Uncategorized
மீண்டும் சூர்யா இயக்குனர் பாலா இணைந்து மிரட்டும் வணங்கான் – அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!
இயக்குனர் பாலாவின் கடைசி படமான நாச்சியார் திரைப்படத்தில் ஜோதிகா ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றியை தந்தது. இதன் பின்னர் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற ரீமேக்கான படத்தை வர்மா என்ற என்ற பெயரில் இயக்கினார்.
எனவே இயக்குனர் பாலா நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் மிகவும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைத்திருந்தார். இதன் மூலம் இவர் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
இந்தப் படத்தில் இவரின் நடிப்பை பார்த்து அனைவரும் பிரமித்தனர். தற்போது பாலாவும், சூர்யாவும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ செய்தியை மிக விரைவில் நாம் பெறலாம். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவர உள்ள இந்த...