Tuesday, September 24
இன்னொரு பெண்ணின் கண்ணீரில் தன் வீட்டில் விளக்கேற்றும் சுனைனா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!
Actress

இன்னொரு பெண்ணின் கண்ணீரில் தன் வீட்டில் விளக்கேற்றும் சுனைனா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படம் என்பதால் காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு அதிகமான விளம்பரம் இருந்தது. அதனாலேயே அந்த திரைப்படத்தில் அதிக வரவேற்பை பெற்றார் சுனைனா தொடர்ந்து மாசிலாமணி திரைப்படத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வம்சம், திருத்தணி, நீர் பறவை, சமர் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுனைனா. தமிழில் வரவேற்பு: தொடர்ந்து வரவேற்பு பெற்று வந்த சுனைனா ஒரு கட்டத்திற்கு பிறகு வரவேற்பை இழக்க துவங்கினார். அதற்குப் பிறகு சில வெப் சீரிஸ் களிலும் முயற்சி செய்ய தொடங்கினார். இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நிலா நிலா ஓடி வா என்கிற வெப்சீரிஸில் ரத்த காட்டேரியாக நடித்திருந்தார். அந்த சீரியஸ்க்கு ஓரளவு வரவேற்பு கிடைத்திருந்தாலும் கூட அதற்குப் பிறகு அது தொடர்ச்ச...
கல்யாணமாகி.. டைவர்சும் ஆகிடுச்சு.. தினம் தினம் என்னை பத்தி.. நடிகை சாக்ஷி அகர்வால்..!
Actress

கல்யாணமாகி.. டைவர்சும் ஆகிடுச்சு.. தினம் தினம் என்னை பத்தி.. நடிகை சாக்ஷி அகர்வால்..!

தமிழ் திரைத்துறையில் அதிக பிரபலமாக இருந்துமே கூட தொடர்ந்து கதாநாயகியாக நடிக்காத நடிகையாக நடிகை சாக்ஷி அகர்வால் இருந்து வருகிறார்.  பொதுவாக சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆசை கொண்டுதான் நிறைய நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு நடிப்பதற்கு வருகின்றனர். ஆனால் சாக்‌ஷி அகர்வாலை பொருத்தவரை அவருக்கு சிறுவயது முதலே எல்லாம் சினிமாவின் மீது ஆசை கிடையாது. உண்மையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஐடி வேலையில் சேர வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஐ.டி வேலை: அந்த வகையில் பிரபல ஐடி நிறுவனங்களில் அவருக்கு வேலை கிடைத்தது அங்கு நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தார். இந்த நிலையில் மாடலிங் துறையில் அவருக்கு கொஞ்சம் பழக்கவழக்கம் இருந்தது. அப்பொழுது ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு ஆள் இல்லை என்பதால் சாக்‌ஷி அகர்வாலை அதற்கு அழைத்தனர். அங்கு சென்று நடித்த பொழுது நடிப்பின் மீது சாக்‌ஷி அகர்வாலுக்கு ஆர்வம் வந்தது....
என்னது.. நாங்க போக முடியாதா..? ஊருல இருக்க மாட்ட.. மலேசியா ரவுடியை ஓடவிட்ட ரஜினிகாந்த்..!
Tamil Cinema News

என்னது.. நாங்க போக முடியாதா..? ஊருல இருக்க மாட்ட.. மலேசியா ரவுடியை ஓடவிட்ட ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் முக்கிய நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் அதிக வசூலை கொடுக்கும் படங்களாக இருப்பதால் இப்போது வரை மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவிலேயே கருப்பு வெள்ளை கால கட்டங்களில் துவங்கி அனைத்து தொழில்நுட்பத்திலும் நடித்த ஒரு நடிகராக ரஜினி மட்டும்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கூலி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சர்ச்சையான நடிகர்: ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஒரு பக்குவப்பட்ட நடிகராக இருந்து வருகிறார். இதற்கு முன்பு அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்திருக்கிறார். நிறைய தகராறுகளில் அப்பொழு...
நான் வாங்கி குடுத்தேன்… உயிரிழந்தார்.. சில்க் ஸ்மிதா மரணத்தில் நடந்தது என்ன..?
Actress

நான் வாங்கி குடுத்தேன்… உயிரிழந்தார்.. சில்க் ஸ்மிதா மரணத்தில் நடந்தது என்ன..?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிக பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகைகளில் சில்க் ஸ்மிதாவும் முக்கியமானவர். இப்போது போல் இல்லாமல் அப்போதைய காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று தனியாக ஒரு மார்க்கெட் இருந்தது. பெரும்பாலும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற கவர்ச்சி நடிகைகளுக்கு தொடர்ந்து படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வந்தது. ஒரு சில பாடல்களில் மட்டுமே வந்து ஆடினாலும் கூட அதற்கு அதிகமான தொகையை அவர்கள் சம்பளமாக பெற்றுக்கொள்வார்கள். கவர்ச்சி நடிகை மார்க்கெட்: மேலும் ரஜினி கமல் மாதிரியான பெரிய நடிகர்கள் படங்களிலேயே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி இருந்த கவர்ச்சி நடிகைகளில் அதிக வரவேற்பு பெற்றவராக சில்க் ஸ்மிதா இறந்து வந்தார். விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட சில்க் ஸ்மிதா ஆந்திராவை சேர்ந்தவர் ஆவார். வறுமை காரணமாக வேலை தேடி அவர் தமிழ்நாட்டிற்கு வந்தார் அப்பொழுதுதான்...
நடிகர் பிரஷாந்திற்கு நண்பன் விஜய் செய்யும் உதவி..! நட்புன்னா இது தான்டா..!
Tamil Cinema News

நடிகர் பிரஷாந்திற்கு நண்பன் விஜய் செய்யும் உதவி..! நட்புன்னா இது தான்டா..!

90ஸ் காலகட்டம் முதலே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரசாந்த். பள்ளி படிப்பை முடித்த உடனே தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று கதாநாயகனாக மாறினார் பிரசாந்த். ஆரம்பத்தில் அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வருவதற்கு அவரது முதல் திரைப்படமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படமே காரணமாக இருந்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டார் பிரசாந்த். பிரசாந்திற்கு வந்த வரவேற்பு: தொடர்ந்து காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களை நடிகர் பிரசாந்தை வைத்து இயக்கி வந்தனர். அஜித் விஜய் மாதிரியான நடிகர்களே தொடர்ந்து வெற்றிகளை கொடுக்காத அந்த காலகட்டங்களில் நடிகர் பிரசாந்த் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்து கொண்டிருந்தார். அதிலும் அவர் நடித்த ஜீன்ஸ் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இந்திய அளவில் பேசப்பட்ட படங்களாக இருந்தன. தொடர்ந்து வாய்ப்புகளை பெற்ற...
நடிகையான மகளுக்கு சரக்கு ஊத்தி கொடுத்த அம்மா நடிகை.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகி போயிடுவீங்க..!
Actress

நடிகையான மகளுக்கு சரக்கு ஊத்தி கொடுத்த அம்மா நடிகை.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகி போயிடுவீங்க..!

தமிழ் ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக ஸ்ரீதேவி இருந்து வருகிறார். தமிழில் 16 வயதினிலே திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. ஆனால் அதற்கு முன்பே அவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. 1967 முதலே குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி நிறைய திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறார். 1967 இல் தமிழில் வந்த கந்தன் கருணை திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவிதான் நடித்திருப்பார். அதற்கு பிறகு துணைவன் என்கிற திரைப்படத்திலும் முருகன் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அதேபோல நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் திரைப்படத்தில் கூட ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம்: கமல்ஹாசன் போலவே ஸ்ரீ தேவியும் சிறு வயது முதலே பிரபலமான நடிகையாக இருந்தவர் ஆவார். பல படங்களில் நடித்த பிறகுதான...
தொடைக்கு போட்ட இன்சூரன்ஸை லைஃப்புக்கு போட்டிருக்கலாம்.. தொடையழகியின் சோக நிலை..!
Tamil Cinema News

தொடைக்கு போட்ட இன்சூரன்ஸை லைஃப்புக்கு போட்டிருக்கலாம்.. தொடையழகியின் சோக நிலை..!

90களில் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமாக இருந்த நடிகைகளில் நடிகை ரம்பா முக்கியமானவர். தொடையழகி என்று அப்பொழுது பரவலாக அனைவராலும் அழைக்கப்பட்ட ரம்பா பல மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார். இவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். 1992 இல் முதன் முதலாக ஒரு தெலுங்கு சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்தில்தான் இவரது பெயர் ரம்பா என்று மாறியது. அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ரம்பா என்று இருந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் அவரது பெயர் ரம்பா என்று மாறியது. வெகு காலங்கள் தெலுங்கு சினிமாவில்தான் நடித்து வந்தார் ரம்பா. தற்சமயம் ரம்பா அவர்களின் வீட்டை விற்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ரம்பா குறித்த செய்தி: அவர் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் ரம்பா திடீரென கஷ்டத்திற்கு வர காரணம் என்ன என்று பார்க்க...
காத்து கூட உள்ளே போக முடியாது.. கணவருடன் படு நெருக்கமாக சீரியல் நடிகை சரண்யா துராடி..!
Actress

காத்து கூட உள்ளே போக முடியாது.. கணவருடன் படு நெருக்கமாக சீரியல் நடிகை சரண்யா துராடி..!

தமிழில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சின்னத்திரை நாடகம் மூலமாக பிரபலமானவர் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ். சென்னையை சேர்ந்த சரண்யா துராடி தன்னுடைய கல்லூரி படிப்பை வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் படித்தார். அதற்கு பிறகு சின்ன திரையில் அவரது கவனத்தை செலுத்தினார். இந்த நிலையில் முதன்முதலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொலைக்காட்சியில் நான்கு வருடங்கள் செய்தி நிருபராக பணியாற்றி வந்தார் சரண்யா துராடி. செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு: அந்த சமயத்தில் புதிய தலைமுறையில் நிறைய சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தனர். மேலும் அவர்களை குறித்த செய்திகளை தொகுத்து வழங்கி வந்தனர். அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சரண்யாதான் செய்து வந்தார். இந்த நிலையில் புதிய தலைமுறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது இவருக்கு இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. செ...
முழு தொடையும் தெரிய நச் போஸ்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் பிரீத்தி ஷர்மாவா இது..?
Actress

முழு தொடையும் தெரிய நச் போஸ்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் பிரீத்தி ஷர்மாவா இது..?

1999-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பிறந்த நடிகை பிரீத்தி ஷர்மா தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடிக்கக்கூடிய மிகச்சிறந்த சீரியல் நடிகையாக விளங்குகிறார். இவ 2018-ஆம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று இடத்தை பிடித்திருக்கிறார். நடிகை பிரீத்தி ஷர்மா.. நடிகை பிரீத்தி ஷர்மா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் முதல் முதலாக அனிதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதனை அடுத்து இவருக்கு சன் தொலைக்காட்சியில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சித்தி 2 எனும் தொடரில் வெண்பா கவினாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அது போலவே 2022-இல் வெளி வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவை கலாட்டா தொடரில் பெரிய பாப்பாவாக நடித்து அனைவரையும...
கள்ளச்சாராய மரணத்திற்கு கூவிய சூரியாவே.. என்ன கருமம் இது..? வம்பிழுத்த ப்ளூசட்டை மாறன்..!
Tamil Cinema News

கள்ளச்சாராய மரணத்திற்கு கூவிய சூரியாவே.. என்ன கருமம் இது..? வம்பிழுத்த ப்ளூசட்டை மாறன்..!

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சூர்யா தனது 44 வது பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா 44 என்ற படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவானது நேற்று இரவு வெளி வந்தது. இதனை அடுத்து இந்த வீடியோவில் சூர்யாவின் கெட்டப்பை பார்த்து அதிர்ந்து போன பலர் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்த நிலையில் சூர்யா வாயில் சிகரட்டோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் நக்கல் அடித்து இருக்கிறார். கள்ளச்சாராயம் மரணத்திற்கு கூடிய சூர்யா.. அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தில் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களை காட்டிக் கொள்ளக் கூடிய சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோ பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.இந்நிலையில் சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த புரொடக்ஷன் நிறுவனமான 2d நிறுவனம் தயாரித்து வருகின்றது. மேலும் படத்தில் கருணாகரன், பூஜா ஹெக்டே, ஜெயராம் போ...