Tuesday, September 24
Uncategorized

கணவர் ரன்வீர் சிங் புகைப்படத்தை பார்த்து டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்த தீபிகா படுகோனே..!

தீபிகா படுகோனே : நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் ஒரு சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெருவதும் வழக்கமான ஒன்றுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட காதலித்து திருமணம் செய்து கொண்ட தெலுங்கு முன்னணி நடிகரின் மகனும் நடிகரமான நாகசைதன்யா சமந்தா ஜோடி விவாகரத்து பெற்றது சமூக வலைதளங்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி வந்ததும் அவர்கள் எத்தனை நாட்கள் சேர்ந்து வாழ்வார்கள்? அவர்களது விவாகரத்து செய்தி எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். தற்போது அப்படி ஒரு பிரபல ஜோடி அதுவும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான ரன்பீர் மற்றும் தீபிகா படுகோனேவின் விவாகரத்து குறித்த சர்ச்சையை சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படும் பொருளாக உள்ளது. நடிகை தீபிகா படுகோன் மற...
Uncategorized

நைட்டு நிம்மதியா தூங்கணுமா..? – இதை பாத்துட்டு தூங்குங்க பாக்கலாம்..! – சூடேற்றும் பிக்பாஸ் சனம் ஷெட்டி..!

சனம் செட்டி 2016 ஆம் ஆண்டு மிஸ் தென் இந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். மேலும் இவர் சினிமா துறையில் வருவதற்கு முன்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி இருக்கிறார். பின்னர் நடிகை சனம் செட்டி தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அதில் தன்னோடு சக போட்டியாளராக போட்டியிட்ட தர்ஷனை காதலித்து வந்தார்.  பிக்பாஸ் வீட்டில் இவர்கள் பண்ணிய சேட்டைகள் அளப்பரியது. இந்த காதல் லீலைகளையும் சேட்டைகளையும் மக்கள் பெருமளவு ரசித்தார்கள். இதனால் பிக் பாஸ் வீட்டில் நேர்மையாக நடந்து கொண்டார்கள் என்ற பெயர் இவர்கள் இருவருக்குமே உண்டு.  இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது நிச்சயதார்த்தம் என்ற அறிவிப்பும் வந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து ஓரிரு மாதங்களுக்குள் தர்ஷன் ...
Uncategorized

என்ன இடுப்பு.. தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. – சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

தமிழ், தெலுங்கு என இரு  மொழி திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி தமிழில் மிக ஆர்வமாக பல படங்கள் பண்ண வேண்டும் என்று ஆர்வமாக இருப்பதால் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறார்.  ஆரம்பத்தில் இவர் தெலுங்கில் உப்பெனா என்ற படத்தின் மூலம் பிரபலமானார். பிறகு தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வந்த இவர்  லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படத்தில் நடித்தார்.இப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ஹிட் பாடலாக பட்டி தொட்டி எங்கும் ஓலித்தது. எனினும் தொடர்ந்து தோல்விகளையே தெலுங்கில் சந்தித்து வந்த இவர்  தற்போது தெலுங்கு பக்கம் போகவேண்டாம் என்று நினைத்து தமிழ் படங்களில் நடிப்பதற்காக கூடுதல் கவனத்தை செலுத்தி வருவதாக தெரிகிறது.  இவர் தற்போது பாலா இயக்கத்தில் வெளிவர இருக்கக்கூடிய வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படம் சூரியாவின் ரசிகர்களால் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்த...
Uncategorized

“காட்டுக்கோழி.. அதிலும் வெடக்கோழி..” – இளசுகள் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்த ரம்யா பாண்டியன்..!

 விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்ட ரம்யா பாண்டியனைப் பற்றி உங்களுக்கு  நன்றாகவே அனைத்தும் தெரியும்.இவர் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர். திருநெல்வேலியை சேர்ந்த இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் ஜோக்கர் , சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது  குறிப்டதக்கதாகும்.  சமீபகாலமாக இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு தொடர்ந்து பல போர்களை நடத்தி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கமாக உள்ளது.  அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு இவர் உள்ளாடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது பரபரப்பையும் ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து பலவிதமான விமர்சனங...
Uncategorized

கொஞ்சம் மிஸ் ஆனா கூட.. வெளிய வந்துடும் போல இருக்கே..! – உஷ்ணத்தை கூட்டும் சீதா ராமம் நடிகை..!

நடிகை மிருணாள் தாகூர்  நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த படம்தான் சீதா ராமம். நீண்ட நெடிய நாட்களுக்குப் பின்பு வந்திருந்த அருமையான காதல் கதை இது என்பதை குறிப்பிட்டு அனைவரும் கூறி வருகிறார்கள்.  இந்த படத்தை வைத்து இந்தி மூவி தயாரிக்க ஹனுராகவ புடி இயக்கியிருந்தார். இசை விஷால் சந்திரசேகர் மற்றும் இந்த படத்தில் ரேஷ்மிகா மந்தானா நடித்திருந்தார்.  இந்தப் படத்தில் துல்கர் உடன் இணைந்து மறுநாள் செய்த காதல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது இதில் இந்த படத்திற்கு ஒரு ஸ்ட்ராங்கான  விலையைக் கொடுத்து படத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது.  இந்தப் படத்தின் திருப்புமுனையாக சில நிகழ்வுகள் இருந்தாலும் கிளைமாக்சில் சீதாவும் ராமும்வும் இணைந்தார்களா ?இல்லையா என்பதுதான்  கதையின் முக்கியமான பகுதி இதை கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.  இந்தப் படத்தில்...
Uncategorized

ஒரு குழந்தைக்கு அம்மாவான அப்புறமும் இம்புட்டு கவர்ச்சியா.? – ஸ்ரேயா-வை பார்த்து எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

 நடிகை ஸ்ரேயா  படு பிசியான நடிகையாக  திரையுலகில் வலம் வந்தவர் இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து  நடித்திருக்கிறார். மேலும் 2005-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த மழை திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர்.  இவர் 2007 ஆம் ஆண்டு நடிகர் ரஜினியுடன் இணைந்து சிவாஜி படத்தில் நடித்த பின் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது உதவும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உருவாக்கினார்.இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலப் படங்களிலும் நடித்து பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.  இவர் சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை  தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். தற்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய ஆவல் இன்னும் குறையவில்லை.  இவர் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு ஒரு ரவுண்ட் வருவ...
Uncategorized

சட்டுன்னு பாத்தா பக்குன்னு ஆகி.. குப்புன்னு வேர்த்துடுச்சு.. – நீச்சல் உடையில் பிரியா பிரகாஷ் வாரியர்..!

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலில் இருந்து கண் அடிக்கும் காட்சியால் மிகவும் பிரபலமானவர். இந்த வீடியோ வைரலாகி அவரை பல கோணங்களில் பார்க்க வைத்தது பிரபலபடுத்தியது. எனினும் இந்தப் படம் சரியாக ஓடாத காரணத்தினால் இவருக்கு மேலும் படவாய்ப்புகள் வரவில்லை. தற்போதைய டிரெண்ட் படி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் போட்டோஷூட் டுகளை நடத்துவது வாடிக்கை. இதுபோலவே தற்போது பலரும் போட்டோ ஷுட் நடத்தி அதனை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து  திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அதில் சில பேருக்கு பாசிட்டிவான ரிசல்ட்டும் சில பேருக்கு நெகட்டிவ்வான ரிசல்ட்டும் கிடைத்திருக்கிறது. இந்த அடிப்படையில் தற்போது எந்தவிதமான படமும் கைவசம் இல்லாத பிரியா வாரியார் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதில்  கிளாமராக தன்னை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்த ரசிகர்கள்...
Uncategorized

நடிகை திரிஷா காதலில் இருந்ததாக சொல்லப்பட்ட முன்னணி தமிழ் நடிகர்கள்..! – யார் யார் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் எப்போதும் வருவது இயல்பான ஒன்று தான். அந்த வரிசையில் 40 வயதைத் தொட்டு இருக்கக்கூடிய நடிகை திரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்வதற்கான காரணங்கள் பல வகைகளில் பல விதமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வரிசையில்  திரிஷா ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை யார் யாரை காதலிக்கிறார் என்பது பற்றிய விஷயங்கள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. அதில் முதலிடத்தில் உள்ள நபர் விஜய். நடிகை திரிஷா கில்லி படத்தில் நடித்தபோது தளபதி விஜய் உடன் கசமுசா ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து ராணா டகுபதி உடன் இவருக்கு காதல் என்ற செய்தி வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு இரவு நேரங்களில் சுற்றி வந்துள்ளனர்.  அப்போது அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காதல் நீண்ட நாள் பேசப்பட்டும்...
Uncategorized

கன்னட பட காந்தாராவை ஓரம் கட்டுமா? பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம்…!

பொன்னியின் செல்வன் படத்திற்கு அடுத்தபடியாக கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் சக்கை போடு போட்டு வருகிறது.அது போல இயக்குநர் பா ரஞ்சித் இயக்கும், விக்ரம் நடிக்கும் தங்கலான் படமும் இருக்கும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காதல், காமெடி, ஆக்சன் என்று வலம் வந்து கொண்டிருந்த திரைப்படத்துறை தற்போது சற்று மாறி வரலாற்று சம்பந்தப்பட்ட கதைகளையும் உண்மை சம்பவங்களை மையப்படுத்தக்கூடிய கதைகளையும் மக்களுக்கு தருவதில் மிகுந்த முனைப்போடு இயங்கி வருகிறது. கன்னடத்தில் காந்தாரா படம் பெருமளவு ரீச் ஆனதை தொடர்ந்து தமிழ் ஹிந்தி தெலுங்கு என மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் தற்போது வசூலை வாரி குவித்து வருவதோடு ரசிகர்களின் பெருவாரியான ஆதரவையும் பெற்றுவிட்டது. இதனை அடுத்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் தங்கலான்  திரைப்படமும் ஒரு மறைக்கப்பட்ட சமுதாயத்தின் வரலாற்...
Uncategorized

அதிர்ச்சி : பிரபல இளம் நடிகை தற்கொலை..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை அகன்ஷா மோகன்  தமிழில் 9 மற்றும் திருடர்கள் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல இந்தி படங்களில் நடித்து வந்த இவர்  மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை  கொலை செய்து கொண்டிருப்பது பலரையும்  அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  மேலும் திரையுலகைச் சார்ந்த நடிகைகள் அடிக்கடி இப்படி தொடர்ந்து தற்கொலையில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்பது புரியாமல் தவிக்கிறார்கள்.  போன வாரம் தான் இந்த நடிகை நடித்த ஹிந்தி படமான சியா திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மிகவும் முக்கியமான கேரக்டரில் நடித்த இவர் ஒரு மாடல் அழகியும் கூட. இவர் புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடிகை அகன்ஷா மோகன் இரண்டு நாட்களுக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த இரண்டு அறைகளும் திறக்கப்படாத நிலையில் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு திறந்து பார்த்த போது தான் இந்த தற்கொலை நிகழ்ந்தது தெரியவந...