Uncategorized
“பிட்டு துணியில்… பிரம்மாண்ட தொடையை காட்டி..” – இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை அனசுயா..!
தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பிறகு நடிகையாக மாறியவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். இவர் இயல்பிலேயே மனதில் பட்டதை எந்த ஒரு பயமும் இல்லாமல் வெளிப்படையாக போட்டு உடைக்க கூடிய பட்டென பேசிவிடும் குணம் கொண்டவர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர்] திரைப்படத்தின் விமர்சனத்தை வைத்திருந்தார். படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்ததால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கடுப்பாகினார்கள்.
இந்த படம் குறித்து அனசுயா கூறியதாவது, கர்மா என்பது திரும்பி வந்தே தீரும்.. தாயின் வலி என்றும் போகாது.. கர்மா திரும்பி வருவதற்கு சில நேரங்களில் கால அவகாசம் எடுத்து கொள்ளலாம்.. ஆனால், கட்டாயம் வந்தே தீரும்.. என்று தன்னுடைய எதிர்மறையான விமர்சனத்தை லைகர் திரைப்படத்தின் மீது வைத்திருந்தார் நடிகை அனசுயா பரத்வாஜ்.
விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் பலரும் அனசுய ...