Tuesday, September 24
Uncategorized

“உடையோ சிறுசு.. மனசோ பெருசு..” – தாரளமாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பிந்து மாதவி..!

நடிகை பிந்து மாதவி தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிந்துமாதவியா இது என்று வாய் பிளந்து வருகின்றனர். அந்த அளவிற்கு கவர்ச்சியாக ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு உள்ளிட்ட நல்ல வரவேற்ப்பை பெற்ற படங்களில் நடித்திருக்கும் நடிகை பிந்து மாதவி தமிழில் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், பட வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்ட இவர் கவர்ச்சியாக நடிக்கவும் ஆயத்தமானார். தமிழை விட தெலுங்கில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நி...
Uncategorized

தெரியலையா.. இருங்க குனிஞ்சு காட்டுறேன்.. நீச்சல் உடையில் குனிந்தபடி செல்ஃபி.. அலறவிடும் ஸ்ரேயா..!

நாற்பது வயதை எட்டிய நடிகை ஸ்ரேயா தன்னுடைய குடும்பத்தினருடன் கடற்கரையில் குதூகலமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகை ஸ்ரேயா தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். ஆனாலும் கட்டுக்குலையாத அழகுடன் இருக்கும் நடிகை ஸ்ரேயா கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத நடிகை என்றால் அது ஸ்ரேயா என்று கூறலாம். திரைப்படங்களாக இருந்தாலும் சரி இணையதளமாக இருந்தாலும் சரி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க வேண்டும் என்று முடிவாகி விட்டது.. இனிமேல் மூடினால் என்ன மூடாவிட்டால் என்ன என்பது போல ஒப்புக்குச் சப்பாணியாக ஏதோ ஒரு உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் சூட்டை கிளப்...
Uncategorized

“மொளமொளன்னு யம்மா யம்மா..” – அம்புட்டு அழகையும் அப்பட்டமாக காட்டி.. கிக் ஏற்றும் நிதி அகர்வால்..!

தமிழில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிதி அகர்வால் அதன்பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற திரைப்படத்தில் நடித்தார். ஸ்மார்ட் சங்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர்  2022 ஆம் ஆண்டிற்கான சைமா விருது விழாவில் கவர்ச்சி நடனமாடி அரங்கை அதிர வைத்தார். இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிதி அகர்வால் படு கிளாமரான கவர்ச்சி உடையில் தோன்றி இருக்கிறார். தன்னுடைய தொடை அழகும் முன்னழகும் ரசிகர்களின் கண்களுக்கு பட்டவர்த்தனமாக தெரிய வேண்டும் என்பதற்காகவே டிசைன் செய்யப்பட்ட ஒரு கவர்ச்சியான உடயை அணிந்துள்ளார். கிளாமர் தேவதையாக ஜொலிக்க இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மொழ மொழன்னு யம்மா யம்மா என்று நடிகர் விஜய் நடிப்ப...
Uncategorized

“பின்னாடி பெரிய்ய்ய ஓட்டை.. பின்னுது பின்னழகு..” – தளதள தக்காளி பழம் போல கும்முன்னு நிற்கும்.. ரித்திகா சிங்..!

ரியல் லைஃப் பாக்ஸரான ரித்திகா சிங் படத்திலும் பாக்ஸராவே அறிமுகமானார். அந்த வகையில், இறுதிச்சுற்று திரைப்படத்தில் பாக்ஸராக அறிமுகமான இவர் தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை ஆழமாக பதிய வைத்தார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இந்த இறுதிச்சுற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதான ஒன்றாக இருந்தது. இதனாலேயே திரைப்படம் வெற்றி பெற்றது. நடிகை ரித்திகா சிங் இன் கதாபாத்திரத்திற்கு 100% பொருத்தமாக இவருடைய நடிப்பு இருந்தது. அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. ஒரே படத்தின் மூலம் Pan India அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார் நடிகை ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் காணும் செலுத்தி வரும் இவர் சமீபத்தில...
Uncategorized

ஆஹா.. அள்ளுது.. கிளாமர் குதிரையாக மாறிய மடோனா செபாஸ்டியன்மடோனா செபாஸ்டியன்.. மட்டையான ரசிகர்கள்..!

நடிகை மடோனா செபாஸ்டியன், ஆக்சிஜன் தந்தாயே.. முன்னொரு பொழுதினிலே.. மூச்சுக் காற்றை மொத்தம் திருடி போனாய் எதனாலே.. என்று நடிகர் விஜய் சேதுபதியை தன் பின்னால் அலைய விட்டவர். தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால் இதற்கு முன்பே இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதன்பிறகு தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதன்பிறகு கவண், பவர் பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார...
Uncategorized

இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. கொஞ்சம் விட்டா கழண்டு வந்துடும் போலயே..! – பதற வைத்த சுரபி..!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுரபி. தமிழில் கடைசியாக நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான புகழ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த அடங்காதே படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இப்போதைக்கு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை சுரபி தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் கொண்டிருந்தாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. ஆனால், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். சினிமா நடிப்பது மட்டுமல்லாமல் கடை திறப்பு விழ...
Uncategorized

இருங்க பின்னழகை எடுப்பா காட்டுறேன்.. பாவாடையை இழுத்துவிட்டு.. சூடேற்றும் பார்வதி நாயர்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர் துபாயில் பிறந்தவர். மென்பொருள் பணியாளராக பணியாற்றிய பொழுது தன்னுடைய தோழிகளின் துணையுடன் மாடலிங் துறையில் நுழைந்தார். இதன் மூலம் இவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிட்டியது. தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்மூலம் தமிழ் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார். அதன்பிறகு நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பார்வதி நாயர் தற்போது விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். தற...
Uncategorized

சீரியல் நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவர் – நடுரோட்டில் நடிகரை புரட்டி எடுத்த மனைவி..!

தனது கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த சீரியல் நடிகையுடன் கையும் களவுமாக பிடித்து வீதியில் விரட்டி விரட்டி வெளுத்த பிரபல சீரியல் நடிகையின் மனைவி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் பிரபல நடிகராக பலராலும் அறியப்பட்ட இந்த நடிகர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஐம்பது வயதை நெருங்கிவிட்ட அந்த நடிகர் அந்த விஷயத்தில் வீக் ஆனவர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சீரியலில் நடிக்கும் போது தன்னுடன் பணியாற்றிய நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது அவருடனேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்ற ஒரு விஷயமும் இணையத்தில் பரவலாக செய்திகளில் அடிபட கூடிய ஒரு விஷயம். இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார் நடிகை. தொடர்ந்து குடும்பத்தில் தொடர்ந்து வருகிறார் ஆனால் நடிகர் த...
Uncategorized

“என் அப்பன் அல்லவா” “என் தாயும் அல்லவா” என்ற பாடல் மிக விரைவில் வெளிவரும் பகாசூரன் படக்குழு!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் மோகன்ஜி அவர்கள். இவர் இயக்கும் அனைத்து படங்களும் சர்ச்சைகள் நிரம்பிய படங்களாகவே இருக்கும் அந்த வரிசையில் இவர் இயக்கிய திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின, இருப்பினும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இவர் தற்போது இயக்கி வரக்கூடிய படத்தின் பெயர்தான் இந்தப் படத்தில் தனுசை திரையுலகத்திற்கு கொடுத்த அவர் அண்ணன்  ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் செல்வராகவன் தான் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நட்டி என்று அழைக்கப்படக்கூடிய நடராஜ் மற்றும் ராதாரவி ஆகியோர் மிகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்திற்கான இசையை சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.மேலும் இதில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் நல்...
Uncategorized

42 வது பிறந்த நாள் விழாவை ஆதரவற்ற குழந்தைகளுடம் கொண்டாடிய ஜெயம் ரவி!

  ஜெயம் படம் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி இந்த படத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இதன் காரணமாக அவரின் பெயருக்கு முன்னால் ஜெயம் என்று போடப்பட்டது. இந்த படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்த இவர் தனி ஒருவன் படத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பேராண்மை போன்ற படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருந்தது அனைவரையும் கவர்ந்தது.  பிறகு வெளிவந்த படங்களில் அவர் வித்தியாசமாக நடித்ததோடு ஏதேனும் ஒரு செய்தியை மக்களுக்கு தருவதில் குறிக்கோளாக இருந்தார். இவருக்கு என ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  அதை இவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்திருக்கிறார் இவரின் நடிப்பு  கலக்கலாக இருக்கும் என்று பேசப்படுகிறதே மேலும் இந்த படமானது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி மிக பிரம்மாண்ட முறையில் தமிழ் திரையரங்குகளுக்கு வெளிவ...
Exit mobile version