Tuesday, September 24
Uncategorized

துபாய் புர்ஜ் கலிஃபாவில் குடும்பத்தோடு விக்கியின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா… ஆனந்தமான விக்னேஷ் சிவன்!

காதல் தோல்வியால் துவண்டிருந்த நயன்தாராக்கு நம்பிக்கை  தரும் விதமாக அமைந்திருந்த படப்பிடிப்பு தான் நானும் ரவுடி  தான். இந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இவருக்கு  வேகம் அளிக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டதால் இவர்கள் இடையே காதல் மலர்ந்தது.  மிக நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்தோடு தற்போது தான் மிகவும் பிரம்மாண்டமான முறையில்  திருமணம்  செய்து கொண்டார்கள் இந்த திருமணத்திற்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய நடிகைகள் நடிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் இருக்கும் அத்தனை ஜாம்பவான்களும் கலந்து கொண்டார்கள்.  இதனைத் தொடர்ந்து  இவர்கள் ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஹனிமூன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்கள் அப்போது எடுத்த புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்து ரசிகர்களிடையே நிறைய கமெண்டுகளை பெற்றனர்.  தற்போது விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக  நடிகை நயன்தாரா அவரது...
Uncategorized

என்னது நடிகை சமந்தாவுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக டும்….டும்….டும்மா? மாப்பிள்ளை யார் என உங்களுக்கு தெரியுமா?

நடிகை சமந்தா ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தமிழ் ரசிகர்களின் இதயத்தை கிறங்கடித்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் நடிகை சமந்தா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்த வரிசையில் இருக்கக்கூடிய நடிகை ஆவார். இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா வுக்கும் இடையே மலர்ந்த காதல் கடைசியில் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணத்தில் முடிந்தது.  திருமணத்திற்குப் பின்னால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக திடீரென்று திரிய போவதாக அறிவிக்க ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்தனர். எனினும் அவர்களின் தனிப்பட்ட விரு...
Uncategorized

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படம்… திட்டமிட்டு பட்டையை கிளப்ப போகுது…. லைக்கா புரொடக்சன்ஸ்!

ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில்  துவங்கப்பட்ட இந்த லைக்கா புரொடக்ஷன்ஸ் 2008 ஆம் ஆண்டு பிரிவோம் சிந்திப்போம் என்ற படத்தை தயாரித்தது.பின்னர் அய்யங்காரன் இன்டர்நெஷனல் மூவிஸுடன் இணைந்து  தளபதி விஜயின் கத்தி படத்தை தயாரித்தது. தமிழ் திரை உலகின் நீண்டகாலக் கனவு படமான பொன்னியின் செல்வனை மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து தயாரித்த  தற்போது  கோலிவுட் பட உலகில் கொடி கட்டிப் பறக்கிறது.  இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனமானது கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம், வட சென்னை, காப்பான்  போன்ற படங்களை தயாரித்து தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான நிறுவனமாக உருவெடுத்தது.  அப்போது இந்த நிறுவனத்தின் வெளியீடான பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்தியா முழுவதும் மிகவும் ஆவலோடு காத்திருக்க கூடிய இந்த படத்தில் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக டைரக்டர் மணிரத்தினம் தரமான படத்தை எடுத்திருக்கிறார்...
Uncategorized

என்னது ஒரு நாளைக்கு 25 லட்சமா? எப்படி… சமாளிக்க… கே.எஸ் ரவிக்குமார் புலம்பவிட்ட வடிவேலு!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வடிவேலு நடிக்க தொடங்கியிருக்கிறார். தற்போது இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. சில படங்களில் ஹீரோவாகவும் லாரன்ஸ் மற்றும் உதயநிதி படங்களில் காமெடியனாக களமிறங்கி இருக்கிறார். நகைச்சுவை நடிகராக ஒரு சில சீன்களே ஆரம்ப நாட்களில் செய்த இவருக்கு சில வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பேச்சும் அவருடைய பாடி லாங்வேஜ்  மிகச் சிறந்த காமெடியனாக இவரை வளர்த்து விட்டது.  இந்நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தனது படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்காக கால்ஷீட் கேட்டிருக்கிறார். சுமார் இருபது நாட்கள் தேவையான நிலையில் அவர் அந்த 20 நாள் கால்ஷீட் தந்துள்ளார். ஆனால் அதில் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது .அந்த விஷயத்தை கேட்டுத்தான்  கே எஸ் ரவிக்குமார் அலறிவிட்டார். மேலும் அடுத்தடுத்து படங்கள் வந்து குவிய கூடிய வேளையில் வடிவேலு தன்னுடைய சம்பளத...
Uncategorized

“தெரியலையா..? – இருங்க டாப்ஸ்-ஐ கழட்டி காட்டுறேன்..” – அதிர வைத்த துப்பாக்கி நடிகை அக்‌ஷரா கவுடா..!

உயர்திரு 420 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அக்‌ஷரா கவுடா அதன்பிறகு பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகப்படுத்தியது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தன்னுடைய மேல் அதிகாரியால் நிச்சயக்கப்பட இருக்கும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை அக்‌ஷரா கவுடா. இந்த காட்சிகள் பயங்கர ரவுசான காட்சிகள். இவரை பெண் பார்ப்பது போல வரும் நடிகர் விஜய் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று கூறுவார். அருகில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் இவரை எங்கேயோ பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நான் கூறுகிறேன் என்று தனியாக அழைத்துச் சென்று அந்த மாதிரியான வெப்சைட்டில் இருக்கும் இவருடைய சில புகைப்படங்களை காட்டி இவருடைய வேலையே இதுதான் என்று கூறுவார். ஆனாலும் தன்னுடைய மேலதிகாரிய...
Uncategorized

டார் டாராக கிழிந்த பேண்ட்.. குனிந்தபடி குத்த வைத்து.. வெறியேத்தும் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை அபிராமி வெங்கடாசலம் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு சோபாவின் முன்னால் போடும் டீப்பாய் மீது குப்புறப்படுத்து போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் நடிகை பிக் பாஸ் அபிராமி. தொடர்ந்து ஏராளமான விளம்பரங்களிலும் நடித்து இருக்கும் இவர் வெப்சீரிஸ் கவனம் செலுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்தார். இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இவரும் சக பிக் பாஸ் போட்டியாளர் நிரூப்பும் முன்னாள் காதலர்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், அவர்கள் எதனால் பிரேக்கப் ...
Uncategorized

எகிறி குதிக்கும் முன்னழகு.. குட்டியூண்டு கவுன்.. இளசுகளின் சூட்டை கிளப்பும் நடிகை கிரண்..!

நடிகை கிரண் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். இடையில் உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனது. தமிழ் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை கிரண் சமீப காலமாக செய்து வரும் சேட்டைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எதோ அணிய வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக வேண்டா வெறுப்பாக ஏதாவது ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை மூடாமல் மறைக்காமல் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றி வருகிறார் நடிகை கிரண். மேலும் ரசிகர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு விவகாரமான புக...
Uncategorized

என்னங்க ட்ரெஸ் இது..? – கிழிஞ்ச பாவாடை.. லிஃப்ட் உள்ளே குனிந்தபடி.. சகலமும் தெரிய நடிகை அர்ச்சனா ஹரிஷ்..!

அர்ச்சனா ஹரிஷ் : சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளை விட சமயத்தில் துணை நடிகைகள் சிலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு என்ற திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அர்ச்சனா ஹரிஷ். தற்பொழுது சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர் தொடர்ந்து தனக்கான திரைப்பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கலகலப்பு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் நடிகர் சிம்பு நடிப்பி...
Uncategorized

இது தொடையா..? கார்லா கட்டையா..? – குட்டியூண்டு ட்ரவுசர்.. முழு தொடையும் தெரிய “காற்றின் மொழி” பிரியங்கா ஜெயின்..!

பிரியங்கா ஜெயின் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் ரசிகர்களின் நல்ல வரவேற்ப்பை பெற்றது ராஜா ராணி சின்ன தம்பி மௌனராகம் உள்ளிட்ட சீரியல்கள் நிலையில் காற்றின் மொழி என்ற சீரியலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்திருந்தார் ஹீரோயினாக நடிகை பிரியங்கா ஜெயின் என்பவர் நடித்திருந்தார். அமெரிக்க ரிட்டர்ன் ஹீரோவாக சஞ்சீவ் நடித்திருக்க கிராமத்து சூழலில் வாழ்ந்து வந்த பெண்ணாக ஹீரோயின் வேடத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா ஜெயின். இந்த சீரியலில் இருவருக்குள்ளும் ஏற்படும் காதல் அதன் பிறகு ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை மையக் கருவாகக் கொண்டு சீரியல் நகர்ந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா ஜெயின் வளர்ந்தது படித்தது எல்லாமே பெங்களூரில் தான். அழகான திறமையான நடிகையாக இருக்கும் பிரியங்க ஜெயின் தன்னுடைய 16 வயதில் என்னுடைய சினிமா வாழ்க்கையை தொ...
Uncategorized

உலகின் உயரமான கட்டடத்திற்கு கீழே நின்று கணவருடன் ரொமான்ஸ்..! – வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்..!

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் அதன் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய நயன்தாரா மறுபடியும் இரண்டாவது ஹனிமூனுக்காக ஸ்பெயினுக்கு சென்றிருந்தார். தற்போது துபாய்க்கு வந்திருக்கும் நடிகை நயன்தாரா அங்கே தன்னுடைய தேனிலவை தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார். தாங்கள் செல்லும் நாடுகளிலிருந்து புகைப்படங்களை வெளியிடும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது துபாயின் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் கீழே ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்கள். திருமணம் ஆனது முதலே தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை நயன்தாரா தற்போது தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடிக்கப்போவதில்லை சினிமாவில் இருந்து விலகி இருக்கப் ...
Exit mobile version