Tuesday, September 24
Uncategorized

தொடை தெரியலயா..? – இருங்க பாவாடையை கிழிச்சு விட்டு காட்டறேன்.. – மிரட்டும் காயத்ரி ஷங்கர்..!

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். சமீபகாலமாக ரசிகர்கள் ரசிக்கும் படியான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மிகச்சிறந்த தமிழ் நடிகையாக இருக்கும் இவர் சூடான மாடல் அழகியும் அவர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக நடித்து இருந்தார் நடிகை காயத்ரி. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ப்பா.. யாருடா அந்த பொண்ணு.. பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு இருக்கு.. என்ற வசனத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் காயத்ரி ஷங்கர். 18 வயசு என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் பேசப்பட்டார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ர...
Uncategorized

“ப்ரா போடல..” – பால் போல மின்னும் முன்னழகை காட்டி சூடேற்றும் ஸ்ரீமுகி..! – அதிருது இண்டர்நெட்..!

தொலைக்காட்சி பிரியர்களிடம் தன்னை ஒரு தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்திக்கொண்டு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் நடிகை ஸ்ரீமுகி. சமீபகாலமாக சினிமாவிலும் நடித்து வருகிறார். நல்ல அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் விருப்பமான நடிகையாக இருக்கும் இந்த அழகி கை நிறைய பட வாய்ப்புகள் உடன் பிசியாக நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மார்க்கெட்டையும் அதிகரித்து வருகிறார். முக்கியமாக நடிகை ஸ்ரீமுகி கால் சீட்டுக்காக வேண்டி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் அம்மணியின் பால் போன்ற அழகும் பக்காவான கவர்ச்சியும் தான் என்று கூற வேண்டும். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஸ்ரீமுகி. தற்போது கோடிக் கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்....
Uncategorized

“குட்டியான பாவாடை..” – பளிங்கு தொடையை பளிச்சென காட்டி பல்ஸை எகிற வைத்த ராதிகா ப்ரீத்தி..!

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு, ஆளை மயக்கும் வாட்டசாட்டமான தோற்றம், பால் பப்பாளி போல தகதகவென மின்னும் கலரு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் நடிகை ராதிகா பிரீத்தி. சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய ஓட்டத்தை தொடங்கிய இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதிர் பூவரசி ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார் பூவரசியாக நடித்து வந்த நடிகை ராதிகா ப்ரீத்தி . ஏற்கனவே பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் ஹீரோவாககதிர் க...
Uncategorized

ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. நெஜமாவே ப்ரா போட்டு இருக்கீங்களா..? – அலற வைத்த தன்யா ஹோப்..!

தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை தன்யா ஹோப். மாடல் அழகியான இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பூனை நடை போட்டு இருக்கிறார். சில தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக தாராள பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இந்த திரைப்படம் வெளியாகி மூன்றாவது நாளே இந்தியா முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்த படத்தின் வசூல் பா...
Uncategorized

சமந்தாவை பின்பற்றி வெப் சீரியல்களில் நடிக்கத் தயாராகிவிட்டார் நடிகை இலியானா!

 இப்படியாக வர்ணிக்கப்படும் நடிகை இலியானா தமிழ் தெலுங்கு படத்தில் மட்டுமே ஆரம்ப காலத்தில் நடித்து வந்த இவர் தற்போது இந்தி படத்திலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.தமிழில் இவர் கேடி மற்றும் நண்பன் படங்களில் நடித்திருக்கிறார் இந்த படங்களில் அவர் நடித்ததை பார்த்து நடிப்பை விட கிளாமர் தான் அதிகமாக உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்தது.  இதனைத் தொடர்ந்து இவர் இந்தி படங்களின் பக்கம் சாய்ந்து இருக்கிறார் தற்போது 2 ஹிந்தி படத்தில் இவர் நடித்து வருகிறார் தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பி வருகின்ற  இவருக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.  ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரியல் தொடரில் நடிகை சமந்தா நடித்து வருவது அனைவருக்கும் தெரியும் அவரை பின்பற்றி இலியானாவும் இப்போது வெப் சீரியல் பக்கம் போயிருக்கிறார்.  சீரியலை சமந்தா நடித்த...
Uncategorized

யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு ஏ ஆர் ரகுமான் ரசிகன் என – ஏ ஆர் ரகுமான் பேச்சு… இணையத்தில் வைரல் ஆச்சு!

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின்  இசை பயணம் பற்றி நாம் பேசவே வேண்டாம். நெடிய இசை பயணத்தில் நிறைய விருதுகளை வாரி குவித்திருக்கிறார். தற்போதுதான் இவரது இசையில் வெளிவந்துள்ள இரவின் நிழல், கோப்ரா மற்றும் வெந்து தணிந்தது காடு. இதில் வித்தியாசமான இசை மற்றும் பாடலை நாம் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் பார்க்கலாம்.  இதனைத் தொடர்ந்து இந்தியாவே எதிர்பார்த்து இருக்க கூடிய மிகப் பிரம்மாண்டமான தமிழர் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளி வர உள்ளது இந்த படத்திற்கும் இசை நமது ஏ ஆர் ரகுமான் அமைத்து இருக்கிறார். இவரின் இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இதில் உள்ள பாடல்களை கேட்பதற்கும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் ஒரு பேட்டியில் ஏ ஆர் ரகுமான் பேசும்பொழுது கீபோர்ட் கற்றுக் கொள்வதற்காக இவர் இசைஞானி வீட்டிற்கு சென்...
Uncategorized

தன்னை வெறுத்து வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிய சேனலுக்கு தன் வளர்ச்சியால் பதிலடி தந்திருக்கும் சிவகார்த்திகேயன்!

நடிகன் சிவகார்த்திகேயன் என்று அழைக்க கூடிய வகையில் உயர்ந்து இருக்கக்கூடிய சிவகார்த்திகேயன் ஆரம்பகட்டத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர். இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆரம்ப காலங்களில் பணிபுரிந்து வந்தார். குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை என இவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரை எல்லாரும் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தான் நினைக்கிறார்கள். அதுவும் இவரது வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணி என்று கூறலாம். இவர் நடிப்பில் வருகின்ற படங்களில் இவர் நடிப்பு,நடனம், காமெடி, ரொமான்ஸ் ஆக்ஷன் என எல்லாம் கலந்த கலவையாக இருப்பதால் இவர் படத்தை அனைவரும் ரசித்துப் பார்க்கிறார்கள். சிவா சமீபத்தில் நடித்து வெளிவந்த  டான்,டாக்டர் போன்ற படங்கள் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததோடு இவரது படம்  மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது. இப்போது இவர் அதிதி சங்கரோடு இணைந்து ...
Uncategorized

ரஜினிக்கு ஏவிஎம் போல சிம்புவுக்கு ஜீவிஎம்…. என டி ஆர் ராஜேந்திரனின் அசத்தல் பேச்சு!

ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மிகுந்த சிறப்பான அந்தஸ்தை கொடுத்த கம்பெனி ஏவிஎம் புரொடக்சன்சு என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலத்தான் சிம்புவுக்கும் தற்போது ஜிவிஎம் மிக சிறப்பான ஒரு நிலையை எனது மகனுக்கு தந்துள்ளது. மூன்று எழுத்துகளில் முன்னேறிய ரஜினியைப் போல் இன்று மூன்று எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறான் எனது மகன் சிம்பு என்று டி ஆர் ராஜேந்திரன் மிகவும் உருக்கமாக பேசியிருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.  திரை உலக வாழ்வே இனி தனக்கு கிடையாது என்று இருந்த தனது மகன் சிம்புவுக்கு ஊக்கம் அளித்ததோடு ஒரு வாய்ப்பும் கொடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின்பு வாழ்வு தந்த இயக்குனர் தான் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியவர்.  இந்தப் படத்துக்கான கதாபாத்திரம் 18 வயதிலிருந்து 20 வயதுக்குள் இருக்க வேண்டும். அப்படி சிம்புவால்  உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க முடியுமா? என்ற கேள்...
Uncategorized

தெலுங்கு சூப்பர் நடிகர் மகேஷ் பாபுவும்… தமிழ் மக்களின் தளபதி விஜய்யும்… சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கா?

தெலுங்கு பட உலகில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ள மகேஷ்பாபு அதுபோலவே தமிழ் திரையுலகில் அனைவரின் நெஞ்சிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய்யும் தற்போது  நடித்துவரும் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.  சில தினங்களுக்கு முன்பாக ஜவான் படத்தில் நடித்து வந்த ஷாருக்கான் மற்றும் டெய்லர் படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த்  இவர்களது படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.  நீண்ட போராட்டத்துக்குப் பின் அட்லியின்  ஜவான் படப்பிடிப்பு சென்னையில்  நடக்கும்போது மரியாதை நிமித்தமாக ஷாருக்கானும் அட்லிக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசுகிறார்கள். இவர்கள் இருவரின் சந்திப்பு பற்றி மிக பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து இவர்களைப் போலவே நடிகர் விஜயும் மகேஷ்...
Uncategorized

“அந்த இளநீரை கொஞ்சம் குடுங்க.. அப்போ தான் சூடு ஆடங்கும்..” – கடற்கரையில் சூட்டை கிளப்பும் அஞ்சலி..!

அந்த இளநீரை கொஞ்சம் குடுங்க.. அப்போதான் சூடு அடங்கும்.. என்று நடிகை அஞ்சலியை வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி தொடர்ந்து அங்காடித் தெரு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன குடும்பப்பாங்கான வேடமாக இருந்தாலும் சரி கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடுவது என்று இருக்கும் அஞ்சலி சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இதற்கு முக்கியமான காரணம் இடையில் பிரபல இளம் நடிகர் ஜெய்யுடன் இவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்ததும் அப்போது தனக்கு வந்த பட வாய்ப்புகளை ஏற்காமல் தவிர்த்து தான் என்று விவரம் அறிந்த வட்ட...