Tuesday, September 24
என்ன இருந்தாலும் மேடையில் மாதவன் இப்படி பேசியிருக்க கூடாது.. நடிகையின் புருஷன் நிலை என்னாகும்..?
Tamil Cinema News

என்ன இருந்தாலும் மேடையில் மாதவன் இப்படி பேசியிருக்க கூடாது.. நடிகையின் புருஷன் நிலை என்னாகும்..?

நடிகர் மாதவன் ஒரு மிகச்சிறந்த தமிழ் திரைப்பட நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய பணிகளை செய்து இருக்கிறார். இவர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்ததை எடுத்து நான்கு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மூன்று முறை தமிழக அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்றவர். நடிகர் மாதவன்.. நடிகர் மாதவனின் திரை உலகப் பிரவேசமானது 2000 ஆவது ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார் இந்த படத்தின் வெற்றியை அடுத்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, குரு போன்ற படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்து...
Actress

சரியான வெடக்கோழி.. சாக்லேட் தொடையை அப்படியே காட்டி.. கிக் ஏற்றும் துப்பாக்கி பட நடிகை..!

1993-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி பிறந்த சஞ்சனா சாரதி திரை உலகில் நடிகையாக வலம் வருவதற்கு முன்பு மாடல் அழகியாக திகழ்ந்தவர். இவர் சென்னையில் உள்ள செயின் மைக்கேல் அகாடமியில் பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து தனது கல்லூரி படிப்பை எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரியில் ஊடக மின்னணு துறையில் முதுகலை பட்டத்தை பெற்ற இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடக மின்னணு படிப்பை முடித்துவிட்டு செய்தி ஊடகத்துறையில் பணியாற்ற ஆரம்பித்தார். சரியான வெடக்கோழி.. சஞ்சனா சாரதி பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படத்தில் தான் முதல் முதலாக அறிமுகமானார். எனினும் விஜய் நடிப்பில் வெளி வந்த துப்பாக்கி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும் 7 ஆப் மெட்ராஸ் ஹிட்ஸ் சீசன் 2 என்ற இசை காணொளியில் தோன்றிய இவர் 2019-இல் ஜி 5 வலைத்தள தொடர்பான பிங்கர் டிப்பில் தனது அபார நடி...
Gossips Corner

நடிகைகள் முதன் முதலில் பலிகடா ஆவது இவங்ககிட்ட தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!

திரை உலகில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டால் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்ற நிலைக்கு தற்போது நடிகைகள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தன் மானத்தை விற்று தான் இந்த திரை உலகத்தில் நட்சத்திரங்களாக ஜொலிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கக்கூடிய பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் திரையுலகத்தில் நிலைத்து நிற்க முடியும் என்று விபரங்கள் அண்மைக் காலமாக ஊடகங்களில் பல்வேறு வகைகளில் வெளி வருகிறது. நடிகைகள் தான் முதலில் பலிகடா.. இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களில் அதிக அளவு சிக்கி சின்னாபின்னம் ஆவது நடிகைகள் தான் என்ற விஷயத்தை பிரபல திரைப்பட விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முன்பெல்லாம் பணம் கொடுத்து நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது இந்த நிலை மா...
Tamil Cinema News

என்னோடு படுக்கையை பகிர்ந்தவர்கள் இவர்கள் தான்.. பட்டியல் போட்ட பிரபல நடிகை..!

தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நன்கு அறியப்படக்கூடிய நடிகையாக விளங்கும் ஸ்ரீ ரெட்டி 2011-ஆம் ஆண்டு நேனு நானா ஆபத்தம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து 2013- இல் சேகர் சூரி இயக்கிய அரவிந்த் 2 என்ற திரைப்படத்தில் பெண் கதாநாயகியாக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களையும் பெற்றுவிட்டார். நடிகை ஸ்ரீ ரெட்டி.. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வந்த போது இவரை பலரும் தங்களது இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வாய்ப்புகள் அளிக்காமல் ஏமாற்றி விட்டதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் இவர் இது குறித்து அனைவரதை கவனத்தையும் ஈர்க்கும் படியாக நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு திரை உலகை நடுங்க வைத்ததோடு தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றிய ப...
Tamil Cinema News

நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? கிறுகிறுன்னு வருதே..!

தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை ரேவதி 1966 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் கொச்சியில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். இவரது சிறப்பான நடிப்பை பார்த்து அன்றே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு ரேவதி படம் என்றால் விழுந்தடித்து பார்க்கக்கூடிய அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஐந்து முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கிடைத்துள்ளது. நடிகை ரேவதி.. நடிகை ரேவதி 1981-ஆம் ஆண்டு மண்வாசனை என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து 1984-இல் புதுமைப்பெண், ஆகாயத்தாமரைகள், ஆண் பாவம், உதயகீதம், ஒரு கைதியின் டைரி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்றார். இந்நிலையில் இவர் ஒரே ஆண்டில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்த இவர்...
Tamil Cinema News

நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா..? 1000 கோடி சொத்துக்கு வாரிசு..!

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் நெப்போலியன் ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களை செய்வதை அடுத்து ஹீரோவாக களம் இறங்கினார். கே என் நேருவின் உறவினரான இவர் அரசியலையும் விட்டு வைக்காமல் அதிலும் தனக்கு என்று ஒரு தனி முத்திரையை பதித்த நெப்போலியன் ஒரு மிகச் சிறப்பான தந்தையாக இன்று தன் மகனுக்காக அனைத்தையும் விட்டு விட்டு அமெரிக்காவில் குடியேறி சாதித்திருக்கிறார். நடிகர் நெப்போலியன்.. இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூக நீதி அமைச்சராக பொறுப்பு வகித்ததை அடுத்து ஆரம்பத்தில் புது நெல்லு புது நாத்து எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இவர் நடிப்பில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட படங்கள் வெளி வந்துள்ள நிலையில் தசாவதாரம், விருமாண்டி, சுயம்வரம், தாயகம், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்கள் இவரது நடிப்பை வெகுவாக எடுத்துக்...
Actress

பிதுங்கும் முன்னழகு..படுக்கையில் குப்புற படுத்தபடி.. இளசுகளை சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!

ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனே தமிழ் சினிமாவில் தனக்கென மார்க்கெட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் அவரது முதல் திரைப்படமான இது என்ன மாயம் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அந்த படத்தில் நடித்ததும் அதற்கு முக்கிய காரணமாகும். காமெடி திரைப்படமாக இருந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் அதிக காமெடி காட்சிகளுக்கு நடுவே கீர்த்தி சுரேஷிற்கு நிறைய முக்கிய காட்சிகளும் இருந்தது. கீர்த்தி சுரேஷிற்கு வந்த வரவேற்பு: மேலும் இயக்குனர் கீர்த்தி சுரேஷை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக அந்த திரைப்படத்தில் காட்டி இருந்தார். அது கீர்த்தி சுரேஷிற்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, மாதிரியான திரைப்ப...
Actress

எனக்கு இந்த ட்ரெஸ் தான் வசதியா இருக்கு.. அதையெல்லாம் யோச்சிக்க கூடாது.. ஓப்பனாக பேசிய சாய் பல்லவி..!

தமிழ் நடிகைகளிலேயே குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகையாக நடிகை சாய் பல்லவி இருந்து வருகிறார். மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படம் 3 நடிகைகளுக்கு முக்கிய படமாக அமைந்தது. அந்த வகையில் சாய்பல்லவி மலர் டீச்சர் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தென் இந்தியா முழுவதுமே பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய மொழிகளில் வாய்ப்புகளை பெற்று நடிக்க தொடங்கினார் சாய்பல்லவி. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு நடனப்பள்ளியில் பயின்று நடனம் ஆடி வந்தார். சாய்பல்லவியின் திறன்: அதனாலயே சிறப்பாக நடனம் ஆட கூடியவராக சாய் பல்லவி இருந்து வருகிறார். இதன் காரணமாகவே அதிகமான திரைப்படங்களில் அவருக்கு நடன காட்சிகள் ச...
Actress

அந்த பிரபலத்துடன் தொடர்பா..? முதன் முறையாக பதில் கொடுத்த நடிகை மீனா..!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதற்குப் பிறகு பெரும் மார்க்கெட்டை பிடித்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகை என்று மீனாவை கூறலாம். குழந்தை கதாபாத்திரமாக நிறைய திரைப்படங்களில் மீனா நடித்திருந்தாலும் கூட அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் அதில் முக்கியமான திரைப்படம் ஆகும். அதன் மூலம் அதிகமான வரவேற்பை பெற்றார் நடிகை மீனா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் வாய்ப்பு பெறுவதற்கு காரணமாக இருந்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே, என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மீனா. சோலையம்மா கதாபாத்திரம்: சோலையம்மா கதாபாத்திரத்தை பொருத்தவரை அது நடிப்பதற்கு கடினமான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. ஒரு 16 வயது பெண் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக நடிப்பது என்பது கஷ்டமான காரிய.ம் இதனாலேயே அந்த திரைப்படத்தில் மீனாவை நட...
Actress

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த ஜோதிகாவிற்கு முதன்முதலாக வாய்ப்பை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஜோதிகா. ஆனாலும் அது முக்கியமான கதாபாத்திரமாக இருந்ததால் அதனை தொடர்ந்து ஜோதிகாவிற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. சூர்யாவுடன் படம்: அதனை தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டு பார் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து முகவரி என்று நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜோதிகா. பெரும்பாலும் ஜோதிகா நடிக்கும் படங்கள் தமிழில் வெற்றி படங்களா...
Exit mobile version