Tuesday, September 24
Uncategorized

Live-ல் மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய… நடிகை கிரண்..! – விளாசும் ரசிகர்கள்..! – வைரல் வீடியோ..!

நடிகை கிரண் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய குட்டியூண்டு ப்ரா அணிந்து கொண்டு முக்கால் வாசி முன்னழகும் பளிச்சென தெரியும் மேலாடையை கழட்டிவிட்டு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நிமிடங்களே நேரலையில் பேசிய நடிகை கிரண் இந்த வீடியோவைஉடனடியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் இருந்து நீக்கி இருக்கிறார். நடிகை கிரண் சமீபகாலமாகவே படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு குட்டியான ப்ரா அணிந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய மேலாடையை கழட்டிவிட்டு தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை நேரலையில் பேசிய ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகை கிரண் தற்போது அந்த வீடியோ காட்சிகளை தன்னுடைய இணையப் பக்கத்தில் இருந்து நீக்...
Uncategorized

“அம்மா” ஆகப்போகும் நயன்தாரா..? – விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்..! – குவியும் வாழ்த்துக்கள்..!

பிரபல இயக்குனர் நடிகை நயன்தாரா இருவரும் தற்போது துபாயில் எடுத்துக் கொண்டால் சில ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் தங்களுடைய சொந்த கார குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு, "குழந்தைகளுக்கான சில நேரம்.. வருங்காலத்திற்கான நல்ல பயிற்சி.." என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதனை அறிந்த ரசிகர்கள் நயன்தாரா விரைவில் அம்மாவாக போகிறார் என்று கருத்துக்களை பதிவு செய்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்ட இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று தன்னுடைய காதலை கொண்டாடி வருகிறார்கள். கடந்த சில தினங்களாக துபாயில் இருக்கும் இவர்கள் தன்னுடைய குடும்பத்தினருடன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். குடும்பத்தினருடன் துபாய் வந்திருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அங்கிருந்த...
Uncategorized

“தமிழ் சினிமா தவறவிட்ட தரமான நாட்டுக் கட்ட..” – இணையத்தை கலக்கும் சீரியல் நடிகை லதா ராவ்..!

பிரபல நடிகை லதா ராவ் தற்போது மீண்டும் சின்னத்திரையில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்தவகையில், பாவம் கணேசன் என்ற தமிழ் சீரியலில் நடித்து வருகிறார். பாவம் கணேசன் சீரியலில் ஹீரோவுக்கு அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடிகை லதா ராவ் நடித்து வருகிறார். லதா ராவ் - ராஜ்கமல் என்றால்தான் பலருக்கும் உடனே ஞாபகம் வரும். தன்னுடன் நடித்த சீரியல் நடிகரான ராஜ் கமலை காதலித்து திருமணம் செய்துகொண்ட அதாவது தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிப்பதில் இருந்து சின்ன பிரேக் எடுத்துக்கொண்ட அல்லது தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி ஆகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். இந்த தொடரின் கதாநாயகன் நவீன் மற்றும் லதா ராவ் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்...
Uncategorized

பால்கனியில் கணவருடன் நெருக்கமாக.. புன்னகையரசி சினேகா ரொமான்ஸ்..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

புன்னகை அரசி சினேகா தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியீட்டுக்கு கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்பப்பாங்கான முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம் என குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை சினேகா. இவருடைய சிரிப்புக்கு எனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்திருக்கும் இவர் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் கதாநாயகன் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார். சில ஆண்டுகள் இருவரும் பரஸ்பரம் காதலித்து வந்தனர். பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகினார்கள். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றத...
Uncategorized

“பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – எம்புட்டு அழகு.. இளசுகளை அசரடிக்கும் நடிகை திரிஷா..!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. நடிகர் நடிகைகளும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தங்களுடைய கதாபாத்திரத்தின் பெயரையே மாற்றி வைத்துக்கொண்டு படத்திற்கான புரமோஷனை செய்து வருகிறார்கள். அந்த வகையில், இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா குந்தவை பிராட்டியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஐஸ்வர்யாராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதைப்படி இருவரும் பரம எதிரிகள் என்றாலும்கூட பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சரித்திர காலத்து அரண்மனை செட்ட...
Uncategorized

ப்பா.. எத்தா தண்டி.. குட்டியூண்டு டவுசர்.. பிரம்மாண்ட தொடையை காட்டி பதற வைத்த மீரா வாசுதேவன்..!

தமிழில் உன்னை சரணடைந்தேன், கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் மலையாள சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானார். நடிகர் மோகன்லால் நடித்த தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை மீரா வாசுதேவன். அதன்பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு பிரபல மலையாள நடிகரும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகருமான ஜான் கொக்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் அவருக்கு நீடிக்கவில்லை. திருமணமான சில வருடங்களில் அவரையும் விவாகரத்து செய்தார். இதுகுறித்து சமீபத்தில் தன்னுட...
Uncategorized

அதிர்ச்சி : மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்ட பாரதிராஜா – வெளியான மருத்துவமனை அறிக்கை..!

  என் உயிரினும் மேலான தமிழ் மக்களே என்ற கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான இயக்குனர் பாரதிராஜா. கிராமத்து அழகை எல்லாம் தனது படத்தின் வழியாக மக்களுக்கு வெளிப்படுத்திய அற்புத இயக்குனர்.  தமிழில் பல கிராமத்து படங்களை எடுத்து  தமிழ் மக்களின் உறவின் ஆழம் பற்றியும், உறவுகளில் அவசியம் பற்றியும் தனது ஒவ்வொரு படங்களிலும் பதியம் போட்டு சொன்னவர்  இயக்குனர் பாரதிராஜா.  சமீபத்தில் இவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைகள் தீவிரமாக அளிக்கப்பட்டும் பலன் ஏதும் இல்லாத நிலையில் இவர் எம்ஜிஆர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தரமான மருத்துவத்தின் காரணமாக விரைவில் நலம் ஆகி நார்மல் வார்டுக்கு வந்தார். இவருக்கு அஜீரணக்கோளாறு, நீர்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி இருந்ததாக ...
Uncategorized

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில்.. விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்கள்…!

  தற்போது டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு திரைப்படங்களை விட அதிகளவு மவுசு உள்ளது. இதை பார்ப்பதற்கு என்றே ஒரு குடும்பமே கூடி இருக்கிறது. டிஆர்பியை பூர்த்தி செய்யும் விதமாக சன் டிவி, விஜய் டிவி ஜீ டிவி என்று அனைத்துத்  விதவிதமான தொடர்களை மக்களுக்காக வழங்கி வருகிறது.  இந்த வார டிஆர்பியில் அதிக ரேட்டிங் எடுத்த சன்டிவி சீரியல்கள் விஜய் டிவிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் மேலும் தன்னம்பிக்கையோடு வெளிவரவேண்டும் என்ற  கருத்தை உணர்த்திக் கூறும் கயல் தொடர்தான் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அண்ணன் தங்கை பாசத்தை எடுத்து உணர்த்தும் வானத்தைப்போல இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இரண்டு மனைவிகள் இருந்தால் என்ன ஆகும் எப்படி சமாளிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கற்றுத் தருவதற்காக வருகின்ற சீரியல் சுந்தரி மூன்றாம...
Uncategorized

சமந்தாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி – எக்குதப்பாக எகிறி கிடக்கும் எதிர்பார்ப்பு..!

நடிகர்களை கொண்டு மிக பிரம்மாண்டமான வரலாற்றுக் காவியத்தை படைத்த கொண்டிருக்கும் திரையுலகம் தற்போது நடிகை சமந்தாவை வைத்து மிகப்பிரம்மாண்டமான காதல் காவியான  படம் பிடித்து இருக்கிறார்கள்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த பிப்ரவரி 2022 இல் வெளியானது. தொடர்ந்து இவர் ரசிகர்களின் இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பதில் மிக ஆர்வமாக இருந்தார்கள் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக படக்குழு தற்போது இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பதை அறிவித்து விட்டது. இந்த படத்தில் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் இந்த வரலாற்று படைப்பை குணா டீம் ஒர்க்ஸ் சார்பில், பான் இந்திய திரைப்படமாக தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்துள்ளார். அத்தோடு சாகுந்தலம் திரைப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைத்துள்ளார். நவம்பர் 4ஆம் த...
Uncategorized

நடிகை அசின் எடுத்த அதிரடி முடிவு..! – ஷாக் ஆகிப்போன ரசிகர்கள்..! – என்ன சொல்றீங்க.?

  ஏன்னோ... தெரியவில்லை நடிகை அசினுக்கு மீண்டும் சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு மறு என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது போல. பொதுவாக திரையுலகில் பெண்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு தான் அதிகமாக வாய்ப்பு இருக்கும். அந்த மவுஸ் திருமணத்திற்குப் பின்னால் குறைந்துவிடும். கதாநாயகியாக நடித்த இவர்களை அம்மா, அக்கா போன்ற வேடங்களில் மட்டுமே நடிக்க வைத்து அழகு பார்ப்பார்கள். அதில் விதி விலக்காக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா தான் திருமணத்திற்கு பின் இவர்கள் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதில் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பின்னால் இவர் சினிமாவில் அதிக கவனம் செலுத்துவதும் காரணத்தாலோ என்னவோ அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.  தமிழ்,தெலுங்கு மலையாளம் மற்றும் பாலிவுட் படங்களிலும் சக்கைபோடு போட்டு நடித்த  நடிகை அசின் இவரை உங்களுக்கு நன்றாக ...
Exit mobile version