Tuesday, September 24
Uncategorized

“எவ்ளோ பெரிய்ய முதுகு.. இலையே போடாம சாப்டலாம் போல..” – முழுசாக காட்டி வெறியேத்தும் மடோனா செபாஸ்டியன்..!

தன்னுடைய முழு முதுகின் அழகை யும் பளிச்சென காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை மடோனா செபாஸ்டியன் இதனை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிய முதுகு இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர். அடிப்படையில் பின்னணி பாடகியான நடிகை மடோனா செபாஸ்டின் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை மடோனா செபாஸ்டியன். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்பை பெற முயற்சி செய...
Uncategorized

பட வாய்ப்புக்காக இப்படி கூடவா..? – கயல் ஆனந்தி-யை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கயல் ஆனந்தி என்று பிரபலமானவர் நடிகை ஆனந்தி. சமீபத்தில் நதி பட வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இவர் மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் நதி இரண்டு மணி நேரம் இந்த கதையை நான் கேட்டேன். கதையைக் கேட்டவுடனேயே இந்த படத்தில் நான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. இந்த படத்தில் நடித்தது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்புகிறேன். நிச்சயம் அந்த வகையில் நதி திரைப்படமும் இருக்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. என்னுடைய படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெற்றுள்ள இந்தப் படங்களுக்க...
Uncategorized

கணவர் பிறந்தநாளுக்கு வேற லெவல் இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா..! – ரசிகர்கள் வியப்பு..!

விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றனர் தற்போது துபாயில் மையம் கொண்டிருக்கின்றனர். நேற்று இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளையொட்டி அவருக்கு தெரியாமலேயே பல விஷயங்களை அவருடைய பிறந்தநாளுக்காக செய்து இருக்கிறார் நடிகை நயன்தாரா. இதில் இரு தரப்பு நண்பர்களும் கலந்துகொண்டு நடிகர் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக துபாயில் பிறந்தநாளை கொண்டாடலாம் என்று விக்னேஷ் சிவனுடன் சென்ற நயன்தாரா அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அங்கு வரவிருப்பதை விக்னேஷ் சிவனுக்கு கடைசி வரை வரவே சொல்லவே இல்லையாம். கடைசி நேரத்தில்தான் விக்னேஷ் சிவனுக்கு அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அங்கே இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனை தன்னுடைய வாழ்க்கையின் சிறந்த பிறந்த நாள் எனவும் இப்படியான பிறந்தநாளை கொண...
Uncategorized

“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” – பளிங்கு தொடையை பளிச்சென காட்டி பற்ற வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிறகு சீரியல் நடிகையாகத் தன்னுடைய தரத்தை உயர்த்திக் கொண்டு அதன் பிறகு சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக பயணித்து வரக்கூடிய ஒருவர். செய்தி வாசிப்பாளராக இருக்கும்பொழுது தனக்கான ரசிகர்களை பெற்றவர் பிரியா பவானி சங்கர் அதன்பிறகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தொடர்ந்து இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் என்ற படத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இந்த படத்தால் ரசிகர்களால் பெரிய கவனத்திற்கு உள்ளானார் ரசிகர்களின் கவனத்திற்கும் உள்ளான அடுத்த படமே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் இந்தப் படத்தில் மு...
Uncategorized

இதுவரை காட்டாத.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா..! – தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்..!

நடிகை தமன்னா-வுக்கு சமீப காலமாக சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப்சீரிஸ் பிறகு மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார் நடிகை தமன்னா. அதன் பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் நடிகை தமன்னா. மேலும் ரசிகர்களை கவரும் விதமாகவும் படவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகை தமன்னா.வரும் 23ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகை தமன்னா ஹைதராபாத் வந்து இருந்தார். அப்போது அவரை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வர அதற்கு அவருடைய பாது...
Uncategorized

“Wait a Minute.. அப்புறம் வீட்டுல ஒரே மஜா தான்..” – ஒத்த போட்டோவால் வசமாக சிக்கிய யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு செல்ஃபி புகைப்படம்தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. குட்டியான டாப்ஸ் அதைவிட குட்டியான ட்ரவுசர் விதமாக நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தில் அவரது பின்னாடி இருக்கும் ஷூ ரேக்கின் உச்சியில் இருக்கக்கூடாத விளையாட்டு பொருட்கள் சில இருக்கின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் யாஷிகா வீட்டில ஒரே மஜா தான் என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படத்தில் இருப்பது நிஜமாகவே அவர் வீட்டில் இருக்கிறதா அல்லது யாரேனும் போட்டோஷாப் செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் படத்தை பார்க்கும் பொழுது அது போட்டோஷாப் ஆக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. யாஷிகாவே இதுகுறித்து விளக்கம் கொடுத்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. தமிழில் இருட்டு அறை...
Uncategorized

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் தடாலடியா சம்பளத்தை உயர்த்தினா எப்படி? தயாரிப்பாளர்களை கலங்கடித்திருக்கும் நடிகை ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, இந்தி என்று நான்கு மொழிகளிலும் மிக தீவிரமாக நடித்து வரக்கூடியவர். தற்போது தமிழில் நமது அண்ணன் தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.  இவர் ஆரம்ப நாட்களில் தனது படத்தின் சம்பளமாக வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டும் பெற்று வந்த நிலையில் இப்போது தனது சம்பளத்தை ஏற்றி இருப்பது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருப்பதோடு வேறு ஒரு நடிகையை தேடி போக வைத்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின்  திடீர் சம்பள உயர்வுக்கு காரணம் இவர் நடித்த புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றிதான் என்று கருதப்படுகிறது.  அடுத்தடுத்த படங்கள் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இவரது சம்பளம் தற்போது நான்கு கோடியாக உயர்ந்துள்ளது இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் இவர் சம்பளத்தை பரவாயில்லை இல்லை என்றால் வேறு நடிகையை தான் நாம் தேடிப் பிடிக்க வேண்டும் என்று புலம்ப அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் பி...
Uncategorized

ஓவர் டைட்டான ஜாக்கெட்.. முன்னழகை தூக்கி காட்டி.. தூக்கத்தை கெடுக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமா ரசிகர்களால் ராஜமாதா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். திரைப்படங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் வயதாகிவிட்டாலும் நான் ஒரு நடிகை.. படத்திற்கு என்ன தேவையோ... என்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ.. எப்படி நடிக்க வேண்டுமோ.. அதனை சரியாக செய்வது தான் என்னுடைய வேலை. ஒவ்வொரு நடிகையின் வேலையும் அதுதான் என்று இந்த வயதிலும் எப்படியான விவகாரமான கதாபாத்திரமாக இருந்தாலும் அவனை துணிச்சலுடன் ஏற்று நடிக்கிறார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான ஒரு திரைப்படத்தில் தன்னை விட 20 வயது குறைவான ஒரு இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியா...
Uncategorized

“லைட்ட ஆஃப் பண்ணிட்டு.. இதை பண்ணா.. Pregnant ஆகலாம்..” – என்ற ரசிகருக்கு அனிதா சம்பத் பதில்…!

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் சினிமாவிலும் சில படங்களில் செய்திவாசிப்பாளராகவும், செய்தியாளராகவும் நடித்திருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் நோக்கத்தில் இருக்கும் நடிகை அனிதா சம்பத் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் என்று தான் கூறவேண்டும். வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் தங்களுடைய நடிப்பு சுற்றி கேமரா இருக்கிறது என்பதை எல்லாம் மறந்துவிட்டு கேஷுவலாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், அனிதா சம்பத் கொஞ்சம் ஓவராகவே கேஷுவலாக இருந்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது. இதனால் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார் நடிகை அனிதா சம்பத். இணையப் பக்கங்களில் சுறுசுறுப்பாக சுட்டிப்பெண் போல இயங்கி வரும் அனிதா சம்பத் அப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் அவருடன் சேர்ந்து விளையாடும் ஆன்லைன் வி...
Uncategorized

திமிரும் முன்னழகு.. மாலை மங்கும் நேரத்தில் ரசிகர்களை மயக்கிய கஸ்தூரி..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

தமிழில் ஆத்தாவின் கோயிலிலே, சின்னவர், அமைதிப்படை இந்தியன் என வெற்றிப் படங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டா.ர் குழந்தைகள் குடும்பம் என திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார் நடிகை கஸ்தூரி. சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மற்றும் சினிமாவில் தோன்றி வருகிறார். மருத்துவர் ரவி குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதும் தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாக தயங்காமல் கூறுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். நெட்டிசன்கள் அவரை சும்மா இருக்க விடாமல் எல்லா விஷயங்களிலும் அவரை டேக் செய்துவிட்டு.. நம்ம ஊர் ...
Exit mobile version