Tuesday, September 24
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அனுஷ்கா..! – அரபிக்குதிரை-ன்னு சும்மாவா சொன்னாங்க…!

கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்த நடிகை அனுஷ்கா, தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்த திரைப்படத்தில் அம்மணியின் கவர்ச்சியை பார்த்தவர்கள் யாருடா இந்த பொண்ணு..? என்று இணையத்தில் தேடல் ஆனார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை அனுஷ்கா. ஆனால், அதை தொடர்ந்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை தெலுங்கு சினிமாவில் நடித்தாலும் நடிகை அனுஷ்காவின் ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனது. இதன் காரணமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தி...
Uncategorized

கொஞ்சம் விட்டா.. டாப்ஸ் பிஞ்சி வந்துடும் போல இருக்கே.. விருது விழாவில் ஐஸ்வர்யா லட்சுமி..! – அலறும் இளசுகள்..!

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி மற்றும் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பார்ப்பதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் போல இருந்தாலும் இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். நயன்தாரா முதல் லட்சுமிமேனன் வரை பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில், தன்னையும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. நிவின் பாலி நடிப்பில் வெளியான 'நிஜாண்டுகலுதே நாட்டில் ஓரிடவேளா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதனைத் தொடர்ந்து மாயநதி என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தார். சமீபத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக இவர் நடித்து வரும் புதிய படம் ஒன்றில் டிரைலர் சமீபத்தில் வெளியானது. வரதன் என்று இந்த படத்திற்கு தலைப்பு இடப்பட்டிருக்கிறது. தொடர...
Uncategorized

காதலன் மீது அமர்ந்து… லிப்-லாக் அடித்த பிக்பாஸ் அக்சரா ரெட்டி.! – வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை அக்சரா ரெட்டி. இந்த போட்டியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களுள் ஒருவராக தன்னையும் இணைத்துக் கொண்டார் நடிகை அக்ஷரா ரெட்டி. மாடலிங் துறையில் ஜொலித்து வந்த இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். சில விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார் அக்சரா ரெட்டி. இவர் பிறந்தது வளர்ந்தது அனைத்துமே சென்னையில்தான். ஆனால் இவருடைய பூர்வீகம் ஆந்திரா ஆகும். சுதாகர் ரெட்டி என்பவருக்கும் மோகினி ரெட்டி என்பவருக்கும் கடந்த 1994ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர் அக்ஷரா இவருக்கு தற்போது இருபத்தி எட்டு வயது ஆகின்றது. இவருக்கு ஷ்ரவன் ரெட்டி என்ற ஒரு அண்ணனும் இருக்கிறார். அக்ஷராவின் உண்மையான பெயர் ஷ்ரவ்யா ரெட்டி என்றும் இவர் மாடலிங் துறையில் வந்த பிறகு அக்ஷரா ரெட்டி என மாற்றிக் கொண்டார் எனவும் இவர் ஏற்கனவே தங்க கட...
Uncategorized

திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ஷீலா ராஜ்குமார்-ஆ இது..? – வைரல் போட்டோஸ்..!

இயக்குனர் மோகன் சி இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார் சமீபத்திய ஒரு பேட்டியில் அந்த படத்தில் நடித்ததை ஒரு கெட்ட கனவாக நினைப்பதாக பேசியது பெரும் சர்ச்சையானது. காரணம் அந்த படத்தில் நடிக்கும்போது இந்த கேரக்டரை நான் உள்வாங்கி நடித்து இருந்தேன் கதை முழுதும் கேட்ட பிறகு தான் நடித்தேன் என ஏக வசனம் பேசி இவர் சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அதன்பிறகு திரௌபதி படத்தின் கதையை என்னிடம் சொல்லவில்லை அந்த படத்தில் நடித்ததை நான் ஒரு கெட்ட கனவாக கருதுகிறேன் என்றெல்லாம் பேசியிருந்தது ரசிகர்களை கொதிப்படையச் செய்தது. அது எப்படி ஒரு படம் நடித்துவிட்டு அந்த படம் வெளியானபோது ஒரு கருத்தையும் இப்பொழுது வேறு இயக்குனரின் அதாவது அந்த இயக்குனருக்கு எதிரான சிந்தனை கொண்டவர் என்ற ஒரு இயக்குனரின் படத்தில் நடித்துவிட்டு அப்படியே திரௌபதி இயக்குனருக்கு...
Uncategorized

பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டு உரிமை ரெட் ஜெய்ண்ட் மூவிக்கு நோ – லைக்கா ப்ரொடக்ஷனுக்கு மணிரத்தினத்தின் அட்வைஸ்!

இந்தியத் திரை வரலாற்றில் ஆவலோடு காத்திருக்க கூடிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு  முடிந்து விட்ட நிலையில் இந்த   படத்திற்கான  வெளியீட்டு உரிமையை ரெட் ஜெய்ண்ட் மூவிக்கு அளிப்பது நல்லதல்ல என்று அட்வைஸ் கூறியிருக்கிறார் மணிரத்தினம்.  மணிரத்தினத்தின் கடுமையான உழைப்பால் இன்று வளர்ந்து நிலையில் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்காக லைகா நிறுவனம் பல கோடி ரூபாய்கள் செலவு உள்ளது படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் 225 கோடி இந்த படத்திற்காக போடப்பட்ட தே அதன்பின் படப்பிடிப்பு நடக்கின்ற வேளையில் இது 500 கோடியாக சென்றது.  தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தையும் வெளியிடக்கூடிய உரிமையை ரெட்டை மூவி மேக்கர்ஸ் கைப்பற்றி வருவது அனைவரும் அறிந்த விஷயம்தான் இதையடுத்து இந்த படத்தையும் இவர்கள் கைப்பற்றி விநியோகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இவர்கள் மூலம் வெளியீடபடக்கூடிய படத்திற்க...
Uncategorized

இதனால் தான் நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. அதிர்ச்சி காரணத்தை கூறிய நடிகை கௌசல்யா..!

இதனால்தான் நான் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று நடிகை கவுசல்யா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் நடிகை கௌசல்யா. நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அதே நடிகர் விஜய்க்கு அன்னையாகவும் நடித்த ஒரு நடிகை என்றால் அது கௌசல்யா தான் பிரியமுடன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை கௌசல்யா. அதனை தொடர்ந்து திருமலை திரைப்படத்தில் அண்ணியாக நடித்திருந்தார் இவர் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மலையாளம் என்றாலும் இவரை ஓஹோ என வளர்த்துவிட்டது தமிழ் சினிமா தான். காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கௌசல்யா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இதனால் தன்னுடைய உண்மையான பெயரான கவிதா என்பதை கௌசல்யா என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும...
Uncategorized

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகை புவனேஸ்வரி..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை புவனேஸ்வரி பலருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி என்று கூறினால் தான் இவரை அடையாளம் தெரியும். தமிழ் சினிமாவின் கவர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறார் சினிமா ஹீரோயின்களுக்கு இணையான பிரபலத்தை கொண்டிருக்கும் நடிகை புவனேஸ்வரி பல விவகாரமான வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். குறிப்பாக சேலத்தில் அந்த மாதிரியான தொழிலில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இவர் கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரம் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சினிமா உலகில் நீண்ட காலம் பயணித்த ஒரு கவர்ச்சி நடிகை என்றால் அது புவனேஸ்வரி என்று கூறலாம். 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகைகளுக்கு இணையான பிரபல நடிகை புவனேஸ்வரி படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்து வந்தார். தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் விலை மாதுவாக நடித்திருந்தார். அந்த படத்தில் வெறும் கவர்ச்சி நடிக...
Uncategorized

ரவீந்தர் காசில் வாழ வேண்டிய அவசியமில்லை பொங்கி எழுந்த மகா… பதிலடி தர முடியாமல் தவிக்கும் நெட்டின்சன்கள்!

சமூக வலைதளங்களில் வைரலாக போய்க் கொண்டிருக்க கூடிய விஷயம் மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம். பெற்றோர்கள் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் திருப்பதியில் நடந்தது அனைவரும் அறிந்ததே இதனை அடுத்து இவர்கள் திருமணம் பற்றிய அரசல்புரசலாக பல செய்திகள் பல்வேறு வகைகளில் பரவி வருகிறது அதற்கு தக்க பதில் கொடுக்கும் அளவுக்கு இவர்கள் இருவருமே பல பேட்டிகளையும் அளித்த வண்ணம் இருக்கிறார்கள்.  எனினும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் அவை படத்துடன் கட்டியிருக்கிறார் என்று பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வைக்கிறார்கள் தனிப்பட்ட இவர்களது வாழ்க்கையில் பலன்களைக் கொடுத்து அவர்களுக்கு தலைவலியையும் ஏற்படுத்துகிறார்கள் இவர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது மகாலட்சுமி  கடுமையான கோபத்தில் இருக்கிறார்.  பணத்திற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நான் அரவிந்தருட...
Uncategorized

நிஜமாவே 50 வயசா..? – வளைந்து நெழிந்து காட்டி.. இளசுகளின் சூட்டை கிளப்பும் நடிகை கஜோல்..!

கிட்டத்தட்ட ஐம்பது வயதை நெருங்கிவிட்ட நடிகை கஜோல் தற்பொழுதும் இளம் நடிகைக்கு இணையான அழகுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது 48 வயதாகும் நடிகை கஜோல் 48 வயது என்றால் பலரும் நம்ப மாட்டார்கள். 30 முதல் 33 வயது இருக்கும் என்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு தன்னை இளமையாக வைத்திருக்கிறார் நடிகை கஜோல். பாலிவுட் நடிகையான கஜோல் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ரசிகர்கள் பலராலும் விரும்பப்படும் பிரபல நடிகைகளில் ஒருவர் என்று கூறலாம். தனது அற்புதமான நடிப்பு திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சினிமாவில், தான் ஏற்கக்கூடிய கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்க கூடியவர் நடிகை கஜோல். துடுக்குத் தனமான பேச்சு ஒளிவு மறைவு இல்லாத மனப்பான்மை என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கஜோல். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்க...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – கவர்ச்சி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை சீதா..! – வைரல் பிக்ஸ்..!

ஒரு காலத்தில் நடிகை சீதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 80களில் பலராலும் அறியப்பட்ட நடிகையாக இருந்த நடிகை சீதா ஆண்பாவம், குருசிஷ்யன், ராஜநடை உள்ளிட்ட பல ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு தன்னுடைய நாட்களை பிசியாக வைத்திருந்தவர் நடிகை சீதா. ஆனாலும், கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்தார். பல படங்களில் இதனால் நடிக்காமல் தவிர்த்திருக்கிறார். நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை குழம்பிய குட்டை ஆனதற்கு காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான் என்று கூறப்படுகிறது. ஆண்பாவம் படத்திற்கு பின்னர் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை சீதா. அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல்.. திருமணம் வரை சென்றது. சீதாவின் வீட்டில் இந்த திருமணத்தையும் பார்த்திபன் காதலையும் ஏற்றுக்கொள்ளாததால் வீட்ட...