Tuesday, September 24
Uncategorized

ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்து விட்ட நடிகை ரோஜாவின் மகள்.! – வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல திரையுலக தம்பதிகளான ரோஜா மற்றும் ஆர்கே செல்வமணி பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நடிக்க வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் ஆர் கே செல்வமணி. இவர் படங்களில் தனி தன்மை தனித்துவமாக தெரியும்.  தமிழ் திரை உலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் ரோஜாவுக்கும் திருமணம் நடந்து இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். போது ரோஜா அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ என்ற அந்தஸ்தில் உயர்ந்து இருக்கிறார்.  இதையடுத்து இவரது மகள் அன்ஷு மாலிகா  பிரிவில் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.  மேலும் அவர் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாக உள்ளார் என்ற வதந்திகள் மிக வேகமாக பரவி வந்த நிலையில் அதற்கான பதிலை ஆர்கே செல்வமணி அளித்துள்ளார். ...
Uncategorized

வழக்கம் போல ஆகுமா பாலிவுட்…? – இல்லை, விக்ரம் வேதா ரீமேக் தூக்கி நிறுத்துமா..?

தற்போது ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்து இருக்கக்கூடிய பாலிவுட் படமான விக்ரம் வேதா எப்படி இருக்கிறது என்றால் பாலிவுட் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய இந்த தருணத்தில் இந்த படமானது உயிர் கொடுப்பது போல ஒரு பிடிமானத்தை கொடுத்திருக்கிறது என்று கூறுமளவுக்கு சூப்பர் டூப்பராக உள்ளது. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான பிரம்மாண்டமானது பெரிய தோல்வியை சந்தித்தது எனினும் படம் வெற்றி பெற்றது என்று போலியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த படம் வெளிவந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை தாறுமாறாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் திரை வட்டாரத்திலும் இருந்தது. தற்போது புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளிவந்துள்ள விக்ரம் வேதா  சைப் அலிகான் ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படமானது தமிழில்  மாதவன் மற்றும் விஜயசேதுபதி இருவரின் கூட்டணியில் வெளிவந்த வெற்றி படம் தான். தற்போது இத...
Uncategorized

பொன்னியின் செல்வன் – திருட்டுத்தனமாக படத்தை வெளியிட்டு வருபவர்களுக்கு மணிரத்தினத்தின் சவுக்கடி.!

நேற்று உலகம் முழுவதும்  இயக்குனர் மணிரத்தினத்தின் கைவண்ணத்தில்  நீண்ட நாள் கனவான கல்கியின் பொன்னியின் செல்வன்  திரைப்படம் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இருப்பது அனைவரும் அறிந்ததே. மிக முக்கியமான முன்னணி நடிகைகள் அனைவரும் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்கள். இதன் மூலம் இந்தப் படம் பெரும் பாலும் அதிக வசூலை வாரிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான லைக்கா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பொருட்செலவு பற்றி கவலைப்படாமல் படம் சிறந்த முறையில் வர வேண்டும் என்ற நோக்கத்தோடு செலவு செய்திருக்கிறார்கள். இது போல பல கோடிகளில் செலவு செய்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்து வரக் கூடிய நிலைமையில் திடீரென இணையத்தில் புது படங்களை வெளியிட்டு அந்த தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போடக்கூடிய நிலைமை  இன்று ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையா...
Uncategorized

என் காசு… என் பணம்… என் உடை… பிடிக்கவில்லை என்றால் விலகி போ- பூஜா வைத்தியநாத்…!

சூப்பர் சிங்கர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பெரும் அளவு ரசிகர்களை பெற்றிருப்பதோடு அவருக்காக பலவிதமான வாய்ப்புகள் வாயில் கதவை வந்து தட்டும்.மேலும் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தும். அந்த வரிசையில் பூஜா வைத்தியநாத் என்பவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று  மக்கள் மனதை கொள்ளையடித்தவர். மக்கள் மத்தியில் பல ரியாலிட்டி ஷோக்களில் மூலம் மிகப்பெரிய புகழையும் டிஆர்பி ரேட்டையும் தக்கவைத்துக்கொள்ள அதிக அளவு முயற்சிகளை செய்து வரும் விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தான் ராஜலட்சுமி, செந்தில் தம்பதிகள் இன்று சினிமாவில்  பாடல்களை பாடும் பின்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில் பூஜா வைத்தியநாத் தற்போது பல படங்களில் பாடி வருவதோடு பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போதைய பிரபல...
Uncategorized

நடிகை சிந்துவிடம் உனக்கு ***அது***… இல்லையா பச்சையாக பேசி கேவலப்படுத்திய பிரபலம்…!

தமிழ் தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் நடித்த வரக்கூடிய நடிகை சிந்து  தற்போது கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். மேலும் இவர் மலையாளத்தில் சுமார் ஒன்பது படங்களில் நடித்திருக்கிறார்.  கௌரி என்ற உண்மையான பெயரை கொண்ட இவர் தற்போது ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க தனது கதையை எடுத்துக் கூறியிருக்கிறார். எவ்வளவுதான் நாடு சகல விதத்திலும் முன்னேறி வந்தாலும், டிஜிட்டல் நாகரீகம் ஓங்கி இருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து விடிவுகாலம் ஏற்படவில்லை. அதுபோல் பெண்களை தாக்கி பேசக்கூடிய சொற்களின் வீரியமும் குறையவில்லை. தல  தீபாவளி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு சிந்து அறிமுகம் ஆனார். தான் நோய் வாய்பட்டுயிருந்த போது  பல பிரபலங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் கார்த்தி இவருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்து இருப்பதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்...
Uncategorized

“ஸ்போர்ட்ஸ் ப்ரா..” மார்பின் மேல் குத்தியுள்ள… டாட்டூ தெரிய.. டாப் ஆங்கிளில் காட்டி..! – திணறடிக்கும் திரிஷா..!

இந்த வயசிலும் ஆளு பார்க்க இன்னும் அப்படியே அதே இளமையோடு தான் இருக்காங்க .  இந்த டயலாக்கை ரஜினிக்காக படையப்பாவில் நீலாம்பரி பேசி இருப்பார். இந்த டயலாக் தற்போது மிக பொருத்தமாக நடிகை திரிஷாவுக்கு பொருந்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.  நடிகை திரிஷா தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களில் மிக சிறந்த நடிகையாக வலம் வந்தவர். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இடத்தை பிடிப்பதற்கு முன்பே இவர் திரையுலகில் மிக நேர்த்தியான முறையில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.  இவர் தல அஜித்துடன் நடித்த படங்கள் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.  இவர் தமிழர் காவியமான பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்திருக்கிறார். இந்த படத்திலும் இவர் அழகு மேலும் மெருகேறி உள்ளது என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு சீனிலும் இவருடைய நடிப்பு பட்டையை கிளப்பி உ...
Uncategorized

இதனால் தான்.. பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவை கிட்ட கூட சேர்க்கலயாம்..!

தமிழ் அறிஞர் கலைஞர் போற்றிய சிறப்பான கவிஞர் என்றால் அது வைரமுத்து தான் இவர் திரைப்பட பாடல்கள் பலவற்றை எழுதி பெயர் பெற்றவர்.மேலும் பல விருதுகளை பெற்றவர். கவிப்பேரரசு என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கவிஞர் வைரமுத்துவிற்கு பொன்னியின் செல்வனில் ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற சர்ச்சைகள் தற்போது எழுந்திருக்கிறது.  இவரின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருக்கும் சில சின்ன விஷயங்களைக் கூட நேர்த்தியான முறையில் கவிதையாக வடிப்பதில் இவர் வல்லவர் அதற்கு உதாரணமாக இவரது கள்ளிக்காட்டு இதிகாசத்தை நாம் எடுத்து பேசலாம். அது மட்டுமல்லாமல் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் வரிகளில் காதலை வெளிப்படுதிய வீதம் அருமை.மேலும் காதல் சோகம், அம்மா சென்டிமென்ட் போன்ற வரிசையில் இவர் எழுத்துக்கள் அனைத்துமே மிகவும் அருமையான முத்துக்களாக தான்  இருந்திருக்கிறது.  இவரது கவிதைகளைப் படிக்காத தமிழர்களே இல்லை என்று ...
Uncategorized

என்னங்க சொல்றீங்க..? – எதிர்பார்த்த ரசிகர்கள்..! – ஏமாற்றிய DD…!

விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு என்கிற டிடிகே முதல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவரும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தான் இருந்தது ஆனால் அந்த கருத்தை தற்போது உடைக்கும் வண்ணம் ஒரு செய்தி வந்திருக்கிறது. பரபரப்பாக வெளிவர இருக்கக்கூடிய பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது இதையடுத்து இவர்தான் முதன்முதலாக என்ற செட்டுக்குள் நுழைந்தார் என்ற செய்திகள் வெளிவந்தது.  இவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிரமாண்டமான நிகழ்ச்சி தற்போது 6வது சீசன் ஆக அக்டோபரில் வெளிவர உள்ள நிலையில் ஏற்கனவே இந்த போட்டியில் பங்கேற்பாளர்கள் யார் என்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.  விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு என்கிற டிடிகே முதல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவரும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தான் இருந்தது ஆனால் அந்த கருத்தை தற்போது உடைக்கும் வண்ணம் ...
Uncategorized

ஐஸ்வர்யா ராய் தான் என்னோட மனைவின்னு சொன்னதும்.. ராதிகாவின் ரியாக்‌ஷன் இது தான்..! – சரத்குமார் ஒப்பன் டாக்..!

Ps1 என்ற மிக பிரம்மாண்ட கனவு  படமான பொன்னியின் செல்வன் ரிலீசாகி தியேட்டர்களில் மக்களின் பெரும் ஆதரவுடன் ஓடி வருகிறது. இந்நிலையில் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கக்கூடிய என்ற படத்தில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது அவர்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையர் ஆக நடித்த  ராதிகாவின் கணவர் சரத்குமார்  எனது அனுபவத்தை மனம்விட்டு கூறியிருக்கிறார்.  இந்தப் படத்தில் எந்த வேடத்தில் இவர் நடிப்பது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் வேறு எந்த ஆண்களுக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று சிரித்தபடி கூறினார்.  இதனையடுத்து மணிரத்தினதால் திரையுலக கனவும் மீண்டு நினைவாகி உள்ளது. இதற்கு முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய பொருட்செலவில் இதை உருவாக்கித் தர பக்கபலமாக நின்ற லைக்கா நிறுவனத்தை யாரும் மறந்து...
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. படுக்கையில் சம்மணம் போட்டு.. குனிந்தபடி போஸ்..! – அதிர வைக்கும் கிரண்..!

 தமிழில் ஜெமினி வின்னர் போன்ற படங்களில் பிரபலமாகி அதன்பின் சிறப்புத் தோற்றங்கள் மட்டும் ஐட்டம் சாங் மட்டும் செய்து வந்த நடிகைகள் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  தற்போது சினிமாவில் எந்த ஒரு வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் கிரண் அவ்வப்போது போட்டோஷூட் களை நடத்தி அதை அவர் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த காலத்தில் அனைத்து நடிகர் நடிகைகளும் ஏன் அடித்தட்டு மக்கள் மக்களாக இருக்கக்கூடியவர்களும் தங்களது அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து அதை முகநூல் மற்றும் ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கி விட்டார்கள்.  எதற்காக என்றால் புதிய வாய்ப்புக்கள் ஏதாவது தங்களை நோக்கி வருமா என்ற எண்ணத்தில் தான் இப்படி நடிகைகளும் நடிகர்களும் இணையங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் சிலருக்கு இது ஒகோ... என கிட்டாகி பட வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும். ...