Tuesday, September 24
Uncategorized

மீண்டும் சூர்யா இயக்குனர் பாலா இணைந்து மிரட்டும் வணங்கான் – அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

இயக்குனர் பாலாவின் கடைசி படமான நாச்சியார் திரைப்படத்தில் ஜோதிகா ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றியை தந்தது. இதன் பின்னர் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற ரீமேக்கான படத்தை வர்மா என்ற என்ற பெயரில் இயக்கினார். எனவே இயக்குனர் பாலா நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் மிகவும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைத்திருந்தார். இதன் மூலம் இவர் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இந்தப் படத்தில் இவரின் நடிப்பை பார்த்து அனைவரும் பிரமித்தனர். தற்போது பாலாவும், சூர்யாவும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ செய்தியை மிக விரைவில் நாம் பெறலாம். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவர உள்ள இந்த...
Uncategorized

ஆடைக்குள் அடங்காமல் திமிரும் முன்னழகு.. இணையத்தை திக்கு முக்காட வைத்த நீலிமா ராணி..!

நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் சமீப காலமாக சில நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களிலும் போட்டோஷூட் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். அந்த வகையில் நடிகை நீலிமா ராணி கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வந்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. அதன்பிறகு சீரியல்களில் நடித்து வந்தவர் தமிழில் மொழி, ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்பட்ட நீலிமாராணி இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக வில்லி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்திருக்க...
Uncategorized

நஷ்ட ஈடு கொடுத்தே ஆக வேண்டும் விநியோகஸ்தர்கள் போர்க்கொடி நோ…நோ முடியவே முடியாது – சார்மி!

தெலுங்கு நடிகையான சார்மி தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டு கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் நடித்த காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு போன்ற படங்கள் மிக நல்லமுறையில் ஓடியது. இந்நிலையில் இவருக்கும் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரான பூரிக்கும் இடையே கசமுசா உள்ளதாக சில கிசுகிசுக்கள் வெளிவந்தது. இதனை இவர் மறுத்து அறிக்கைகளை வெளியிட்டது அனைவருக்கும் தெரியும். தெலுங்கு டைரக்டரான பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து இவர் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது விஜய்  தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த திரைப்படமானது ஆட்டர் பிளாப்பை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் விஜய் தேவரகொண்டா வாயால் வெட்ட பேச்சால் தான் இந்த நிலைமையை அடைந்து விட்டார் எனவும் கேஷ்டேக்கு பதிலளிக்காமல் இருந்திருந்தால் இந்த படத்துக்கு இந்த கதி வந்திருக்காது என்...
Uncategorized

இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா..? – சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பும் நித்யா ராம்..!

கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை நித்யா ராம் தற்போது தன்னுடைய காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பியிருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு நந்தினி சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை மிரட்டிய நடிகை நித்யா ராம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதேபோல வரவேற்பையும் பெற்றது. இந்த சீரியலில் சுந்தர்சி மட்டும்தான் கைதேர்ந்த பலராலும் அறியப்பட்ட இயக்குனர் மற்றபடி கதையில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் இது இதில் நடிகை நித்யா ராம் பாம்பாக சில காட்சிகளிலும் ஹீரோயினாக சில காட்சிகளிலும் மாறி மாறி தோன்றுவார். இந்த சீரியலில் திரைப்படங்களுக்கு நிகரான தொழில்நுட்பங்களுடன் எடுக்கப்பட்டது. எனவே ரசிகர்களை மிகவும் கவர்ந்த...
Uncategorized

தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்- சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி!

தமிழில் மிகச் சிறந்த வெற்றிப்படங்களை தந்த சூப்பர் குட் பிலிம்ஸ் இன் உறுப்பினர் ஆர்பி சவுத்ரி இவரது மகன் மிகச் சிறந்த தமிழ் நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நூறாவது படத்தில் தளபதி விஜய் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று இவரது மகன் ஜீவா தெரிவித்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ஆர்பி சவுத்ரி அவரைப்பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும் ஏறக்குறைய இந்த கம்பெனி  தயாரிப்பின் மூலமாக ஏறக்குறைய 100 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது இந்த கம்பெனி ஆனது மலையாளத்தில் பகத் பாசில் நடித்த  படத்தை தயாரிப்பதாக அறிவித்தார்கள். மேலும் அந்த மலையாளப் படத்துக்கு ஹனுமன் கியர்  பெயரை வைத்திருந்தார்கள். இதே படத்தை தெலுங்கில்  வெளியிட திட்டம் இருப்பதால் தெ...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – பளிங்கு தொடை பளிச்சென தெரிய கூல் போஸ் கொடுத்துள்ள வித்யா பாலன்..!

வித்யா பாலன் : எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும் நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்த பிறகு நடிகை வித்யாபாலனின் மார்க்கெட் இந்திய அளவில் ஓபன் ஆனது. இந்த திரைப்படம் இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. இந்த படத்தின் வெற்றி இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. பாலிவுட் ஹீரோயின் என்றாலே ஒல்லியாக தான் இருக்கவேண்டும் ஒல்லியாக இருந்தால்தான் பாலிவுட் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற எழுதப்படாத சட்டத்தை சுக்கு சுக்காக அடித்து நொறுக்கியவர். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வித்யாபாலன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். சினிமா துறையில் ஆணாதிக்கம் இருக்கின்றது. இது உண்மை. வ...
Uncategorized

வந்தாச்சு வந்தாச்சு அறிவிப்பு வந்தாச்சு….தீபாவளிக்கு வெளிவரும் சிவகார்த்திகேயனின் பிரின்சஸ் திரைப்படம்!

தமிழ் திரைத்துறையில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். இன்று தன்னுடைய அபரிமிதமான உழைப்பால்  மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறார் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே கருதுகிறார்கள். இவரின் டாக்டர், டான் படங்களின் தொடர் வெற்றிக்கு பின்னால் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்சஸ் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்தப் படத்தில் இவர் வெற்றி கிடைத்தால் அது ஹாட்ரிக் வெற்றி ஆகும். இந்தப் படத்தில் இவர் டீச்சராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோ போஷப்கா  நடித்திருக்கிறார்.மேலும் படம் முழுவதும் காமெடி நிறைந்து இருக்கும்  என்பதால் சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது. அப்படிப்பட்ட காமெடி திரைப்படமாக இது அமையும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதாவது வருத்தப்படாத வாலி...
Uncategorized

ஒரே ஜாதி என்பதால் தான் உடனே கை கோர்த்து கொண்டார்களா… சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி இணைந்து நடிக்க இதுதான் காரணமா?

டைரக்டர் சங்கர் தனது மகள் அதிதியை விருமன் படத்தில் கார்த்தியோடு இணைந்து நடிக்க சம்மதம் கொடுத்தார். அதை எடுத்து அதிதியை மற்ற நடிகர்கள் நடக்கும் படங்களுக்கு புக் செய்ய வந்த போது அவர் மறுத்துவிட்டார். குறிப்பாக சிம்பு படத்தில் நடிக்க அழைப்பு வந்த போது அதை அவர் மறுத்து விட்டார். பின்னர் இரண்டாவது படத்தில் இவர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனது. இதற்கு என்ன காரணம் என்று தற்போது பயில்வான் ரங்கநாதன்  வெளியிட்ட கருத்தை கேட்டவுடன் பகீர் என ஆகிவிட்டது.  நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் வரும் போது இவருக்கு என்று எந்தவிதமான சினிமா பின்னணி இல்லாமல் இருந்தார். ஆரம்பத்தில் காமெடி கேரக்டரில் நடித்தவர் தற்போது ஒரு மிகப் பெரிய ஸ்டாராக உருவெடுத்து மற்ற நடிகர்களுக்கு இணையான போட்டியை உருவாக்கியுள்ளார். தற்போது மற்ற தயாரிப்பில் நடிக்காமல் தன்னுடைய புரோ...
Uncategorized

கொடுத்த வச்ச ஆட்டுக்குட்டி… பிரியா ஆனந்த் வீடியோவை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள். இதற்கு என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம். படப்பிடிப்பு தளத்தில் ஆட்டுக்குட்டி ஒன்றை பார்த்த நடிகை பிரியா ஆனந்த் அதனை தன்னுடைய மடியில் தூக்கி வைத்து கொஞ்சி கொண்டு இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறாமல் என்ன செய்வார்கள்..? இதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வைத்த ஆட்டுக்குட்டி என்று புலம்பி வருகின்றனர். தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரியா ஆனந்த் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் கணக்கில் கொண்டு இருந்தார். அதனால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. எதிர்...
Uncategorized

நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா கிடையாது.. சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் எஸ்தர் அனில்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அனிகா எப்படி குழந்தை நட்சத்திரமாக இருந்து தன்னுடைய குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க படாதபாடுபட்டு வருகிறாரோ அதேபோல நடிகை எஸ்தர் அணிலும் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி வருகிறார். நடிகை அனிகாவிற்கு சவால் விடும் விதமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சியான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். அந்த வகையில் பிங்க் நிறத்தில் ஜாக்கெட் அணிந்து கொண்டு பச்சை நிற பாவாடை தலை நிறைய மல்லிகை பூ என விவகாரமான போஸ் கொடுத...
Exit mobile version