Uncategorized
தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்ளும் ஆர்யா..! – இப்படியே போனா அவ்ளோ தான்..!
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய படங்களை தந்தவர் தற்போது என்ன ஆனது இவருக்கு எங்கே சென்று விட்டார் என்று கேள்விகளை கேட்க கூடிய விதத்தில் படங்களில் அவரை காண முடியவில்லை.
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேல் இவர் சினிமா துறைக்குள் வந்து ஆகிவிட்டது இவருடைய ரசிகர்கள் இவரை உச்சகட்ட நடிகராக நினைத்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை இதுவரை பெற முடியாமல் திணறி தான் வந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் இவரை திரை உலகின் உச்சாணிக் கொம்புக்கு கொண்டு சென்றது என்று கூறலாம் அந்த அளவுக்கு இந்தப் படம் ஒரு மாபெரும் ஹிட் அவருக்கு கொடுத்ததோடு அல்லாமல் இந்தப் படத்தில் இவர் குத்துச் சண்டை வீரராக நடித்திருந்த விதம் அனைவராலும் பாராட்டுப் பெற்றது. தனது ஒளிய உடல்வாகை இந்தப் படத்துக்காக வலுவாக்கி ஒரு பாடிபில்டராக இந்தப் படத்தில் பிரதிபலித்து இருந்தார...