Tuesday, September 24
Uncategorized

#WeWantVarisuOnOtt என ட்ரெண்டாகி வரும் ஹாஷ்டாக்கு நடிகர் விஜய்யின் ரியாக்சன்…. பதில் அளிக்குமா? படக்குழு!

 நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் வாரிசு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று இருக்கக்கூடிய தருவாயில் சமூகவலைதளங்களில் #விவாண்ட்வாரிசு இன் ஓடிடி என்ற வாசகங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.  போன்ற வாகனங்களை விஜயின் ரசிகர்கள் உண்டாக்கி இணையத்தில் வெளிய விட்டு வெளியிடவில்லை சூர்யாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய தொகையை தருவதாக நினைத்து சூர்யா ரசிகர்கள் எந்த வேலையை தரமாக செய்திருக்கிறார்கள்.  ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரைப்போற்று படம் திரையரங்குகளில் பெருமளவு வசூலிலும் வெற்றியும் பெற்று காட்டியது. அத்தோடு இருக்காமல் இந்தப் படத்தை அவர்கள் ஓடிடியில் வெளியிட்டு  மிகப் பெரும் லாபத்தை பார்த்தார்கள்.  சூர்யாவின் ரசிகர்கள் இப்போது விஜய்யின் இந்த வாரிசு படப்பிடிப்பு முடியாத தருவாயில் நீங்கள் இந்தப் படத்தை ஓட்டி டியில் வெளியிட முடியுமா என்ற கேள்வியை  எழுப்பியதோடு இல்லாமல...
Uncategorized

டைட்டான லெக்கின்ஸ் பேண்ட்.. மேலாடையை கழட்டி விட்டு.. நிற்கும் பிரணிதா.. வைரலாகும் நச் போட்டோஸ்..!

பெங்களூருவைச் சேர்ந்த நடிகையான பிரணிதா சுபாஷ் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இதற்கு முன்பே கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான உதயன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பிறகு சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த வருடம் இரண்டு ஹிந்திப்படங்களில் கூட நடித்திருந்தார். தற்போது ராம அவதாரம் என்ற கன்னட சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கடந்த சில...
Uncategorized

“ஓ.. இது ட்ரெஸ்ஸா..?.. ஒரு நிமிஷம் கர்ஷீஃப்-ன்னு நெனசிட்டோம்..” – பளிச்சென காட்டி.. பதற வைத்த யாஷிகா..!

தமிழ் சினிமாவில் வாட்டசாட்டமான கவர்ச்சியான நடிகைகள் என்றால் கொஞ்சம் குறைவுதான். ஆனால், நடிகை யாஷிகா ஆனந்த் அதில் தனித்து நிற்கிறார். தமிழ் பெண் போன்ற முகம் வாட்டசாட்டமான தோற்றம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்கிற போக்கு நடிகை யாஷிகாவை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றாலும் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமே முன்னெடுத்துச் செல்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு வரக்கூடிய படவாய்ப்புகளும் அப்படியே இருக்கின்றன. எனவே கிடைக்கும் படவாய்ப்புகளை நடித்து கல்லா கட்டி விடுவது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்று தெரிகிறது. சினிமா ஒருபக்கம் இருந்தாலும் இவரை சுற்றி இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட சர்ச்சைகள் சூழ்ந்து நிற்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் அதன...
Uncategorized

ப்பா.. என்னா ஷேப்பு.. உளி வச்ச செதுக்குன மாதிரி.. கிறுகிறுக்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் திரைப்படத்தின் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரமான கதாபாத்திரத்தை கொண்ட ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் நடிகை ராஷ்மிகா மந்தனா வின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய சம்பளத்தை அப்படியே இரட்டிப்பு ஆகி விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது காரணம். தமிழ் மற்றும் ...
Uncategorized

“காத்து கொஞ்சம் ஹெவியா அடிச்சா மானம் போயிரும்..” – பாவாடையை பறக்க விட்டு கஸ்தூரி ஹாட் போஸ்..!

தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி நடிகர் சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணியில் வெளியான அமைதிப்படை திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது என்றுதான் கூறவேண்டும். காரணம், அமைதிப்படை திரைப்படம் அன்றைய அரசியல் சூழ்நிலையை மையமாக கொண்டு அன்றைய அரசியல் சூழ்நிலையை கலாய்க்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டு சாட்டை சுழற்றியது. இந்த திரைப்படம் பொதுமக்களும் ரசிகர்களும் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு அரசியல் வசனங்களும் இன்றைய அரசியல் களத்தில் எடுத்து பொருத்தி பார்த்தால் கூட அப்பட்டமாக அப்படியே பொருந்தும். மணிவண்ணனின் இந்த திரைப்படத்தில் மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தன்னையும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார் நடிகை கஸ்த...
Uncategorized

இது உடம்பா.. இல்ல.. ரப்பரா.. என்னமா வளையுது..! – ஷெரின்-ஐ பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பக்கத்து வீட்டுக்கு வந்த பம்பாய் பொண்ணு போன்ற முகத்தோற்றம்.. அந்த முகத்தோற்றத்தை இன்னும் அழகாக காட்ட கூடிய எடுப்பான தெத்துப்பல்.. வாட்டசாட்டமான உடல்வாகு.. என துள்ளுவதோ இளமை படத்தின் இளமை ததும்ப ததும்ப தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தவர் நடிகை ஷெரின். இத்திரைப்படத்தில் தான் நடிகர் தனுஷும் அறிமுகமானார். இருவரும் அறிமுக நடிகர்கள் என்று கூறியதை பலரும் நம்பவில்லை. அந்தளவுக்கு தங்களுடைய கதாபாத்திரத்தில் ஒன்று நடித்திருந்தார்கள். இதன்பிறகு நடிகரின் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து படங்களில் நடிக்க நடிகை அவருடைய உடல் எடை கூடிக்கொண்டே போனது மட்டுமில்லாமல் தன்னுடைய அடையாளமாக இருந்த எடுப்பான தெத்துப்பல் அறுவை சிகிச்சை மூலம் பல் சீரமைப்பு என்ற அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்து கொண்டு தன்னுடைய முகத்திற்கான அடையாளத்தை இறந்தார் நடிகை ஷெரின். இது இவருக்கு மிகப்ப...
Uncategorized

கடற்கறை காற்றில் தூக்கிய புடவை.. பிதுங்கும் தொப்பை.. தொப்புளை காட்டி சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

சின்னத்திரை வட்டாரத்திலேயே கவர்ச்சியான நடிகை என்றால் அது நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தான். சின்னத்திரையில் புடவை சகிதமாக தோன்றும் இவர் அப்படியே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் கிளாமர் குதிரையாக இணையத்தை கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருக்கிறார். மேலும், ரசிகர்கள் தங்களுக்கு நெருக்கமான ஒரு நடிகையாக ரேஷ்மா பசுபுலேட்டியை பார்க்கிறார்கள். காரணம், தன்னுடைய வாழ்வில் நடந்த விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் தன்னைப்பற்றி தன்னை சுற்றி சுற்றி இருக்கக்கூடியவர்கள் பற்றி இப்படி எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும் ஒரு நடிகை ஒரு பிரபலம் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரண பெண் போலவே ரசிகர்களுடன் பேசுகிறார். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போதும் அப்படியே பேசுகிறார். இதனால் ரசிகர்களை மிகவும் நெருக்கமாக உணரச் செ...
Uncategorized

“தெரியலையா..? இருங்க நெழிஞ்சு காட்டுறேன்..” – படுகையில் முன்னழகை காட்டி.. கிறுகிறுக்க வைத்த பூனம் பாஜ்வா..!

பிரபல நடிகை பூனம் பாஜ்வா படுக்கையில் படுத்தபடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது சரியா தெரியலையா..? இருந்து நெழிஞ்சு காட்டுகிறேன் என்று கூறுவது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா தொடர்ந்து சில வெற்றிப் படங்களில் நடித்தார் பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் அடையும் கூடியதால் ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் தரைதட்டி நின்றது பூனம் பாஜ்வாவின் கப்பல். கடைசியாக குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் சுந்தர் சி-யின் ஆஸ்தான நாயகியான இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை மற்றும் முத்துன க...
Uncategorized

ரசகுல்லா உடம்பி.. மெழுகு பொம்ம.. – உடலோடு ஒட்டிய உடையில் அலற விடும் அதிதி ராவ் ஹைதாரி..!

நடிகை அதிதி ராவ் ஹைதாரி மற்றும் நடிகர் சித்தார்த் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் தற்போது எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கிறார்கள் வருகிறார்கள் உள்ளிட்ட தகவல்கள் பரவிவரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஜோடியாக வந்து இருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். மட்டுமில்லாமல் அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். நடிகை சமந்தாவை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூட தகவல்கள் வெளியானது. மறுபக்கம் நடிகை அதிதி ராவ் ஹைதாரி, இயக்குனர் மணிரத்தினத்தின் காற்று வெளியிடை என்ற த...
Uncategorized

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிகை சதா..! – அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!

சமீப காலமாக சினிமாவை நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகளுக்கே பட வாய்ப்புகள் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனை கண்கூடாக பார்க்க முடிகிறது. இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு நெருங்கிய நடிகைகளுக்கு மட்டுமே அடிக்கடி பட வாய்ப்புகள் கிடைக்கிறது. மற்றபடி திறமை இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. காரணம் புதுமுக நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதுதான். திறமை இருந்தும் அழகு இருந்தும் சினிமாவில் இருந்து விரட்டப்பட்ட நடிகை தாமிரபரணி பானுவில் ஆரம்பித்து.. நடிகை ஸ்ரீதிவ்யா தொட்டு.. பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இன்னும் பல நடிகைகள் தங்களுக்கான பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். காரணம், புதுமுக நடிகைகளின் வரவு தான். மேலும், இப்படியான நடிகைகள் படத்தில் எ...
Exit mobile version