Tuesday, September 24
Uncategorized

போடுடா வெடியை… ஸ்ரீஜா அண்ணி கர்ப்பமா? – கன்ஃபார்ம் பண்ணின செந்தில்…!

 விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வந்த சரவணன் மீனாட்சி  தொடர் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த தொடரின் முதல் பகுதியில் நடித்தவர்தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இந்தத் தொடரில் இவர்கள் இருவரும் மிகச் சிறந்த முறையில் நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நடித்த நடிப்பு நடிப்பாக இல்லாமல் அந்த கேரக்டருக்காக எப்படி இருவரும் காதலித்தார்களே அதயே நிஜவாழ்வில் பின்பற்ற இது காதலாக இவர்களுக்கு ள் மலர்ந்து விட்டது. இதனை தொடர்ந்து இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் இவர்கள் விஜய் டிவியில் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்தது ஒரு கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள்.  சீரியலுக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்று வரவேற்பு இருந்ததால் இந்த வெற்றியானது மூன்று மாதங்களாக ஓடியது. இந்த மூன்று சீசனிலும் இவர்களது நடி...
Uncategorized

கதாநாயகிகளின் போட்டோஷூட்டை பின்னுக்கு தள்ளும் சூப்பர் சிங்கர் மானசியின் போட்டோஷூட்!

பல ஆண்டுகளாக நடந்து வரும்  சூப்பர் சிங்கர் சீசனில் கடந்த ஆண்டு கலந்து கொண்ட மானசி  பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா?. விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக வளர்ந்து வரக்கூடிய பாடகர்களுக்கு பக்க பலமாகவும் ஒரு சரியான பிளாட்பார்ம் ஆகவும் இருப்பது விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் ஷோ தான்.  இந்த ஷோவில் இறுதிவரை போட்டியாளராக வந்தவர்களில் மானசி ஒருவர். இதனை அடுத்து மானசிக்கு ஹிப் ஹாப் ஆதியின் அன்பு அறிவு என்ற படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து இவர் ஒரு பாடகியாக திரை பட துறையில் அறிமுகமாக்கப்பட்டார். அவருக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது இவர் பாடல்களை ரசிக்க கூடியவர்கள் நிறைய பேர் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் இருக்கிறார்கள் குறிப்பாக தெலுங்கானாவில் இவர்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்...
Uncategorized

52 வயசுல இம்புட்டு கவர்ச்சி தேவையா..? தோல் சுருங்கியும.. இளமை சுருங்காத கஸ்தூரி…! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரைப்படத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. நடிகர் பிரபுவுடன் இணைந்து இவர் நடித்த படம் பரபரப்பாக பேசப்பட்டதுஶ்ரீ இதை தொடர்ந்து இவருக்கு மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது.  இப்படத்தில் மட்டுமல்லாமல் அப்போதே இவர் தொலைக்காட்சிகளில் வினாடி-வினா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார். மேலும் ஆவணப் படங்களில் நடித்து வந்துள்ளார்.  52 வயதாகும் நடிகை கஸ்தூரி திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.  இதனை தொடர்ந்து இவருக்கு 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது அதை அவர் மறுத்து விட்டார்.மேலும் பல விதமான மேடை நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு வருகிறார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம்,  கன்னடம்  பல தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் ...
Uncategorized

ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் தாமரை..! – ஹீரோ யாருன்னு பாருங்க.. தூக்கி வாரிப்போட்டுடும்..!

விஜய் டிவி நடத்தி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் சீசன் பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த ஐந்தாவது சீசனில் யாருக்கும் பெரிதாக அறிமுகம் இல்லாத நபராக களத்தில் இறக்கப்பட்ட அவர்தான் தாமரை.தெருக்கூத்து நடிகையான இவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை விஜய் டிவிக்கு  உள்ளது. அதிக நாட்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இவர் தாக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இவரது நடவடிக்கைகளால் பலர் முன் இவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது. பொதுவாகவே விஜய் டிவியில் அறிமுகப்படுத்தப்படும். இது போன்ற கலைஞர்கள் கண்டிப்பாக பிரபலமாகி ஒரு உச்சகட்ட அந்தஸ்தை அடைவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக நம் சிவகார்த்திகேயன் முதற்கொண்டு சூப்பர் சிங்கரில் பாடிய  சிவானி குக் வித் கோமாளி புகழ் புகழ்  போன்றரோடு திரைத்துறையில் அடி எடுத்து வைத்து மிக நல்ல முறையில் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்கள். அது போலவே நாட்டுப்பு...
Uncategorized

ப்பா… எம்புட்டு அழகு.. எங்க மனசு எங்ககிட்ட இல்ல.. – அலறவிடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

 விஜய் டிவியில் வெளிவரும் சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் கேரக்டரை செய்பவர்தான் சுஜிதா. 90 களிலேயே சீரியலில் களை கட்ட ஆரம்பித்த இவர் தற்போது 20 கிட்ஸ் மனங்களிலும் நிலைத்து இருக்க காரணமாக இருப்பது அவரது அழகிய நடிப்புத் திறன் என்று கூறலாம்.  டிஆர்பி - ல் போட்டிபோட்டு சன் டிவிக்கு இணையான காம்படிஷன் கொடுக்கக்கூடிய சீரியல் இது என்று அனைவராலும் பேசப்படுகிறது.  அந்த அளவுக்கு தினமும் விறுவிறுப்புக்கு குறைவில்லாத இந்த  பாண்டியன் ஸ்டோர்  சீரியலில் தனம் கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக கருதப்படுகிறது.  பொதுவாகவே எல்லா நடிகைகளும் தங்களது புகைப்படங்களை தற்போது எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதில் சுஜிதா விற்கும் மற்ற நடிகைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வித்தியாசத்தை நாம் கூறித்தான் ஆக வேண்டும். மேலும் படு கிளாமராக  தங்களது புகைப்படங்களை சில ந...
Uncategorized

இரவு பார்ட்டியில் சீரழிந்த இளம் நடிகை..! – உள்ளாடையுடன் வெளியே ஓடி வந்த கொடுமை..!

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு சில அட்ஜஸ்ட்மென்ட் கட்டாயம் செய்ய வேண்டும். இது அன்று முதல் இன்று வரை தொடர் கதையாக தான் திரைப்பட துறையில் உள்ளது. அந்த வரிசையில் தற்போது சினிமா வாய்ப்பு தேடி வந்த ஒரு  நடிகையிடம்,  வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கக்கூடிய இவர் தவறான முறையில் நடந்து கொண்டிருக்கிறார். வாய்ப்புக் கேட்டு தன்னை தேடி வந்த அந்தப் பெண்ணை இரவு பார்ட்டிக்கு  வர அந்த இளம் நடிகர் கூறியிருந்தார். அந்த வார்த்தையை உறுதி என்று நம்பி அந்த பெண்ணும் இரவு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் அறியாத வேளையில் போதை பொருள் கொடுக்கப்பட்டு அந்த பெண் அந்த இளம் நடிகராலும், அவருடைய நண்பர்களும் சீரழிக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து அந்த இளம் நடிகை   அவரிடம் தாறுமாறாக சண்டை போட்டு.. வெறும் உள்ளாடையுடன் ஹோட்டல் அறையின் வராண்டாவிற்கு ஓடி வந்துள்ளார். சுதாரித்து கொண்ட இளம் நடி...
Uncategorized

நீச்சல் உடையில்.. அக்குள் அருகில் கேமராவை வைத்து.. வெறியேத்தும் மாளவிகா மோகனன்..!

2013 ஆம் ஆண்டில் வெளியான பட்டம் போலே எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை தான் மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சார்ந்த   ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை படத்தில் முதல் முதலில் மாளவிகா மோகன் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஓரளவு தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்திய மாளவிகா மோகன் அடுத்தடுத்து பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்திலும்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.  இந்த வாய்ப்பை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் மாளவிகா மோகன்.  எப்போதுமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இதில் பதிவேற்றுவது இவரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்...
Uncategorized

ராஷ்மிகா மந்தனா-வுக்கு திருமணம்..! – மாப்பிள்ளை யாரு..? – என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

 கடந்தாண்டு வெளிவந்த புஷ்பா படத்தின் மூலம் பெருவாரியான ஆதரவை பெற்றதோடு பல படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் நடிகை ராஷ்மிகா.  தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனுடைய படப்பிடிப்பு தற்போது  மிகவும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கலுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் படக்குழு செயல்பட்டு வருகிறது.  ராஷ்மிகா தமிழ் தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் அமிதாப்பச்சனுடன் 'குட் டே', ரன்பீர் கபூருடன் ‛அனிமல்' போன்ற படங்களில் நடிக்க உள்ளார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‛புஷ்பா -2' படங்களில் நடித்து வருகிறார். முதன் முதலில் தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து பெரிய வெற்றியைப் பெற்றார். இதனை அடுத்துதான் பல பட வாய்ப்...
Uncategorized

என் மகாலட்சுமியை விட.. இதோட டேஸ்ட் கம்மி தான்..! – ரவீந்தர் ஒப்பன் டாக்..!

 சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாத தம்பதிகள் என்றால் அது ரவீந்தர் மகாலட்சுமி தம்பதிகளை கூறலாம் தற்போது இவர்கள் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை எதிர்ப்பதற்காக வந்தால் மகாலட்சுமி என்ற ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த ஷோவில் இந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிவதற்கான சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனையில் 2 வருடமாக தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் தங்கள் புரிதலை, இருவருமே நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  ஒரு கட்டத்தில் ரவீந்தர் இடம் கொடுக்கப் பட்ட அல்வாவை  மஹாலக்ஷ்மி யோடு ஒப்பிட வேண்டும் என்று கேட்டார்கள் உடனே அவர் எந்த அல்வாவில் இருக்கக்கூடிய இனிப்பை விட என் மஹாலக்ஷ்மி தான் மிகவும் இனிப்பான என்று கூறி அனைவரையும் அசத்தினார்.  அடுத்ததாக மல்லிகை பூவை தந்திருக்கிறார்கள் .அந்த மல்லிகை பூவை பார்த்து சினிமா டயலாக்கில் மல்லிகை பூ வாடலாம்... மாமன் நான் ...
Uncategorized

மேடம் யாரு… தாராள பிரபு டோய்..! – கீர்த்தி சுரேஷ் தாராள மனசை பார்த்து விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

 நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் மும்முரமாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் இவர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது சிறந்த நடிப்பால் நிறைய ரசிகர்களை தனக்காக சேர்த்து வைத்திருக்கிறார். மேலும்  இவர் பல போட்டோ சூட்டுகள் நடத்தி அடிக்கடி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்பவர்.  தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி ஜெயம்ரவி பேசி இருக்கக் கூடிய பேச்சானது அனைவரும் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  அது என்னவென்றால் ஒரு முறை ஜெயம் ரவி அவர் மனைவியோடு ஒரு விசேஷத்திற்கு சென்று இருக்கிறார். அந்த விசேஷத்திற்கு சென்றிருந்த வேளையில் கீர்த்தி சுரேஷும் அங்கு இருந்திருக்கிறார்.  திடீரென்று ஜெயம் ரவிக்கு போன் வர போன் பேசுவதற்காக தன் சேரை விட்டு எழுந்து சென்று போயிருக்கிறார். அந்த சமயத்தில் அந்த சேரில் வேறு ஒருவர் அமர்ந்து விட ஜ...
Exit mobile version