Tuesday, September 24
Uncategorized

ஏலம் விடுவதற்கு தயாராக இருக்கும் பொன்னியின் செல்வன் பொருட்கள்..! – என்னென்ன பொருட்கள் என பாருங்க..!

மிகப்பெரிய சோழர்  சாம்ராஜ்ஜியத்தில் மிக முக்கியமான  கேரக்டர்களாக திகழ்ந்த குந்தவையான திரிஷா மற்றும் நந்தினி யான ஐஸ்வர்யா ராயின் நகைகள் விரைவில் ஏலத்தில் வர இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த நகைகள் அச்சு அசலாக சோழர் காலத்து நகைகளை போல் உள்ளதால் இதை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.  மணிரத்னத்தின் இயக்கத்தில் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளிவரக்கூடிய பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தப்பட்ட நகைகள்தான் இவை இந்த நகைகள் அனைத்தும் ஐம்பொன்  மற்றும் சில தங்கத்தால் ஆனது.  இந்த நகைகளை வாங்குவதற்கு தான் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருக்கக்கூடிய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நகைகள் அனைத்தும்   அக்காலத்தில் ராணிகள் பயன்படுத்தியது போலவே இருப்பதால் பெண்கள் இதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.  மேலும் இது போ...
Uncategorized

டாப் ஆங்கிளில் வேறலெவல் செல்ஃபி.. இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை நீலிமா ராணி..!

சின்னத்திரை முதல் வெள்ளிக்கிழமை வரை நடிகைகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பிவிட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் சமீபகாலமாக வெளியிடும் புகை படங்களை பார்க்க இவரை அதிகப்படியான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகை நீலிமா ராணி தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயானார். விரைவில் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் சீரியல்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் நீலிமாராணி நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சில படங்களில் நடித்திருக்கும் இவர் தொலைக்காட்சியில் சீரியல் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்...
Uncategorized

“ன்நோவ்.. வுட்ருனா..” – ஒரு சின்ன ஹாய் சொல்லுங்க சார்.. என்று கேட்ட ரசிகரை கதற விட்ட பார்த்திபன்..!

நடிகர் பார்த்திபன் தனக்கென ஒரு பாணியில் கேள்வி பதில்களை கேட்பார். யார் கேள்வி கேட்டாலும் பதில் கூறும் விதமே இவருடைய தனி ஸ்டைல் என்று கூறலாம். வித்தியாசமான கவிதைகள் சாதாரண வரிகளை கூட அசாதாரணமாக வார்த்தை விளையாட்டுகள் மூலம் சுவாரசியமாக்க கூடிய ஒரு நபர் நடிகர் பார்த்திபன். ஆனால் சமீபகாலமாக இவர் ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றார் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. எந்த விழாவுக்கு சென்றாலும் விருது வேண்டும்... விருது வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி விருதுகளை வாங்கி.. அவர் என்ன செய்யப் போகிறார்..? நிஜமாகவே விருது வேண்டும் என்றால் அதற்கு உண்டான படைப்பை கொடுத்தால் விருது தானாக தேடி வரும் இவர் ஒவ்வொரு மேடையாக போய்க் கேட்பது முறையானதாக இருக்க முடியாது என்று பார்த்திபனை கலாய்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம். மறுபக்கம் நடிகர் பார்த்திபனுக்கு அதற்கான தகுதி இருக்கின்றது அவர் கேட்ப...
Uncategorized

“குட்டியூண்டு ட்ரவுசர்.. பளிங்கு தொடையை காட்டி..” – பசங்களை சுண்டி இழுக்கும் பிக்பாஸ் லாஸ்லியா..!

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன் பிக்பாஸ் போட்டியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை தாக்குப் பிடித்த இவர் ரசிகர்களிடம் பெரிதாக எதுவும் கெட்டபெயர் வாங்காமல் வெளியேறினார். பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருந்து கெட்ட பெயர் வாங்காமல் வெளிவந்து விட்டாலே ஒரு வெற்றிதான் என்ற ஒரு கூற்றும் உண்டு. அதற்கேற்றார்போல 100 நாட்கள் வீட்டில் இருந்த நடிகை லாஸ்லியா ரசிகர்களிடம் பெரிதாக எந்த கெட்ட பெயரும் வாங்கவில்லை. தொடர்ந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் கே எஸ் ரவிக்குமார் பிக்பாஸ் நடிகர் தர்ஷன் ஆகியோர் நடித்திருந்த கூகுள் குட்டப்பா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படி செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து...
Uncategorized

குட்டியூண்டு ப்ரா.. முன்னாடி.. பின்னாடி என சகலத்தையும் காட்டும் ராஷ்மிகா மந்தனா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னும் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு பணிகள் முடியும் என தெரியவருகிறது. பொங்கல் அன்று கண்டிப்பாக இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில்தான் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகும் என கூறுகிறார்கள். கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு படம் பின் வாங்கலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்ற...
Uncategorized

“ப்பா… பாவாடையை கிழித்து விட்டு.. பியானோ மீது குத்த வைத்து..” – உஷ்ணத்தை கூட்டும் ரைசா வில்சன்..!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் ரசிகர்களின் கண்பார்வைக்கு வந்தவர் நடிகை ரைசா வில்சன். மாடல் அழகியான இவர் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர். நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு, ஹீரோயினாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே துணை நடிகையாகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இடையில் அழகுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட போது மருத்துவரின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் மாறிப் போனதை புகைப்படத்துடன் அதனுடைய கண்டனத்தை அந்த அழகு நிலையத்...
Uncategorized

இப்போ தெரியுதா.. முன்னழகை எட்டுவிதமான ஆங்கிளில் காட்டி அலற விடும் அமலா பால்..!

நடிகை அமலா பால் தன்னுடைய முன்னழகை எட்டு விதமான ஆங்கிளில் காட்டி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். சமீப காலமாக கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அமலாபால். இவர் வெளியிடக்கூடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் ஓய்வு எடுக்கும் நடிகை அமலாபால் உன்னுடைய ஓய்வை கழிக்க மாலத்தீவுகள் அது சென்றிருக்கிறார். அந்த ஓய்வு எடுப்பது மட்டும் இல்லாமல் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். தன்னுடைய திருமண வாழ்க்கை தோல்வி அடைந்து விட்டது என்றால் இவருடைய திரைப்பட வாழ்க்கையில் கிட்டத்தட்ட தோல்வி அடைந்து விட்டது என்று தான் கூற வேண்டும். காரணம் ஆடை படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பு கொடுக்க எ...
Uncategorized

பாத்து பாத்து வெளிய வந்துட போகுது.. உச்ச கட்ட கவர்ச்சி ஜோனிடா காந்தி..! – பதறிய ரசிகர்கள்..!

பிரபல பாடகி ஜோனிடா காந்தி பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கலங்க வைத்த வருகின்றார். சமீபத்தில் பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு தன்னுடைய முன்னழகை முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்திருந்த இவர் ரசிகர்களை அதிர வைத்தார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஆரம்பித்து என்ற திரைப்பட பாடலை பாடியிருந்தார். இந்த பாடலின் வீடியோ வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஜோனிடா காந்தி சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இந்த பாடலை தன்னுடைய காந்தக் குரலால் பாடி ரசிகர்களின் விருப்பமான பாடகியாக மாறினார். ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட மற்றும் மலையாள மொழிகளிலும் சில பாடல்களை பாடியிருக்கும் இவர் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதன்முதலில் சென்னை எக்...
Uncategorized

“இது தொடையா…? இல்ல, தேக்கு சிலையா..? தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே..” – அதிர வைக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

இது தொடையா...? இல்ல, தேக்கு சிலையா..? தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி-யின் தொடை அழகை பார்த்து சொக்கிப் போய் கிடக்கின்றனர் அவரது ரசிகர்கள். பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரச்சிதா மகாலட்சுமி தற்போது சட்டை மற்றும் குட்டையான டிரவுசர் சகிதமாக என்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை சிலகாலம் காதலித்து வந்தார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்பொழுது தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி என்ற தக...
Uncategorized

“நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல..” – தேக்கு தொடையை.. காட்டி வெறியேத்தும் காயத்ரி ஷங்கர்.!

தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்களின் கவனத்துக்கு வந்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். ஹீரோயின் என்றாலும் தனக்கான கதாபாத்திரம் எப்படியாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு நடிக்க செய்கிறார் நடிகை காயத்ரி ஷங்கர். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கும் இவரை கல்யாண மேடையில் பார்க்கும் விஜய் சேதுபதி ப்பா யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு என்று பேசும் வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றது. திரைப்படங்களில் குடும்ப பாங்காக நடிக்க இவர் சமீப காலமாக கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார். சமீபத்த...