Tuesday, September 24
Uncategorized

சும்மா அதிருது..! – மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே..! – ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட வீடியோ..!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் டிரெண்ட் ஆக இருக்கும் மல்லிப்பூ பாடலுக்கு ரீல்ஸ் விட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா அதிருது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சீரியலில் நடித்த பிறகு சினிமாவிலும் நடித்து இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. நடிகை ரம்யா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்த வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா. அதன்பிறகு சில சீரியல்களில் நடித்து வந்த இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார் இந்த சீரியலின் படு சூடான காட்சிகளில் நடித்து இருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்...
Uncategorized

கணவரின் தொடையில் அமர்ந்து கொண்டு.. நயன்தாரா ரொமான்ஸ்..! – வைரலாகும் புகைப்படங்கள்..! – குவியும் லைக்குகள்..!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டபிறகு அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கப்பலில் படுக்கையை விரித்து அதில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்த இவர் அதன்பிறகு பாறை இடுக்குகளில் படுக்கையை விரித்து அதில் அவருடைய சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வந்தனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவரின் தொடையில் அமர்ந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப் படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவரையே கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது அவரைத் திருமணமும் செய்து கொண்டிருக்க...
Uncategorized

ஒன்றிணைந்த சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ்..! – எப்படின்னு பாருங்க..!

 டாக்டர் மற்றும் டான் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் சிவகார்த்திகேயன் தற்போது மற்றும் மாவீரன் படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் பிரின்ஸ் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பாடல் பட்டையைக் கிளப்பியதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு அந்த படத்துக்காக காத்திருக்கிறார்கள்.  மேலும் தற்போது நடித்து வரும் மாவீரன் படமும் இதே போல மாஸ் வசூலை குவிக்கும் என்பதால்  படப்பிடிப்புக்கு முன்பே இந்த படத்தின் பிசினஸ் மிகவும் சூடுபிடித்து உள்ளது. அந்த வகையில் இந்த படமானது ஓடிடி யில் விற்க போட்டா போட்டியில் இறங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த படமானது முப்பத்தி நான்கு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.இதனை இந்த விலைக்கு வாங்கிய நிறுவனம் பிரைம் அமேசான் ஆகும்.  இதனைப் போலவே மறுபடியும் ஒரு தரமான சம்பவத்தை பிரைம் அமேச...
Uncategorized

விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் ஏன் விஜயுடன் தொடர்ந்து நடிக்கவில்லை தெரியுமா..?

 தமிழ் திரைப்படத்தை அனைவராலும் அன்போடு தளபதி என்று அழைக்கப்படுகின்ற தளபதி விஜய் அனைவரிமும்  அன்பாக பழகக் கூடிய தன்மை மிக்கவர். பீஸ்ட் படத்திற்கு பின்னால் வாரிசு படத்தில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவரின் ரசிகர்கள் பீஸ்ட் தோல்வியைத் தொடர்ந்து இந்த  வாரிசு படத்தை மாபெரும் வெற்றிப்படமாக தருவார் என்ற நம்பிக்கையில்  காத்திருக்கிறார்கள்.  இதனை அடுத்து இவரது நெருங்கிய நண்பரான சஞ்சீவ் இவரைப் பற்றி கூறிய விஷயங்கள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  தளபதி விஜய் எப்போதும் சினிமா இண்டஸ்ட்ரியில் புதிதாக ஒரு நடிகர் உள்ளே வந்தாலும் அவரையும் தனக்கு போட்டியாக நினைக்க கூடிய தன்மை கொண்டவர். கடுமையாக உழைப்பவர் என்று கூறியிருக்கிறார்.  எல்லாம் நமக்குத் தெரியும் என்று நினைக்காமல் புதிதாக வரும் அவரையும் கம்ப்யூட்டராக நினைத்து நாம் உழைத்தால் மட்டும் தான் சினிமா இண்டஸ்ட்ரியில் நிலைத்து நிற்க ...
Uncategorized

பிக்பாஸ் 6 – போட்டியாளராக நுழையும் பிரபல சீரியல் நடிகை..! – அட இவங்களா…?

பொதுவாக சீரியல்களில் என்றாலே இன்று உள்ள குடும்பச் சூழ்நிலையில் எல்லா வீட்டு பெண்களும் பார்க்கக்கூடிய ஒன்றாகிவிட்டது இதில் விஜய் டிவி சீரியல் களுக்கும் சன் டிவி சீரியல் நடக்கும் போட்டிகள் நமக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ஆக இவர்கள் பண்ணக்கூடிய சேட்டைகள், அலப்பறைகள் தாங்க முடியாது. அந்த அளவுக்கு இரண்டு தொலைக்காட்சிகளும் மிகவும் மும்முரமாக தங்களது பணியை தரமாக செய்து வருகிறது. குறிப்பாக சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல், வானத்தைப்போல, கண்ணான கண்ணே, ரோஜா, சுந்தரி போன்ற சீரியல்கள்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலக்ஷ்மி, பாரதி கண்ணம்மா,பாண்டியன் ஸ்டோர் போன்ற தொடர்களுக்கு கடுமையான போட்டியாக விளங்கி வருவது தெரியும். இந்த எல்லா சீரியலுக்கும்  இரண்டு பக்கமும் ரசிகர்களின் ஆதரவு அதிக அளவு இன்று வரை  இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் பிரபல சீரியல் நடித்து வரும் ஒரு நடிகர் தற்போது ரிய...
Uncategorized

இரட்டை சந்தோஷத்தில் திளைக்கும் ஜெயம் ரவி குடும்பத்தார்…. மகிழ்ச்சிக்கு காரணம் என்ன தெரியுமா?

 சினிமா குடும்பங்களின் வரிசையில் ஜெயம்ரவி குடும்பத்தினரும் வருவார்கள். ஒரு எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் அந்த வரிசையில் அண்ணன் ஒரு இயக்குனர் தம்பி ஒரு சினிமா நடிகர் இப்படி சினிமா துறையைச் சார்ந்த இவரது குடும்பம் தற்போது இரட்டை சந்தோஷத்தில் திளைக்த கூடிய நிலை இந்த ஆண்டு அவர்களுக்கு அமைந்துள்ளது.  இதற்குக் காரணம் என்னவென்று பார்க்கும் போது மிக பிரம்மாண்ட முறையில் தமிழில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படமானது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி மிக சிறப்பாக நடித்திருப்பது அவரது திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.  இவரைப் போலவே அவரது அண்ணனும் தெலுங்கில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வைத்து காட்பாதர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் வரும் அக்டோபர் மாதம் 5 ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இக்குடும்பம் இரட்டை சந்தோஷத்தில் உள்ளது. ம...
Uncategorized

திவ்யதர்ஷினி ஆகிய நான்.. இப்படி தான் DD-யாக மாறினேன்..! – போட்டு உடைத்த DD..!

 டிடி என்றாலே அனைவருக்கும் தெரியும் இவரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என்ற வகையில் தொகுப்பாளினி என்ற அந்தஸ்தில்  இவர் அடைந்த புகழுக்கு எல்லையே இல்லை என்று கூறும் அளவுக்கு இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.  ஆரம்ப நாட்களில் காபி வித் டிடி என்ற ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர் அதன்பிறகு வந்த நிகழ்ச்சிகள் முழுமையும் தொகுத்து வழங்க கூடிய ஒரு முழுநேர தொகுப்பாளினியாக விஜய் டிவியில் வலம்வந்தார். விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு விஜய் டிவியில் கொடிகட்டி கோலோச்சிய தொகுப்பாளினி   திவ்யதர்ஷினி. இவர் பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப்போட்டி மற்ற போட்டிகளில் ஈடுபடக்கூடிய இவர் பேசாமலேயே இருந்நது இல்லையாம்.  தனது பெயரை பள்ளியிலேயே முழுமையாக எழுத சங்கடப்பட்டு டிடி என்று சுருக்கி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் ...
Uncategorized

விஜய் ஆண்டனியின் புதிய திரைப்படம்..! – எக்குதப்பாக எகிறிய எதிர்பார்ப்பு..!

விஜய் ஆண்டனி ஆரம்பகட்டத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி பல படங்களுக்கு இசை அமைத்த பின்னர் தன்னை ஓர் கதாநாயகனாக அறிமுகப்படுத்திக் கொண்டார் இவர் பிச்சைக்காரன் படத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்து மிக நல்ல பெயரை வாங்கி இருப்பார் இவர் படம் தனித்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்டிருக்கும். தன் கைவசம் ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கக்கூடிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 வள்ளி மயில் போன்ற படங்களில் மிக  பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வள்ளி மயில் படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது என்று கூறவேண்டும். நடிகர் சூர்யாவிற்கு அடுத்தபடியாக முருகன் கெட்டப்பில் காட்சியளிக்கிறார்  விஜய் ஆண்டனி.நாடகம் போல் உருவாகி வரும் இந்தப் படத்தை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். மேலும் இந்தப் படத்தில் தெரு கூத்து நாயகனாக அறிமுகமாகி தனது நடிப்பை மிக நல்ல முறையில் வெளிப்படுத்தி இருப்பதால் அவரின்...
Uncategorized

நடிகர் ராஜ்கிரண் மனம் மாறி மணமக்களை ஏற்றுக்கொள்வாரா..? – இது தான் விஷயம்..!

 ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ராஜ்கிரண் அதன் பின்னர் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமான லுக்கில் இருந்தாலும் இவர் நடிப்பில் கில்லி. இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து இருக்கிறாரோ அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கக் கூடிய ஆற்றல் இவருக்கு உள்ளது.  சமீபத்தில் இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பரவியதால்  வேறு வழியில்லாமல் இவர் ஒரு சில வார்த்தைகள் பேசி அறிக்கைகளை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட அந்த பெண் இவரது பெண்ணல்ல வளர்ப்பு மகள் என்ற உண்மையை போட்டு உடைத்தார்.  தன் குடும்பத்தாரையும் தன்னையும் ஏமாற்றிய தனது வளர்ப்பு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை யோக்கியமான அல்ல என்றும் பணத்திற்காக தனது மகளை திருமணம் செய்து கொண்டு இரு...
Uncategorized

அவ உனக்கு மட்டுமா பொண்டாட்டி..? – வாயை விட்டு மாட்டிக்கொண்ட கூல் சுரேஷ்..!

 தியேட்டர்களுக்கு வரும் திரைப்படத்தை தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்து விமர்சனம் செய்வதில் கூல் சுரேஷ்க்கு  நிகர் கூல் சுரேஷ் என்று கூறலாம். இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு என்ற படத்துக்கு செய்திருந்த பாசிட்டிவ் விமர்சனத்தால் அந்தப் படம் மாபெரும் வெற்றியை அடைந்தது என்று சிம்பு தரப்பு கூறிவந்தது.  இந்நிலையில் தற்போது இவர் செய்திருக்கும் விமர்சனத்தை கேட்ட பொதுமக்கள்  அவரை தண்டிக்க வேண்டும் என்று அரசல் புரசலாக  பேசி வருகிறார்கள். அப்படி என்ன விமர்சனத்தை இவர் கூறியிருந்தார் என்பதை இப்போது பார்க்கலாம்.  18 வயசுல என்ற படத்தில் அறிமுகமாகி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நடித்த காயத்ரி பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். சமீபத்தில் இவர் விஜய் சேதுபதி நடித்த படங்கள் அனைத்தும் மிக சூப்பர் ஹிட்டானதால் இவருக்கென்று ரசிகர்களிடையே ஒரு தனி இடம் இருக்கிறது. கு...