Tuesday, September 24
Uncategorized

லப்பர் இருக்கா.. உறியடி ஹீரோயினா இது..? – டூ பீஸ் நீச்சல் உடையில் போஸ்.. திணறுது இண்டர்நெட்..!

உறியடி : தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அந்தவகையில், உறியடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ஹென்னா பெல்லா ( Henna Bella ). இந்த படத்தில் இடம்பெற்ற மானே மானே உறவென நினைச்சேனே என்ற பாடலில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்த படத்தினை தொடர்ந்து துணிந்து செல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகை ஹென்னா பெல்லா 30க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் ஆக்டிவாக இருக்கும் இவர் சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். தமிழில் சமீப காலமாக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறாமல் இருக்கிறார்.     இருந்தாலும் தொடர்ந்...
Uncategorized

ஊருக்குத்தான் உபதேசம் தன் வீட்டுக்கு இல்லையா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்கும் சமூக வலைதளங்கள்!

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிய சம்பிரதாயங்களையும்,  சாதிய மோதல்களையும் தனது படத்தில் அழகாக படம்பிடித்து காட்டுவதோடு, அவற்றுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து மக்கள் மத்தியில் மிக தைரியமாக வெளியிடுவதில் வல்லவரான இயக்குனர்  என்ற பெயரைப் பெற்றவர் தான் பா ரஞ்சித்.  இவரின் பெயரை உச்சரிக்கும் போதே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி விடும் அந்த அளவுக்கு பிரச்சனைகளை மத்தியில் தொழில் வீட்டில் பாதிக்கக்கூடிய இயக்குனர். இசையும் உபதேசங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டும்தானா வீட்டில் இல்லையா என்ற கேள்விகளை விடுத்து  சரமாரியான கேள்விகளை சமூக வலைதளங்களை எழுப்பி வருகிறார்கள்.  இதற்கு காரணம் இவர் படத்தில் அழுத்தம் திருத்தமாக கலாச்சாரம் அரசியல் ஜாதிய கூறுகள் பற்றி வித விதமான கருத்துக்கள் தவறு என்று மக்கள் முன் பதிவு செய்யக்கூடிய இவர் தன் வீட்டில் தன் மனைவி கலாச்சாரத்தை மீறும் விதத்தில் உடையை அணிந்த...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி.. கே.ஜி.எஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

கே.ஜி.எஃப் என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. பல அழகிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு நான் என்ன செய்கிறேன் என்பது குறித்த சில விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவிட்டிருந்தார். தினமும் உடற்பயிற்சி செய்வது எனக்கு பிடிக்கும். ஆரோக்கியமான உணவு, பழங்கள், காய்கறிகள், பச்சை பயறு போன்றவை தான் நான் தினமும் சாப்பிடும் உணவுகள். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை தான் நான் சாப்பிடுவேன். இதுவே, என்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்று கூறி இருக்கிறார் அம்மணி. குறிப்பாக கே.ஜி.எஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற வா வா என் அன்பே என்ற திரைப்பட பாடல் ரசிகர்களின் விருப்பமான பாடலாக இருக்கின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு மிஸ...
Uncategorized

“என்ன பெரிய்ய்ய ரம்பா.. என் தொடையை பாருங்க..” – முழுசா காட்டி அலற விடும் “ரோஜா” பிரியங்கா நல்காரி..!

பிரியங்கா நல்காரி : தொலைக்காட்சி சீரியல்களில் தற்போது முதலிடத்தில் இருப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தான். பாலிவுட் சீரியலை தழுவி ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்கரி. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பிறகு கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. பள்ளி பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தெலுங்கு திரைப்படங்களில் குழந...
Uncategorized

சூப்பர் ஸ்டார் ஜெய்லர் படத்தின் தீம் மியூசிக்கை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

எத்தனை வயதானாலும் உன் ஸ்டேயிலும் நீயும் அப்படியே தான் இருக்கும் என்கிற வசனத்தைக் படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பேசி கேட்டுயிருப்போம். இந்த வசனத்திற்கு ஏற்றபடி ரஜினிகாந்த் தற்போது மக்கள் விரும்பும் ஸ்டைல்ல மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த ஜெய்லரா வந்துட்டாரு. ரஜினி இடையில் நடித்த பெரும்பாலான படங்கள் அதிக அளவு சோபிக்கவில்லை. ஆனால் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது. மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்ற இந்த படத்தை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜய்யை வைத்து பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார், இயக்கி வருகிறார். இவரும் அனிருத்தும் இணைந்து சமீபத்தில் பீஸ்ட் படத்தில் அரபி குத்துப் பாடல் மூலம் கலக்கி தமிழகத்திலேயே ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் மேலும் இந்த ஜெய்லர் படத்தில் இதுவரை ரஜ...
Uncategorized

சூப்பர் செய்தி … குதியாட்டம் இயக்குனர் ஸ்ரீகணேஷ்சுக்கு சென்னையில் டும்… டும்… கொட்டியாச்சு!

குருதி ஆட்டம், 8 தோட்டக்கள் என்ற படங்கள் மூலம் தன்னை ஓர் இயக்குனராக நிலைநிறுத்தி கொண்ட ஸ்ரீகணேஷ்க்கு சென்னையில் டும்...டும்...டும்... திருமணம் நடந்துவிட்டது. தனது நீண்ட நாள் காதலியான சுகாசினி சஞ்சீவை  இயக்குனர் ஸ்ரீ கணேஷ்  மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். அதன் பின்புதான் இவர் குருதி ஆட்டம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் இவர் இயக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்ததால் இவருக்கு இயக்குனர் என்ற அந்தஸ்து மக்களிடையே கிடைத்தது.  2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, மீரா மிதுன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்கள். தனது இரண்டாவது படத்தை முரளியின் மகன் அதர்வாவை வைத்து எடுத்தார். அந்த படமானது மதுரையை மையமாகக் கொண்ட கதை ஏற்கனவே இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் படத்தில...
Uncategorized

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

"ஹே சினாமிகா" திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு  இயக்குனராக அறிமுகம் செய்து கொண்டார் நடன இயக்குனர் பிருந்தா கோபால்.  இந்தப்படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் மக்களிடையே மிகுந்த நல்ல வரவேற்பைப் பெற்று  வெற்றியடைந்தது.  இதை அடுத்து இவர் மற்றொரு படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். இந்த படமானது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. ஏனென்றால் இந்த படத்திற்கான பெயரில் அது பிரதிபலித்துள்ளது.  மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என தெரிகிறது. இந்த படத்துக்கான பெயர் "குமரி மாவட்டத்தின் தக்ஸ்"  என்பதாகும்.இந்த படத்தின் பெயரே  வித்தியாசமாகவும் மிக நீண்ட பெயராக உள்ளது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், ஹிரிது ஹருண், அனஸ்வரராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்க...
Uncategorized

ஓ சொல்றியா மாமா… பாடலுக்கு ஹிட் அடித்த சமந்தாவை ஓரம்கட்ட வந்துட்டாங்க போட்டியா பிரியா ஆனந்த்!

திரைத் துறையைப் பொறுத்தவரையில் என்னதான் ஹோம்லி கேரக்டர்களில் நடித்து வந்தாலும் அது ஒரு சில காலகட்டம் வரை மட்டுமே அதற்குப் பிறகு நிச்சயமாக கவர்ச்சியை காட்டினால் தான் வேலை ஆகும் என்பதில் உறுதியாக விட்டார் போல பிரியா ஆனந்த். இப்படி பிரியா ஆனந்த் திடீரென்று முடிவெடுத்தது அனைவரையும் ஆச்சிரியத்தில் உள்ளாக்கியுள்ளது.  சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் அறிமுகமாகி விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்தவர். ஆதித்ய வர்மா படம் மிகப்பெரிய அளவில் கிட்டாகாது, அதனால் எந்தவித படவாய்ப்புகளும் இல்லாமல் இவர் இருக்கிறார்.எனவே தான் இந்த கவர்ச்சி முடிவுக்கு வந்திருப்பார் என்று தோன்றுகிறது.  இவர் சமந்தாவுக்கு போட்டியாக கிளாமர் காட்டுவதற்கு முன் வந்து இருப்பதால் எக்கச்சக்கமான படங்கள் எவருக்கு வந்திருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இப்போது சமந்தா கிளாமர் காட்ட வேண்டாம் என்று ம...
Uncategorized

டாக்டர், நடிகை என்பதோடு நிற்காமல் விருமன் அதிதி பத்திரிகையாளரா? மாறி விட்டார்களா!

  இந்தியன், ஜென்டில்மேன், ஏந்திரன் போன்ற படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்று கூறுமளவுக்கு இவரது படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும். இவரின் படத்தின் பிரம்மாண்ட இயக்கத்தை காண்பதற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது. இவரின் இளைய மகளான அதிதி டாக்டர் பட்டம் பெற்றவர். மருத்துவம் படித்து இருந்தாலும் இவர் தனக்குள்ளும் இருந்த சினிமா தாக்கத்தால் நடிகர் கார்த்திக் உடன் விருமன் படத்தில் நடித்திருந்தார். அஞ்சாப்பூ கண்ணால பாடலில் இவர் நடித்த இருந்த விதம், இவரின் உடல் அசைவுகளில் எல்லோரும் அசந்து விட்டார்கள். அந்த அளவுக்கு நடித்து இவர் அந்த படத்தை வெளி வந்த பின் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தற்போது உருவாக்கி விட்டார்.  இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது அந்த படத்திலும் ...
Uncategorized

என்ன அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து போச்சா … தெரியாம மாட்டிகிட்ட பஞ்சாப் காரணான பவ்நிந்தர்சிங்கா !

வகை வகையான பாலியல் புகார்களை போலீசாரிடம் கொடுத்திருக்கக் கூடிய அமலாபால், அதில் உண்மை இருக்கிறதா? என்று தேடி அளசும் போலீஸ். இப்படிபட்ட  பிரச்சனைகளில் நடுவேதான் அமலாபால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  கேரளத்து பெண்ணான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்திருந்த இவரின் நடிப்பைப் பார்த்து அனைவரும் மிகச் சிறந்த நடிகையாக ஏற்றுக் கொண்டார்கள். இதைடுத்து தனுஷ்,விஜய், விக்ரம், சித்தார்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தலைவா படத்தில் நடித்த சமயத்தில் அந்த இயக்குனர் ஏ.எல் விஜய்  மீது காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனது திருமணத்திற்கு பின்பு படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். எனினும் இவர்களது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக வி...