Tuesday, September 24
Uncategorized

பிறந்தநாள் அன்று ஐஸ்வர்யா கிருஷ்ணன் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி… என் காதலன் என்று அறிமுகப்படுத்தினாரா?

ஐஸ்வர்யா கிருஷ்ணன் என்று அழைப்பதை விட சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் என்று சொன்னால் மிகவும் பரிச்சயமாக பட்டிதொட்டி முதல் அனைவருக்கும் தெரிந்த பிகர் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன். விஜய் டிவியில் நிகழ்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு இணையாக மிகவும் போட்டி கரமாக துவங்கப்பட்ட நிகழ்ச்சிதான் இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சிகள் வித்தியாசமான விளையாட்டுக்கள் மட்டுமல்லாமல் மிகவும் கஷ்டமான  நிகழ்வுகளை போட்டியாளர்கள் கடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிகழ்ச்சியானது ஒரு ஆங்கில நிகழ்ச்சியின் தழுவலாக தான் இருந்திருக்கிறது மக்கள் இதை விரும்பி பார்த்தார்கள். பல சுற்றுகள் உள்ள இந்த போட்டியில் ஆண்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவது என்பது கடினமாக இருக்கும் போது பெண்கள் வரிசையில்  ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி போன்றோர் கலந்து கொண்டு களத்தில்  கலக்கி இருந்தார்கள். இந்த  ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில்  பங்கே...
Uncategorized

கண்ணழகி மீனா அக்காவிற்கு 46 வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா  தமிழ் படத்தில் ரஜினிக்கு குழந்தையாகவும் , ஜோடியாகவும் நடித்த பெருமையை பெற்றவர். 1990-களில் இளைஞர்களின் இதயத்தில் ஒரு கனவு கன்னியாக வலம் வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என பல முன்னணி  நடிகர்களோடு இணைந்து நடித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.  அப்போதுதான் இவரது கணவர் நுரையீரல் தொற்று காரணமாக  இறந்துவிட்டார் அந்த சமயத்தில் இவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தவர்   கலா மாஸ்டர்.  இவரின் ஒரே மகளான நடிகை  நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். சரி நடிப்பை பார்த்து அனைவரும் அம்மாவை போல பிள்ளை என்று பாராட்டி இருந்தார்கள்.  இதையடுத்து நடிகை மீனாவும் தற்போது அதிகளவு படங்களி...
Uncategorized

லிவிங் டுகெதர் என்பது இப்போது சகஜமாகி போச்சு… அந்த வரிசையில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்!

 நடிகை வாணி போஜன் ஐ சின்னத்திரை நயன்தாரா என்று அனைவரும் அன்போடு அழைப்பார்கள். இவரும் சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு என்ற சென்றவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ஓ மை கடவுளேபடத்தில் வாணி மீரா என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். இதன் பிறகு இவருக்கு திரைத்துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வந்தபோது சின்னத்திரையை விட்டு விட்டு பெரிய திரைக்கு தாவினார். இதைத் தொடர்ந்து இவருக்கு நிறைய படங்கள் கைவசம் இருந்ததாகவும் தற்போது அந்த பட வாய்ப்புகள் அனைத்தும் குறைந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் அவர் மிகப் பிரபலமான நடிகர் ஒரு உடன் ஒருவருடன் லிவ்விங் டுகெதர்  முறையில் வாழ்வதாம்.  இதனை பகிரங்கமாக பயில்வான் ரங்கநாதன்  தெரிவித்திருப்பது அதிர்ச்சி யை தந்துள்ளது.மேலும்  ஒரு முக்கியமான வெப் சீரியலில்  வாணி...
Uncategorized

அட…மாலத்தீவு போய் இருக்காங்க நம்ம அமலா பால்… இனி ஹாட் போட்டோஸ் க்கு குறைச்சல் இருக்காது!

முதல் முறையாக நம் அமலாபால் 17 வயதில் மலையாள திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். அதன்பின் தனது படிப்பை கூட பெரிதாக நினைக்காமல் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார். இவருக்கு தமிழில் வெளிவந்த மைனா படம் மிகச்சிறந்த பெயரை பெற்று தமிழ் திரை உலகில் பயணம் செய்ய வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.மலையாளம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனக்கென்று ஒரு இடத்தையும் ரசிகர் பட்டாடையும் பெற்றிருப்பவர் அமலாபால்.  பிரபுசாலமன் இயக்கிய அந்த படத்தில் இவர் கதாநாயகியாக வெற்றி பெற்றதை அடுத்து பல தமிழ் பட வாய்ப்புகள் அவர் கதவைத் தட்டியது. இதனை தொடர்ந்து இவர் தலைவா படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக இணைந்து நடித்தார். அப்போது தான் அந்த பட இயக்குனர் ஏ.எல்.விஜய் உடன் காதல் ஏற்பட்டது.  பின்னர் 2014ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்ட முறையில் நடந்தது. இது நீண்ட நாட...
Uncategorized

விரைவில் பொன்னியின் செல்வனின் அசத்தல் ஆடியோ உங்களுக்காக சன் டிவியில் …

பொன்னியின் செல்வன் இன் ஆடியோ லான்ச் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் மூன்று ஜாம்பவான்கள் கலந்துகொண்டு  விழாவை சிறப்பித்தார்கள். மேலும் இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டு வரலாற்று காவியமான பொன்னியின் செல்வனுக்கு பெருமை சேர்த்தார்கள். கல்கி எழுதிய நாவலைத் தழுவி இந்தப் படத்தை டைரக்டர் மணிரத்னம் டைரக்ட் செய்துள்ளார். மிகவும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் 5 மொழிகளில் வெளிவரக்கூடிய ஒரு பேன் இந்தியா படமாக உள்ளது. திரைப்படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் டைரக்டர் மணிரத்னம் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அதிக ஈடுபாடோடு இந்த படத்தை  இயக்கியதில் காரணத்தினால் எதிர்வரும் தலைமுறைக்கு நம்முடைய வரலாறு எளிதில் போய் சேருக்கும். அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம். இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்...
Uncategorized

இப்ப நான் ரொம்ப பிஸினு சொல்லும் அளவுக்கு பாலிவுட்டிலும் ரவுண்ட் கட்டி கலக்கி வரும் தமிழன் விஜயசேதுபதி!

இப்போது தமிழில் விடுதலை படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி மிகவும் பிசியான நடிகராக உள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம் ஹிந்தி என்று அடுத்தடுத்து பல மொழிகளில் பிஸியாக பல  படங்களில் நடித்து வருகிறார்.  தற்போதுதான் மலையாளத்தில் இவர் நடித்த ஒரு படம் வெளியானது. இதில் மூன்று படங்களை தன் கையில் வைத்திருக்க கூடிய இவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் ஏராளமாக வந்து குவிகிறது அந்த பக்கமும் அவர் நடித்து வருகிறார்.  ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தன்னைப் பிரதிபலித்துக் காட்டிக்கொண்டு இருக்கக்கூடிய விஜயசேதுபதி  பாலிவுட்டில் மூன்று படங்களில்  கமிட் ஆகி இருக்கக்கூடிய இவர் தங்க  தனியாக ஒரு அப்பார்ட்மெண்டில்  தனி பிளாட்டை கொடுத்திருக்கிறார்கள் இந்த பிளாட்டில் அனைத்து விதமான வசதிகளும் இவருக்கு உள்ளது.  கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவருக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடு...
Uncategorized

வெள்ளித்திரை… வேண்டாம் … வெறுத்து ஒதுங்கிய… சன் டிவியின் மெட்டி ஒலி புகழ் சின்ன திரை இயக்குனர் திருமுருகன்!

சன் டிவியின் மெட்டி ஒலி  சீரியலின் டைரக்டராக திகழ்ந்தவர் திருமுருகன். சன் டிவியில் வெளிவந்த சீரியஸான மெட்டிஒலியில்  கோபி என்ற கேரக்டரை செய்து தமிழக மக்களின் இதயங்களில் குடி புகுந்தவர். இவரை திருமுருகன் என்று கூறுவதை விட கோபி என்று கூறினால் தான் பல பேருக்கு உடனே ஞாபகம் வரும். இவர் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மட்டுமல்லாமல் நாதஸ்வரம்,  கல்யாண வீடு, குலதெய்வம் போன்ற பல வெற்றிகரமான சீரியல்களை இயக்கியவர். சின்னத்திரையில் ஜொலிப்பவர்கள் விரைவில் வெள்ளித்திரைக்கு சென்று அந்த வெற்றி பெறுவார்கள்.இதற்கு நல்ல உதாரணமாக நம்ம சிவகார்த்திகேயன் மற்றும் நகைச்சுவை நடிகர் மற்றும் ஹீரோவான சந்தானத்தையும் கூறலாம். இதில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமான வளர்ச்சி என்றுதான் கூற வேண்டும். அந்த வரிசையில் திருமுருகன் சாதித்தார் என்று பார்க்கும்போது அது இல்லை என்றுதான் நாம் கூறவேண்டும். குடும்ப பாங்...
Uncategorized

அம்மாடியோ.. இது தொடையா.? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? – ரவுசு பண்ணும் ராஷி கண்ணா..!

தமிழில் இமைக்கா நொடிகள் அயோக்கியா அடங்கமறு சங்கத்தமிழன் அரண்மனை3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை ராசி கண்ணா சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்திருக்கிறது. மட்டுமல்லாமல் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ராசி கண்ணா சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை மோசமாக கட்டுப்படுத்துவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனை கண்டித்து டுவிட்டரில் கடுமையான பதிலடியை எதிர் கொண்டார் நடிகை ராஷி கண்ணா. எனவே.. ஆள விடுங்கடா சாமி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தையே நீக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் அம்மணி. சமீப காலமாக சினிமா துறையை சாடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பட வாய்ப்புக்க...
Uncategorized

சமந்தா விவாகரத்து குறித்து முதன் முறையாக வாயை திறந்த நாகர்ஜுனா – என்ன இப்படி சொல்லிட்டாரு..!

நடிகை சமந்தா நாக சைதன்யா விவாகரத்து குறித்து வாயே திறக்காமல் இருந்த நடிகர் நாகார்ஜுனா சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்திருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள ஒரு வார்த்தை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு தான் என்னுடைய மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனை இப்பொழுதுதான் பழைய நாகசைதன்யா நாங்கள் பார்க்கிறோம் என்று கூறியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்ப குத்துவிளக்காக ஒருகாலத்தில் நடித்து வந்த நடிகை சமந்தா தற்போது கவர்ச்சி நடிகைகளே பயந்து ஓடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த நடிகை சமந்தா அந்த படத்தில் நடித்தபோது நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். முன்னதாக திருமணம் செய்து கொள்ளும் முன்பே இரண்டு ஆண்...
Uncategorized

குமுறிய குஞ்சுமோன்..! – 23 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடக்கும் சிம்ரன் படம்..! – ஒகே சொன்ன அஜித், விஜய்..!

விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன் தன்னுடைய இடுப்பை விட்டு விட்டு கன அடி ரசிகர்களின் இதயத்தை ஒரு ஆட்டு ஆட்டியவர் நடிகை சிம்ரன். இவரை இடுப்பழகி என்று பலரும் அழைத்தார்கள். இவர் நடிப்பில் உருவான ஒரு திரைப்படம் 23 ஆண்டுகள் ஆகி இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆம் நடிகை சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம் கடந்த 23 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இயக்குனர் நந்தகுமார் இயக்கத்தில் உருவான இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழில் தென்னவன், ஜாம்பவான், கல்கண்டு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நந்தகுமார் அந்த காலத்திலேயே பிரம்மாண்டமான ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். "கோடீஸ்வரன்" என்று டைட்டிலில் அந்த திரைப்படம் பிரபல தயாரிப்பாளர் குஞ்சுமோன் தயாரிக்க முன்வந்தார். அப்போ...
Exit mobile version