Uncategorized
கணவர் ரன்வீர் சிங் புகைப்படத்தை பார்த்து டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்த தீபிகா படுகோனே..!
தீபிகா படுகோனே : நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் ஒரு சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெருவதும் வழக்கமான ஒன்றுதான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட காதலித்து திருமணம் செய்து கொண்ட தெலுங்கு முன்னணி நடிகரின் மகனும் நடிகரமான நாகசைதன்யா சமந்தா ஜோடி விவாகரத்து பெற்றது சமூக வலைதளங்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போது நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி வந்ததும் அவர்கள் எத்தனை நாட்கள் சேர்ந்து வாழ்வார்கள்? அவர்களது விவாகரத்து செய்தி எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது அப்படி ஒரு பிரபல ஜோடி அதுவும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான ரன்பீர் மற்றும் தீபிகா படுகோனேவின் விவாகரத்து குறித்த சர்ச்சையை சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படும் பொருளாக உள்ளது.
நடிகை தீபிகா படுகோன் மற...