Tuesday, September 24
Uncategorized

அடிபொலி.. சும்மா தூக்குதுங்க.. கொசுவலை போன்ற உடையில் சூட்டை கிளப்பும் ரம்யா கிருஷ்ணன்..!

கடந்த 1984ஆம் ஆண்டு நடிகர் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு வயது வெறும் 14 தான். பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த நிகழ்வில் புகைப்படங்கள் வெளியானது மூலம் ரம்யா கிருஷ்ணனுக்கு படவாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கதாநாயகி தேர்வு என்று கூறப்படும் ஆடிஷனில் கலந்துகொண்டு ரம்யா கிருஷ்ணன் கடைசியாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். மறைந்த அரசியல் விமர்சகரும் நடிகருமான சோ ராமசாமியின் உறவினர் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. படையப்பா திரைப்படம் வெளியான பிறகுதான் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறலாம். அதற்கு முன்பே அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த...
Uncategorized

“விடிய விடிய பாத்துகிட்டே இருக்கலாம்..” – இரவு நேரத்தில்.. மிதக்கும் படகில்.. கணவருடன் நயன்தாரா ரொமான்ஸ்..!

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்த போது நடிகை நயன்தாராவுக்கும் அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் காதல் பற்றிக்கொண்டது. கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் மகாபலிபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் புடைசூழ இந்த திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருந்த நடிகை நயன்தாரா மற்றும் விக...
Uncategorized

“ப்பா… டைட்டான உடை.. வாழைத்தண்டு உடம்பு..” – 180 டிகிரியில் சுற்றி காட்டும் ரித்திகா சிங்..!

நடிகை ரித்திகா சிங், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரை படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர். நிஜவாழ்க்கையில் குத்துச்சண்டை வீராங்கனையான இவர் இறுதிச்சுற்று திரைப்படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். வெற்றிகளை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிறகு நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக வரவேற்பைப் பெற்றது. மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிகை வாணி போஜனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்ப...
Uncategorized

ஓ.. இது தான் புளூ பிலிமா..? – பாத்ரூமில் நெழிந்தபடி செல்ஃபி..! – தீயாய் பரவும் யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்.!

நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்டது கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் குறிப்பிடும்படியாக ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைக்குரிய வேலைகளையும் பேச்சுகளையும் பேசியை ரசிகர்களிடம் என்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார். தற்போது பாம்பாட்டம், சல்ஃபர், ராஜபீமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக வரும் யாஷிகா ஆனந்த் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், சமீபத்தில் மினுமினுக்கும் பார்ட்டி உடையில் தன்னுடைய முழு அழகும் எடு...
Uncategorized

இந்த இடுப்பை கட்டிய எஞ்சினியர் யாரு? – டூ பீஸ் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை இலியானா..!

இந்த இடுப்பை கட்டிய என்ஜினியர் யார்..? என்று நடிகை இலியானா வெளியேற்றக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள், அந்தளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை இலியானா. டு பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையின் அழகை ரசித்தபடி வெளியான வெளியீடு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அழித்து வருகின்றது. தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக நடிகை இலியானா பார்க்கப்படுகிறார். காரணம் தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் டப் ஆகி வெளியாகியிருக்கின்றன. மட்டுமில்லாமல் நடிகர் விஜயின் நண்பன் திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த நடிகை இலியானா திடீரென பிரபல பு...
Uncategorized

தேக்கு தொடை.. பாவாடையை பறக்கவிட்டு.. விருது விழாவில் சூட்டை கிளப்பிய ரச்சிதா மகாலட்சுமி..!

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மீனாட்சியாக நடித்தபோது ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. இந்த கேரக்டர் மற்றும் நாயகன் நாயகி இடையே நடக்கும் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட விஷயங்கள் சிறப்பாக பேசப்பட்டது. இந்த தொடர்பாக பல எபிசோடுகளை கடந்து டிஆர்பி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து உள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது திரைப்படங்களை எடுக்க முயற்சி செய்து வரும் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார்...
Uncategorized

அந்த உறுப்பின் மேல் டாட்டூ போட சொல்லி வற்புறுத்தினார்..! – பிரியாமணி பகீர் புகார்..!

பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக பரபரப்பாக நடித்து வந்தவர். திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். தற்போது நான்கு படங்களில் நடித்து வரும் நடிகை பிரியாமணி ஃபேமிலி மென் என்ற வெப்சீரிஸ் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்த வெப்சீரிஸிற்கு பிறகு சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இந்நிலையில், சினிமாவில் அறிமுகமான காலத்தில் பிரபல தயாரிப்பாளர் என்னிடம் எனக்கு பிடிக்காத பல விஷயங்களை செய்யச் சொல்லி தொல்லை கொடுத்தார் என்றும் அவரால் மனரீதியாக பிரச்சினைகளை எதிர்கொண்டேன் என்றும் நடிகை பிரியாமணி பகீர் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார். இந்த புகார...
Uncategorized

அசரவைக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது சிங்கிள்… பார்க்க ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்!

தமிழ்நாட்டுச் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயனின் அடுத்த பிரின்ஸ் படத்தை காண்பதற்காக அனைவரும் தயாராகி வருகிறார்கள். தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பட்டையை கிளப்பி இருப்பார் என்பதுதான் அவரது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக அவர் மிகவும் சிறப்பான முறையில் இந்தப் படத்தை ரசிகர்களுக்காக கொடுப்பார் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.  தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்  படத்தில் இருந்து மற்றொரு சிங்கிள் வெளிவர உள்ளது. இந்த நிலையில் முதல் பாடலான பிம்பிலிக்கி... பிலாபி... பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. அடுத்தடுத்த படங்களான டாக்டர் மூலம் பெரிய சீட்டையும் வசூலையும் படைத்த சிவகார்த்திகேயனின் அடுத்த படைப்பான இந்த பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தொடர்ந்து இவர...
Uncategorized

என்ன… சொல்ல முடியாத தோல் வியாதி நடிகை சமந்தாவுக்கா? – விளக்கம் தந்த மேலாளர் மகேந்திரா!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் முன்னால் மருமகளான சமந்தா, தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை தற்போது விவாகரத்து செய்துவிட்டு சினிமாவில் அதிக  கன்சன்ட்ரேஷன் செய்கிறார். இவரும் நயன்தாராவை போல் நடிப்பில் ஜொலித்து தமிழ்',தெலுங்கு, மலையாளம்  பல மொழிகளில் பிஸியாக  தற்போது நடித்து வருகிறார்.  நடிப்பை மட்டும் டிசி அல்ல இன்ஸ்டாகிராம் இடம் எப்போதும் மிகவும் ஆக்டிவாக செயல்படக்கூடிய இவர் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக பதிவு செய்து கமெண்ட்டுகளை அள்ளி குவிப்பார்.  தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் அதிக பதிவுகளை போடாமல் சற்றே ஒதுங்கி இருப்பதற்கு காரணம் என்ன என்று  ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி வருகிறார்கள்.  நடிகை சமந்தாவிற்கு  தோல் வியாதி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தான் அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாக சில வதந்திகள் பரவி வருகிறது. மேலும் தோல் வியாதியின் மேல...
Uncategorized

“ஒன்னு போதும் நின்னு பேசும்..” – வெண்ணைக்கட்டி தொடையை காட்டி சூடேற்றும் ரஷ்மிகா மந்தனா..!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு நடிகை. நடிகை விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன்னுடைய பக்கம் இழுத்தார். தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமா நடிகை ஒருவர் பாலிவுட்டிற்கு சென்றது இதுதான் முதல் முறை. ஏனென்றால் பொதுவாக தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இங்கு பட வாய்ப்பு இல்லை என்ற ஒரு நிலை வரும்போதுதான் பாலிவுட் பக்கம் செல்வார்கள். ஆனால், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்திலேயே பாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக ...