத்தில் லூசு பெண்ணே …லூசு பெண்ணே… என்ற பாடல் இடம்பெற்றிருந்தது அனைவருக்கும் தெரியும். இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. அந்த பாடல் பிறந்த கதையை பற்றி சிம்பு மிகத் தெளிவாக தற்போது கூறியிருக்கிறார். இவர் நடித்த வெந்து தணிந்தது காடு படம் தற்போது மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. பொதுவாக இவர் தானே பாட்டு எழுதி அதைப் பாடக் கூடிய ஆற்றல் பெற்றவர். அந்த வரிசையில்தான் என்ற லூசு பெண்ணே... லூசு பெண்ணே ...என்ற பாடலையும் இவர் எழுதியிருந்தார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அவர்  சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை யாரை நினைத்து எழுதியிருக்கிறார் என்ற நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.  லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன சிம்பு தனது முன்னாள் காதலியான  திரிஷாவை நினைக்கத்தான் இந்த பாடல் வரிகளை எழுதி இருப்பதாக கூறுகிறார். மேலும் தற்போது பொன...
Uncategorized

டூ ஈஸ் உடையில் தொடையை காட்டி.. கதற விடும் காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..!

தன்னுடைய பதினாறு வயதில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்தவர் நடிகை ஈஸ்வரி ராவ். ஆரம்பத்திலிருந்து கிளாமரான காட்சிகளில் நடித்து வந்தார். தற்போது 46 வயதாகும் நடிகை ஈஸ்வரி ராவ் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஈஸ்வரி ராவ் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் தமிழ் படத்தில் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அவருடைய துரதிருஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை ரிலீசாகவில்லை. அதன் பிறகு நடிகர் விஜயின் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்து இருந்தாலும் கூட பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படம்தான் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதனைத்தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால், தவசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட விரும்புகி...
Uncategorized

பாவாடையை தூக்கி.. குனிந்தபடி.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள நீலிமா ராணி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் நடிகை நீலிமா ராணி. விஜய் டிவியின் அரண்மனைக்கிளி சீரியலில் நடித்து வந்த நடிகை நீலிமா ராணி தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த சீரியலில் இருந்து விலகினார். தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதில் இயங்கி வந்த இவர் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயானார். சமீபகாலமாக, நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் நடிக...
Uncategorized

“அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..!

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோனா. தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் கவர்ச்சியாக தன்னை அடையாளப்படுத்தினார். ஹீரோயினாக அறிமுகம் ஆன பொழுது நான் தான் நமிதாவுக்கு காம்பிடிஷன் அவருடைய இடத்தை நான் நிச்சயம் பிடிப்பேன் நமீதாவை ஓரங்கட்டிவிட்டு கவர்ச்சி நாயகியாக உருவெடுப்பேன் என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தார். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களிலும் இவரது கவர்ச்சி பொம்மையாகவே பயன்படுத்தினார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இடையில் பிரபல இயக்...
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் படுக்கையில் நடிகை ஸ்ருதிஹாசன்.! – வைரல் போட்டோஸ்..!

பிரபல இளம் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்த ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். மேலும் தன்னுடைய காதலனுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்-பில் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் போர்வையை போர்த்திய படி படுக்கையில் படுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா, அஜித் உள்ளிட்ட அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஹிந்தி படங்களிலும் நடிக்க சென்றார். அங்கே படும...