இதை எதிர்பார்த்தேன்.. இதனால தான் பார்திபனை பிரிஞ்சிட்டேன்.. உண்மையை போட்டு உடைத்த சீதா..!
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் அன்றே இருந்தார்கள்.
இதனை அடுத்து புதிய பாதை என்ற படத்தை இயக்கிய ஒரு சாதாரண படத்தில் நடித்ததை அடுத்து இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
இதனால தான் பார்த்திபன பிரிஞ்சிட்டேன்..
வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்திபனை நம்பி திருமணம் செய்து கொண்ட சீதா மண வாழ்க்கையில் சிறப்பான முறையில் செட்டில் ஆனதை அடுத்து படங்களில் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் பார்த்திபனோ புதிய பாதை படத்தின் வெற்றியை அடுத்து அடுத்தடுத்து படங்களை இயக்கியும் அந்த படங்களில் சில வெற்றியைத் தந்ததோடு சில படங்கள் தோல்வியை தந்தது.
மேலும் இவர் இயக்கிய சில படங்கள் தேசிய விருது பெற்றதை அடுத்து இயக்கினால் மட்டும் பத்தாது என்ற எண்ணத்தில் மீண்டும் ம...