Tuesday, September 24
Uncategorized

“எவ்ளோ பெரிய்ய்ய்ய தொப்பை..” – உடம்பை நெட்டி முறித்து.. இளசுகளின் இதயத்தை முறித்த பூனம் பாஜ்வா..!

பூனம் பாஜ்வா : பொதுவாகவே தமிழர்களின் வேலைகளை வடநாட்டவர்கள் ஆரம்பிக்கிறார்கள் என்ற பேச்சு சமீபகாலமாக அதிகமாக எழுந்து வருகிறது. தமிழர்களின் வேலை மட்டுமல்ல தமிழ் சினிமா நடிகைகளின் வேலையைக் கூட வடநாட்டு நடிகைகள் ஆக்கிரமித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. அந்த வகையில் வடமாநிலத்தில் இருந்து வந்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. சிவப்பு நிறம், அழகான முகத்தோற்றம், கட்டுக்குலையாத கட்டழகு என தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தினால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை பூணாம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் நடிகர் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம் தெனாவட்டு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தன்னுடைய படங்கள் போதுமான வரவேற்பை பெற தவறிய காரணத்தினால் படவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். அதன்...
Uncategorized

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பூஜா ஹெக்டே..!

தளபதி விஜய்யின் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த டீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே.  இவர் அந்தப் படத்தில் நடிகர் தளபதி விதையோடு இணைத்து சூப்பராக நடித்திருந்தார்.  இந்தப் படத்தின் வெற்றிக்கு வலிமை சேர்ப்பதாக அனிருத்தின் இசை அமைந்திருந்தது குறிப்பாக தமிழகத்தையே புரட்டிப் போட்ட அரபி குத்து பாடல் எந்த படத்தில் இடம்பெற்றிருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த அரபி குத்து பாடலை கேட்க அவர்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலி இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறது.  இந்தப் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் விஜய் தோன்றி நடித்திருந்தாலும்  வசூலில் மிகப்பெரிய தோல்வியைத்தான் சந்தித்தது. இதுக்கு காரணமாக கதை அம்சத்தை கூறினார்கள்.  இதனைத் தொடர்ந்து இதில் கதாநாயகியாக நடித்த பூஜாவுக்கு தமிழில் எந்தவித வாய்ப்புக்களும் கிடைக்காத நிலையில் தெலுங்கு ஹி...
Uncategorized

இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே..? – வெற்றிமாறனின் ஜல்லிக்கட்டு ரிலீஸ் குறித்து வெளியான தகவல்..!

ஜல்லிக்கட்டு : தற்போது ஓடிடி தளங்களில்  புதிதாக எடுக்கப்பட்ட படத்தை ரிலீஸ் செய்வதில் மிகவும் பேஷனாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெற்றிமாறனின்  ஜல்லிக்கட்டு கதை விரைவில் ஓடிடி தளத்தில் வெளிவந்த உள்ளது. ஊரடங்கு காலத்தினால் திரையரங்குகளுக்கு மக்கள் செல்லும் நிலை குறைந்து விட்டது. சில பொருளாதார நெருக்கடி காரணமாக தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. அதற்கு தகுந்தது போலவே பல தனியார் தொலைக்காட்சி சேனல்களில் படம்பிடிக்கப்பட்ட படம் ஓரிரு மாதங்களிலேயே டிவியில் ஒளிபரப்பப்படும் மக்கள் பெரும்பாலும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதற்கு விரும்பப் படுவதில்லை. இதனை அடுத்து தான் ஓட்டிட்டு தளங்களில் வளர்ச்சி அசுர வேகத்தில் அமைந்தது என்று கூறலாம். உதாரணமாக அமேசான் பிரைம் நெட் பிளக்ஸ்  போன்ற ஓட்டிட்டு தளங்கள் பல கோடி ரூபாய்களைக் கொட்டி  திரைப்படங்களை வாங்குவதற்கு தயாராகி வருக...
Uncategorized

சிரஞ்சீவி நடிப்பில் வெளி வந்து உள்ள பட்டையைக் கிளப்பும் காட்பாதர் படத்தின் டிரைலர்….!

 மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தின் ரீமேக்கான தெலுங்கு காட்பாதர் படத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் நடித்து வரும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது மிகவும் வேகமாக நடந்து வருகிறது. லூசிபர் என்ற இந்த மலையாள படமானது நடிகர் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் அம்சங்கள் கொண்ட மிகப் பரபரப்பாக பேசப்பட்ட படம் ஆகும் இந்த படத்தில் மஞ்சுவாரியார், விவேக் ஓப்ராய், தாமஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.  பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை முன்னணி இயக்குனரான மோகன் ராஜா இயக்கி வருகிறார் இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சத்யதேவ் சுனில், சமுத்திரக்கனி போன்ற முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தசரா திர...
Uncategorized

இந்தத் தலைமுறையிலும் இது போன்ற பாசப்பிணைப்பு இருக்கிறதா..? – வைரலாகும் மகேஷ் பாபுவின் புகைப்படங்கள்…!

தெலுங்கு சூப்பர் ஸ்டாராக கிருஷ்ணாவின் மனைவியான இந்திராதேவி உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார் இவருக்கு 70 வயது ஆகிறது. இந்திராதேவி  அம்மா தற்போது தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபுவின் தாயாரும் ஆவார். மறைவு செய்தியை கேள்விப்பட்ட உடனே  தெலுங்கு திரையுலகமே ஸ்தம்பித்து போனது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவருக்கு பல வகைகளும் பல சிகிச்சைகள் கொடுக்கப்பட்ட அந்த சிகிச்சைகளில் பலன் ஏதும் கிடைக்காமல் காலமானார் என்று கூறப்படுகிறது.  அடுத்து இவரது உடலானது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பத்மாலயா ஸ்டுடியோவில் வைக்கப்பட்டு பொதுமக்களும் திரைத்துறை சார்ந்த வரும் அஞ்சலிசெய்தனர்.  அம்மாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மகேஷ்பாபு தனது மனைவி மகள் சித்தாரா உடன்  அங்கிருந்த அந்த சமயத்தில் தனது மகள் பாட்டியின் உடலைப் பார்த்து அதிக அளவு துக்கத்தை அடக்க முடியாமல் அழுதது அ...
Uncategorized

அட்லியை தொடர்ந்து.. மீண்டும்.. தமிழ் இயக்குனருடன் அடுத்த படத்தில் கைகோர்க்கும் ஷாருக்கான்..! – யாருன்னு பாருங்க..!

ஷாருக்கான் : பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பை இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொடுத்துள்ளதாக தெரிகின்றது. பொன்னியின் செல்வன் படத்தில் பிரமோஷனுக்காக கடந்த ஒரு மாத காலத்தில் மும்பையில் பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்படி ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில்,கலந்து கொண்ட போது தான் மும்பையின் பிரபல நடிகரான ஷாருக்கானுடன் மீண்டும் இணைவீர்களா..? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஷாருக்கானுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் இருக்கிறது. அவருக்கு ஒகே என்றா அவருடன் நிச்சயம் பணியாற்றுவேன் என்று மணிரத்தினம் அவர்கள் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே மணிரத்தினம், ஷாருக்கான்  இணைந்து  தமிழில் உயிரே உயிரே படத்தில் நடித்திருந்தார்....
Uncategorized

மீண்டும் இணையும் சரத்குமார் – மம்முட்டி..! – வேற லெவல்..! எக்குதப்பாக எகிற எதிர்பார்ப்பு..!

 மலையாளத்தில் வெளிவந்த வரலாற்று படமான பழசிராஜா படத்தில் மம்முட்டி இணைந்து சரத்குமார் நடித்திருந்தார். இந்தப் படம் 2009 இல் வெளி வந்தது அந்த படத்தில்  நடிகர் மம்முட்டிக்கு சேனாதிபதியாக நடிகர் சரத்குமார் நடித்திருந்தார் இவரது நடிப்பைப் பார்த்த மலையாள திரை உலகம் அவருக்கு நிறைய பாராட்டுக்களை அப்போதே தெரிவித்தார்கள்.  எப்போதும் தமிழில் பிஸியாக இருக்கக்கூடிய சரத்குமார் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் குறிப்பாக இவர் ஹீரோ ரோல் மட்டும் பண்ணுவதில்லை ஆன்ட்டி ஹீரோ ரோல் பண்ணுவதோடு மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்திலும் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தமிழ் திரையுலகில் அதிக படங்களை வைத்திருக்கக்கூடிய நடிகர் யார் என்று கேட்டால் அது சரத்குமார் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இவரிடம் தற்போது நிறைய படங்கள் கைவசம் இருக்கிறது.  மேலும் இவர் பெரிய பழுவேட்டரையர் ஆக...
Uncategorized

வாழ்கையில் ஒரு முறையாச்சும்.. இதை பண்ணுங்க..! – நடிகர் சரத்குமார் வேண்டுகோள்..!

காதல் சின்னம் தாஜ்மஹால் என்ன? அதைவிட பல நூற்றாண்டுகளாக தமிழர்  பெயரை சொல்லும் அளவுக்கு தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலைப் பார்க்க ஒவ்வொரு தமிழனும் வரவேண்டும் என்று நடிகர் சரத்குமார் ஆவேசமாக பேசி இருக்கிறார். பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில்  பெரிய பழுவேட்டரையர்  கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருப்பது தனக்கு மிகுந்த பெருமையாக இருப்பதாகவும் இந்த கதாபாத்திரம் தன் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறியிருக்கிறார்.  மேலும் இந்த கேரக்டர் ஆனது மிகவும் முக்கியமான கேரக்டர். இந்த நாவலில் இந்த கேரக்டர் மையமாக கொண்டு தான் இந்த நாவலை உருவானது என்று சொல்லும் அளவுக்கு வெயிட்டான கேரக்டர் என்று கூறினார். மேலும் அவர் பெரிய பழுவேட்டரையாரும் ஒரு பெண்ணிடம்  வீழ்ந்ததை மெய்னாக கொண்டு இந்த நாவலை உருவாகி இருக்கிறது. அந்த கேரக்டரை தான் செய்திருப்பதாக கூறி...
Uncategorized

ஜாலியோ ஜிம்கானா..! – வெளிநாட்டில் சீரியல் நடிகை மைனா நந்தினி கும்மாளம்..! – வைரல் போட்டோஸ்..!

மைனா நந்தினி : தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளின் மவுசு அதிகரித்து விட்டது இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் நடித்த நந்தினி பற்றிதான் தற்போது நான் கூறுகிறேன்.  இந்த சீரியலில் அவர் நினைவாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் எனவே இவரின் பெயருக்கு முன்னால் மைனா நந்தினி என்று போட்டால் தான் அனைவருக்கும் ஃபேமிலியர் ஆக தெரியக்கூடிய நிலை இன்று உருவாகி விட்டது. இந்த அளவுக்கு அந்த கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.  தொடர்ந்து தற்போது மைனா நந்தினிக்கு நிறைய சீரியல் தொடர்கள் மட்டுமல்லாமல் படங்களிலும் நடிப்பு வாய்ப்பு கிடைக்கப் பெற்று அவர் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.  நடிகை மைனா நந்தினி வனிதாவை போலவே தனக்காக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதை மிகவும் சிறப்பான முறையில் ...
Uncategorized

என்ன மீனா இதெல்லாம்..! – கணவர் மறைந்து இரண்டு மாதம் கூட ஆகல..! – அதுக்குள்ளே இப்படியா..?

 1980- 90களில் உச்சகட்ட நடிகையாக மிகவும் பெரிய அந்தஸ்தில் இருந்த நடிகை தான் நடிகை மீனா. சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு யாருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தாரோ அவருக்கு ஜோடியாக  நடித்த பெருமை இவருக்கு உள்ளது.  தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வந்த கண் அழகி என்று கூறலாம். அதுக்குப் பிறகு இவர் அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வந்தார்.  இவர் தொழிலதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்கள் .இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தையும் இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் வித்யாசாகருக்கு கொரோனா காலகட்டத்தில் திடீரென நுரையீரல் பிரச்சனைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இருந்தபோதிலும் அவரது உயிர் பிரிந்து விட்டது. கணவனின் பிரி...
Exit mobile version