Uncategorized
ஏலம் விடுவதற்கு தயாராக இருக்கும் பொன்னியின் செல்வன் பொருட்கள்..! – என்னென்ன பொருட்கள் என பாருங்க..!
மிகப்பெரிய சோழர் சாம்ராஜ்ஜியத்தில் மிக முக்கியமான கேரக்டர்களாக திகழ்ந்த குந்தவையான திரிஷா மற்றும் நந்தினி யான ஐஸ்வர்யா ராயின் நகைகள் விரைவில் ஏலத்தில் வர இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த நகைகள் அச்சு அசலாக சோழர் காலத்து நகைகளை போல் உள்ளதால் இதை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளிவரக்கூடிய பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தப்பட்ட நகைகள்தான் இவை இந்த நகைகள் அனைத்தும் ஐம்பொன் மற்றும் சில தங்கத்தால் ஆனது.
இந்த நகைகளை வாங்குவதற்கு தான் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருக்கக்கூடிய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நகைகள் அனைத்தும் அக்காலத்தில் ராணிகள் பயன்படுத்தியது போலவே இருப்பதால் பெண்கள் இதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மேலும் இது போ...