Tuesday, September 24
Uncategorized

நிஜமாவே 19 வயசா..? – ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி “பாபநாசம்” எஸ்தர் அனில்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை எஸ்தர் அனில் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்து வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருக்கும் இவர் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடையில் இருந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் பட வாய்ப்புகளை தேடும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் நடிகைகளில் பொதுவாக குழந்தை நட்சத்திரம் என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால் கடைசிவரை குழந்தை நட்சத்திரமாகவே ரசிகர்கள் பார்ப்பது இயல்பு. அந்த இயல்பை உடைக்க குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக வளர துடிக்கும் நடிகைகள் படாதபாடு பட வேண்டி இருக்கும். அந்த வகையில், நடிகை அனிகா மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு.. பேட்டிகளில் நான் இன்னும் குழந்தை இல்லை நானும...
Uncategorized

“பிதுங்கும் முன்னழகு… குட்டியூண்டு டாப்ஸ்..” – பளிச்சென காட்டி ரசிகர்களை சூடேற்றும் ராஷ்மிகா மந்தனா..!

தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. காரணம் தமிழில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் சம்பளம் என்ன கேட்பது என்று தெரியாமல் மதில்மேல் பூனையாக நின்று கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா. ஏனென்றால் வாரிசு திரைப்படம் வெற்றி பெற்றால் சம்பளத்தை கொஞ்சம் கூடுதலாக கேட்கலாம். ஒருவேளை தோல்வியடைந்தால் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். ஒருவேளை படம் வெளியாகும் முன்பே ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டால் அதே சம்பளத்திற்கு தான் எடுத்துக் கொடுக்க வேண்டி வரும் எனவே படம் வெளியாகி அதனுடைய ரிசல்ட் தெரிந்த பிறகு புதிய தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகலாம் என்ற முடிவில் இருக்கி...
Uncategorized

தெரியலையா..? இருங்க குனிஞ்சு காட்டுறேன்.. இணையத்தை சூடேற்றும் நடிகை பிரணிதா..!

தெரியலையா..? இருங்க குனிஞ்சு காட்டுறேன் என்று கூறுவது போல நடிகை பிரணிதா வெள்ளை நிற உடையணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை குனிந்தபடி காட்டும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் சகுனி என்ற திரைப்படத்தில் அறிமுகமான பிரணிதாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. எனவே நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்த இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி பெற்று வெற்றிப் படங்கள் அமையவில்லை. ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட இதனால் என்னுடைய சொந்த ஊரான கர்நாடகாவிற்கு சென்றார் அம்மணி. தற்போது கன்னட சினிமாவில் நடித்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரண...
Uncategorized

நீச்சல் உடையில் நடிகை அசின்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை அசின் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முன்பு தமிழ் சினிமாவில் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். இடையில் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை அசின் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அசினுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து கஜினி, போக்கிரி, வரலாறு, தசாவதாரம் என தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் உடன் ஜோடியாக நடித்து தமிழ் சி...
Uncategorized

“இதனால தான் நகுல் என் கூட 20 வருஷமா போசுறது இல்ல..” – தேவயானியின் கணவர் ராஜகுமாரன் அதிர்ச்சி தகவல்..!

பிரபல நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரன் என்பவருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. இந்நிலையில் நடிகை தேவயானியின் தம்பியும் பிரபல நடிகருமான நகுல் இன்று வரை தனது மாமா ராஜகுமாரனிடம் பேசியது கிடையாதாம். இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர் ராஜகுமாரன். சூரிய வம்சம் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் நாயகியான தேவயானிக்கும் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் திருமணம் வரை சென்றது. ஒரு கட்டத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தார் ராஜ்குமார். ஆனால் தான் இயக்கிய படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக தேவயானியை நடிக்க வைத்தார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் நடிகை தேவயானி. ஆனால், சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரப...
Uncategorized

என்ன ட்ரெஸ் இது..? கோயில் உண்டி மாதிரி… – கவர்ச்சி உடையில் அனசுயா பரத்வாஜ் – கலாய்க்கும் ரசிகர்கள்..!

என்ன ட்ரெஸ் இது கோயில் உண்டி சுற்றி வைத்திருக்க மாதிரி என்று நடிகை அனசுயா பரத்வாஜ் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். தொகுப்பாளினியாக தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த அனசுயா பரத்வாஜ் சமீப காலமாக திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகர் ராம்சரண் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் ராம்சரண் கதாபாத்திரத்திற்கு அத்தை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமா ரசிகர்களின் கவனம் அவர் மீது விழுந்தது மட்டுமில்லாமல் வெற்றிபெற்ற துணை நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அம்மணி. சமீபத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்து இருந்தார். வில்லனை விடவும் படு...
Uncategorized

“பாவை.. என்ன பாவை இதெல்லாம்..!..” – குட்டியூண்டு ட்ரவுசர்.. மொட்டை மாடியில்.. சித்தி இட்னானி குளுகுளு போஸ்..!

வெந்து தணிந்தது காடு.. நம்ம பாவைக்கு திருஷ்டிய சுத்தி போடு.. என்று கதறி வருகிறார்கள் நடிகை சித்தி இட்னானி வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். கடந்த 2016ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான கிராண்ட் ஹால் என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சித்தி. தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சித்தி. இந்நிலையில், தற்பொழுது நூறு கோடி வானவில் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வெறுமனே ஹீரோயினாக இல்லாமல் படத்தின் கதையோடு ஒட்டிய ஒரு கதாபாத்திரமாக நடிகை சித்தி நடித்திருந்தார். தத்து பித்து என தமிழ்பேசும் இவருடைய அ...
Uncategorized

“கட்டழகை பாத்தாலே காய்ச்சல் வந்துடும் போல இருக்கே..” – ஹோட்டல் அறையில் சூடேற்றும் மிருணாளினி ரவி..!

பிரபல இளம் நடிகை மிருணாளினி ரவி கோப்ரா படப்பிடிப்பின்போது படத்தின் கதாநாயகன் சீயான் விக்ரம் தனக்கு அன்பு தொல்லை கொடுத்ததாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனை இந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளில் தெரிவித்திருந்தார்கள். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மிருணாளினி ரவி இவ்வாறு கூறியிருந்தார். டிக் டாக், டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயழிகள் மூலம் பிரபலமான இவர் தனது நடிப்பு மற்றும் நடன திறமையை கொண்டு ரசிகர்கள் மத்தியில் சென்று சேர்ந்தார். தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவிருந்த புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார் மிருணாளினி ரவி. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்தப் படம் டிராப...
Uncategorized

இது முதுகா..? இல்ல, 70mm ஸ்க்ரீனா..? – படமே ஓட்டலாம் போல இருக்கே.. பதற வைக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடைய திருமணம் நினைக்கவில்லை. குழந்தை இல்லை உள்ளிட்ட சில காரணங்களை காரணம் காட்டி இருவருக்குள்ளும் பிரச்சினைகள் வந்து இருக்கிறது. இதனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இருவரும் எந்த இடத்திலும் வாயே திறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது சரவணன் மீனாட்சி என்ற சீரியல் தான். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானவர். பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக நடிகை ரச்சிதா மகாலட்சுமி சினிமா துறைக்கு வரும் முன்பே ஒரு முறை திருமணம் நடந்தது விவாகரத்தும் நடந்து விட்டது என்றும் ...
Uncategorized

52 வயதாகியும் இதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை..! – நடிகை சோபனா ஒப்பன் டாக்..!

தற்பொழுது 52 வயதாகும் நடிகை சோபனா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. ஐம்பது வயதில் திருமணமா..? என்று ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த ஷோபனா 1984இல் அதாவது தன்னுடைய 14 வயதிலேயே மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் மங்கள நாயகி என்ற படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு குறுகிய காலத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக சிவா, தளபதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த இவ்வாறு மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து விலகி நாட்டிய பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஆ...
Exit mobile version