Tuesday, September 24
Uncategorized

“இது ஒரு வகையான மனநோய்..” – விஜய் டீவி நிகழ்ச்சி.. விட்டு விளாசிய பிரியா பவானி ஷங்கர்…!

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி வெற்றி பெற்றது. தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து அகிலன் என்ற திரைப்படத்திலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ருத்ரன் என்ற திரைப்படத்திலும் மேலும் நடிகர் எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மட்டுமில்லாமல் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தி...
Uncategorized

“ஊ.. ல ல லா..” – கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியை பார்த்து மாளவிகா மோகனன் கமெண்ட்டை பாருங்க..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய சொக்கவைக்கும் பார்வையை வீசி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட சில நடிகைகள் கீர்த்தி சுரேஷ் அழகு மற்றும் கவர்ச்சி குறித்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர். அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் ஊ ல ல லா.. என்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஃபயர் விட்டும்.. நடிகை ராசி கண்ணா லவ்லி என்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.   சினிமாவில் அறிமுகமான புதிதில்.. ஏன்.., கடந்த வருடம் வரை கூட... நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் கவர்ச்சியான உடைகளை அணிவது எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக படு கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில...
Uncategorized

இன்னுமா ஹனிமூன் முடியல.. தீயாய் பரவும் நயன்தாரா-வின் கிளுகிளு ரொமான்ஸ் போட்டோஸ்..!

நடிகை நயன்தாரா-வை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்தது முதலே ஹனிமூன் கொண்டாடுவதற்காக நாடு நாடாக பறந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஸ்பெயினில் குடிகொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கு இருந்து எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்றிருந்த விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஹனிமூனுடன் சேர்த்து நடிகர் அஜித்தை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான லொகேஷன் பார்க்க சென்றார்கள் என்ற விபரமும் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்களுடைய புகைப்படங்களை பதிவிடாமல் இருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளனர். இதில் இருவரும் ஒரே மாதிரியான கோடு போட்ட பனியனை அணிந்துகொண...
Uncategorized

மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்…குட்டி குழந்தை யின் வரவை எதிர்பார்க்கும் ரஜினி – உற்சாகத்தில் வணங்காமுடி வீட்டார்!

எனது திரையுலக வாழ்வில் எண்ணற்ற தடைகளை கடந்து இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று மக்கள் முன்பு சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரஜினிகாந்த் திரையுலகில் மட்டுமல்ல அரசியலிலும் தவிர்க்க முடியாத மனிதராக விளங்குகிறார்.  இவருக்கு  ஐஸ்வர்யா,சௌந்தர்யா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா தன்னை விட வயதில் குறைந்த தனுசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் 18 ஆண்டுகள் தான் தாக்கு பிடித்தது. இவர்களுக்கு 2  மகன்கள் இருப்பதும் தெரிந்தது. இந்நிலையில் இவர்கள் திருமணத்தில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று தற்போது தனியாக பிரிந்து வாழ்கிறார்கள்.  கட்டத்தில் ஐஸ்வர்யா தனுஷின் காதலுக்கு ரஜினி பச்சைக்கொடி காட்டவில்லை வேண்டாம் என்று சிம்பாலிக்காக கூறியும் மகள் பிடிவாதமாக அவரை திருமணம் செய்து கொண்டது அவருக்கு வாழ்நாளில் மிகவும் கசப்பான அனுபவமாகவே இருந்தது மேலும் இவர்கள் இருவர...
Uncategorized

நடிகைகள் மட்டும்தான் போட்டோஷூட் செய்வார்களா? அண்ணன் தளபதி விஜய்யின் போட்டோ ஷூட் அண்ணியோட!

தளபதி விஜய் என்றாலே அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சினிமா துறை என்றாலும் சரி, அரசியலில் வந்தாலும் சரி அவருக்கு பக்கபலமாக இவர்கள் இருப்பார்கள். திரை உலகில் தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக் கொண்டு அதில் பக்காவாக நடை போட்டு வருபவர்தான் நடிகர் விஜய். இவருக்கு பெண் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நிறைய பேர் அவரை அண்ணா என்று அன்போடு அழைக்கிறார்கள். பல வெற்றி படங்களை கொடுத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் நடிகர் விஜய் அவர்களின் படம் பல விதங்களில் மக்களை கவர்ந்து பல வெற்றிகளை கொடுத்திருக்கிறது. இவரது படத்தில் கண்டிப்பாக மக்களுக்கு ஏதாவது ஒரு செய்தியை சொல்லியிருப்பார். இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் கூட இவரை ஒரு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு  இருக்கிறார்கள். நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் அரபி குத்துப் பாடலில் கலக்கியிருப்பார். அதுபோல இவர் நடித்து வரும் வாரிசு தளபதி 67 இதுப...
Uncategorized

பெயரிடாத படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!

 நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது  அவரை விவாகரத்து செய்தது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து நற்பெயரை பெற்றிருக்கிறார். சதந்தா ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.  தற்போது ஐந்து மொழிகளில் உருவாகி வரும் யசோதா என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவரோடு நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடித்துவருகிறார். படத்தை கிருஷ்ண பிரசாத் இயக்கி வர மணிசர்மா இசையமைக்கிறார்.  அதிக எதிர்பார்ப்பில் காக்கக்கூடிய எந்த படம் விரைவில் வரும் என்ற நிலையில் தற்போது வரை வெளியிடப்படவில்லை. முழுவதும் வெளியிடப்பட திட்டமிட்டிருந்த இந்தப் படத்தின் டீசர் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ...
Uncategorized

திருமணம் முடிந்து 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நட்சத்திர தம்பதிகள்- ஜோ மற்றும் சூர்யா!

பல நாட்கள் காதலித்து தனது தந்தையை ஒப்புதல் கிடைத்த பின்னரே ஜோதிகாவை கைப்பிடித்தார் நடிகர் சூர்யா. இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் இடையே காதல் மலர்ந்துள்ளது.  திரைப்படத்தில் வரக்கூடிய வில்லனைப் போலவே நடிகர் சிவக்குமாரும் ஆரம்பகட்டத்தில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னர் பச்சைக் கொடி காட்டினார்.  இந்த தம்பதிகளுக்கு 16 ஆண்டுகள் திருமணமாகி நிறைவடைந்து 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும், தேவ் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். தனதுமனைவியான ஜோதிகாவின் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்திருப்பதோடு பெண் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் பிள்ளைகளின் படிப்பை உயர்த்துவதற்காக அகரம் பவுண்டேசன் என்பதை உருவாக்கி கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வ...
Uncategorized

யப்பா.. தேக்கு தொடையை.. கீழ ஒண்ணுமே போடாமல். பளிச்சென காட்டி சூடேற்றும் ஆஷ்னா சவேரி..!

மாடல் அழகியும் நடிகையுமான ஆஷ்னா சவேரி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், பஞ்சுமிட்டாய் நிறத்தில் கவுன் அணிந்து கொண்டு கீழே ட்ரவுசர் அணியாமல் தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் போது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் ஒழுங்காக பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சி வீட்டிற்கு மாறி இருக்கிறார் அம்மணி. நடிகர் சந்தானத்துடன் இரண்டாவது முறையாக இனிமேல் இப்படித்தான் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி நடிகர் விமல் உடன் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஆஷ்னா சவேரி கவர்ச்சி கலவரத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் விமலுக்கு நிஜமாகவே எங்கேயோ மச்சம் இருக்கு என்று புலம்பி வந்தனர். ரசிகர்களின்...
Uncategorized

நடிகர் ஜெய்க்கு கை கொடுக்கிறாரா? இயக்குனர் நெல்சன் தீலீப்…. ஜெய்லர் படத்தில் வில்லன் வாய்ப்பா?

இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின்  இயக்கத்தில் உருவாகிவரும் மாபெரும் படைப்பான ஜெய்லர் படத்தில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.  சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நிலையில் தற்போது  தமிழில்  படங்கள் கைவசம் இல்லாத நிலையில் ஒரு மிகப்பெரிய பிரேக் எடுத்திருந்தார் தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் ஜெய். இனி இவர் திரைப்படத்தில் தலைகாட்ட மாட்டார் என்று எண்ணி இருந்த நேரத்தில் தற்போது இவருடன் நெல்சன் கைகோர்த்து இருக்கிறார்.  யாரும் எதிர்பாராத நிலையில் நடிகர் ஜெய்க்கு ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினிக்கு எதிராக வில்லன் கேரக்டரை தந்து அவரை திரையுலகிற்கு கம்பேக் நிலைக்கு கொண்டு வந்த பெருமை இவரை சாரும்.  ஏற்கனவே நெல்சன் திலீப் குமாரின் முதல் படமான வேட்டை மற்றும் மன்னன் பட...
Uncategorized

இது என்ன ஜாக்கெட் மேல ப்ரா-வை வச்சி தச்சிருக்கீங்க.. வித்தியாசமான உடையில் அமலா பால் கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை அமலா பால் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக வெண்சந்தன நிற புடவையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர் என் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குறிப்பாக இந்த புடவைக்கு அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இது ஜாக்கெட் மேல ப்ரா-வை வச்சு இருக்கீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலாபால் தொடர்ந்து மைனா தலைவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார் தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜயுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி வந்த அவர் ஒரு கட்டத்தில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் ...