Tuesday, September 24
ஐஸ்வர்யா ராய் விவாகரத்து ஏன்..? இருவரையும் பிரித்த அந்த நடிகர்..! பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!
Actress

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து ஏன்..? இருவரையும் பிரித்த அந்த நடிகர்..! பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய். சமீப காலமாக ஐஸ்வர்யாராயின் விவாகரத்து குறித்து நிறைய சர்ச்சைகள் பாலிவுட் சினிமாவில் வலம் வர துவங்கியிருக்கின்றன. ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருக்கும் விவாகரத்து பிரச்சனைக்கு நடுவே இந்த விவாகரத்து பிரச்சனை பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் பாலிவுட்டில் எக்கச்சக்கமாக இந்த விஷயம் பேசப்பட்டு வருகிறது. உலக அழகி பட்டம் பெற்ற பிறகு ஐஸ்வர்யாராய் இந்தியா முழுவதும் பிரபலமான ஒருவராக இருந்தார். சினிமா வாய்ப்பு: ஆனாலும் அவரை முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்தினம்தான். அதுவும் ஐஸ்வர்யா ராய் நடித்த முதல் திரைப்படம் தமிழ் திரைப்படம். தமிழில் எம்ஜிஆர் கருணாநிதி நட்பை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய புனைவு கதை இருவர். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமா...
அமைச்சருடன் தகாத தொடர்பு உண்மையா..? நடிகை மீனா கொடுத்த பதில்..! அதிரும் இண்டர்நெட்..!
Actress

அமைச்சருடன் தகாத தொடர்பு உண்மையா..? நடிகை மீனா கொடுத்த பதில்..! அதிரும் இண்டர்நெட்..!

பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. பெரும்பாலும் மீனா நடிக்கும் திரைப்படங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.  சிறு வயது முதலே மீனா தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக மீனா நடிக்க துவங்கிய பிறகு பல வருடங்கள் அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் மீனாவின் தனிப்பட்ட நடிப்புதான் என்று கூறப்படுகிறது. மீனாவின் வளர்ச்சி: அதே போல தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுகளுக்கு உள்ளாகாத ஒரு நடிகையாக மீனா இருந்திருக்கிறார் எப்போதுமேதான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதுதான் மீனாவின் பழக்கமாக இருந்திருக்கிறது. என்னதான் ரஜினி,கமல் மாதிரியான பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் கூட மீனா மிகவும் அடக்கமானவர். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ந...
Zoom பண்ணி பாத்தவன் ஒழுங்கா கைய தூக்கிடு.. சல்லடை ப்ரா.. சலிக்காமல் காட்டும் சாந்தினி தமிழரசன்..!
Actress

Zoom பண்ணி பாத்தவன் ஒழுங்கா கைய தூக்கிடு.. சல்லடை ப்ரா.. சலிக்காமல் காட்டும் சாந்தினி தமிழரசன்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிறகு கவனம் பெறாமல் காணாமல் போனவர் நடிகை சாந்தினி தமிழரசன். மாடலிங் துறையில் இருந்து வந்த சாந்தி தமிழரசனுக்கு இயக்குனர் பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. 2007 இல் நடந்த மிஸ் சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக சினிமா துறையினர் மத்தியில் கவனத்தை ஈர்த்தார் நடிகை சாந்தினி தமிழரசன். அதனை தொடர்ந்து பாக்கியராஜ் அலுவலகத்தில் இருந்து இவருக்கு போன் வந்தது. முதல் பட வாய்ப்பு: தனது மகனை வைத்து சித்து பிளஸ் டூ என்கிற திரைப்படத்தை தயாரிப்பதாகவும் அதில் சாந்தினி நடிக்க வேண்டும் என்றும் பாக்யராஜ் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து சித்து பிளஸ் டூ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாந்தினி. அதற்கு பிறகு நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்தில் நடித்தார் ஆனால் இந்த இரண்டு படங்களுமே பெரிதாக இவருக்கு வரவேற்பை பெற...
ஆத்தாடி.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே… பின்னழகை முழுசாக காட்டி சொக்க வைக்கும் நீலிமா ராணி.!
Actress

ஆத்தாடி.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே… பின்னழகை முழுசாக காட்டி சொக்க வைக்கும் நீலிமா ராணி.!

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வரும் முக்கிய நடிகையாக நீலிமா ராணி இருந்து வருகிறார். அவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட பரவலாக அனைவராலும் அறியப்படும் ஒரு நடிகையாக நீலிமா ராணி இருந்து வருகிறார். தேவர்மகன் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் நீலிமா ராணி. அதற்கு பிறகு பாண்டவர் பூமி, விரும்புகிறேன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இவருக்கு சிறுமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. திரைப்படத்தில் துணை கதாபாத்திரம்: இந்த நிலையில் பிரியசகி திரைப்படத்தில்தான் முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நீலிமா ராணி. தொடர்ந்து இதயத் திருடன், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களில்தான் நீ...
அந்த இடத்தை இறுக்கி காமிச்சா என்ன ஆகும் மனசு!.. இளசுகளை தவிக்கவிட்டு வீடியோ விட்ட விஷால் பட நடிகை.!
Actress

அந்த இடத்தை இறுக்கி காமிச்சா என்ன ஆகும் மனசு!.. இளசுகளை தவிக்கவிட்டு வீடியோ விட்ட விஷால் பட நடிகை.!

தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து விட்டாலும் கூட இன்னும் தனக்கென ஒரு அடையாளம் கிடைக்காமல் தவித்து வரும் நடிகையாக ஐஸ்வர்யா துட்டா இருந்து வருகிறார். தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் வந்த போது அந்த படம் நிறைய வரவேற்பை பெற்றது. அதிகமாக பேசும் படமாகவும் இருந்தது. இந்த திரைப்படத்தில் ஹரிணி என்கிற சுட்டித்தனமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா துட்டா மாநிறத்தில் இருந்தாலும் கூட ஐஸ்வர்யா துட்டாவிற்கு அந்த திரைப்படத்திலேயே அதிக ரசிகர்கள் உருவாகியிருந்தனர். சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு: அதனை தொடர்ந்து பாயும் புலி திரைப்படத்தில் திவ்யா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஏனெனில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படமே அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதனை ...
5 வயசு புள்ளக்கூட இதை விட பெரிய கெவுன் போட்டுருக்கும்!.. தொடை அழகில் மெர்சல் காட்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!.
Actress

5 வயசு புள்ளக்கூட இதை விட பெரிய கெவுன் போட்டுருக்கும்!.. தொடை அழகில் மெர்சல் காட்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!.

நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் அழகுதான் தமிழ் சினிமாவில் அவர்களுக்கான மார்க்கெட்டை தீர்மானிக்கின்றன. நடிகர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள். பருமனாக இருந்தாலும் சரி, ஒல்லியாக இருந்தாலும் சரி. கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் ஒரு நடிகர் நன்றாக நடித்து விட்டாலே போதும். அவரை நடிகராக ஏற்றுக்கொள்ள இங்கு தயாராக இருக்கின்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் வசீகரமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். நடிகைகளுக்கு இருக்கும் பிரச்சனைகள்: உடல் பருமனாக இருக்கக் கூடாது உடல் எடையை சரியாக மெயின்டைன் செய்ய வேண்டும். இப்படி எல்லாம் இருந்தால் மட்டும்தான் அவர்கள் சினிமாவில் நீடித்து இருக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. இதனால் தங்களது அழகை மேம்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்ய நடிகைகள் தயாராக இருக்கின்றனர். அப்படியாக தனது அழகை மேம்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை த...
விஜய் அப்பார்ட்மெண்டில் வரிசையாக இடம் பிடிக்கும் நடிகைகள்!.. என்னவா இருக்கும்..!
Tamil Cinema News

விஜய் அப்பார்ட்மெண்டில் வரிசையாக இடம் பிடிக்கும் நடிகைகள்!.. என்னவா இருக்கும்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக தற்சமயம் விஜய்தான் இருந்து வருகிறார். நடிகர் ரஜினியை விட குறைவான சம்பளம்தான் இவர் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் பிறந்த நாளில் இருந்தே அவரை குறித்து சச்சையான விஷயங்கள் நிறைய வலம் வந்து கொண்டிருக்கின்றன. முக்கியமான விஜய் பிறந்தநாள் அன்று விஜய்யை வாழ்த்தும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகை திரிஷா. நடிகை திரிஷாவும் விஜய்யும் நெடுநாட்களாகவே நண்பர்களாக இருந்து வருகின்றனர். நிறைய திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்த நிலையில் திரிஷா லிப்டில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். விஜய் குறித்த சர்ச்சை: அந்த புகைப்படம் அப்பொழுது அதிக சர்ச்சையானது. வெளிநாட்டுக்கு எங்கேயோ இருவரும் உல்லாசமாக பயணம் சென்று விட்டு அங்கிருந்துதான் இந்...
இப்படியெல்லாம் சூம் பண்ணி காட்டக்கூடாது.. இளசுகளை பதற வைக்கும் லாஸ்லியா பிக்ஸ்!.
Actress

இப்படியெல்லாம் சூம் பண்ணி காட்டக்கூடாது.. இளசுகளை பதற வைக்கும் லாஸ்லியா பிக்ஸ்!.

இலங்கையிலிருந்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா மரியனேசன். பொதுவாகவே தமிழ் மக்களுக்கு இலங்கையில் இருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் மீது ஒரு ஆர்வம் உண்டு. இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை இலங்கை தமிழில் அவர்கள் பேசும்போது கேட்பதற்கு அழகாக இருக்கும். அதனாலேயே அவர்கள் இங்கு தமிழில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். பிக் பாஸில் பிரபலமான ஜனனியும் கூட இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான். அதேபோல லாஸ்ட்லியாவுமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகதான் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடிகை லாஸ்ட்லியா. கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த லாஸ்ட்லியா யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு என்று இலங்கையில் ஒவ்வொரு பகுதிகளும் வசித்து இருக்கிறார். சின்னத்திரையில் வாய்ப்பு: 2015 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய...
எனக்கு போட்டியே இந்த 4 நடிகைகள்தான்!.. பெரிய நடிகைகளை லிஸ்டில் சேர்த்த ப்ரியா பவானி சங்கர்.. தைரியம் கொஞ்சம் ஜாஸ்திதான்!.
Actress

எனக்கு போட்டியே இந்த 4 நடிகைகள்தான்!.. பெரிய நடிகைகளை லிஸ்டில் சேர்த்த ப்ரியா பவானி சங்கர்.. தைரியம் கொஞ்சம் ஜாஸ்திதான்!.

பிரபல தொகுப்பாளியாக இருந்து அதற்குப் பிறகு சின்ன திரையில் பிரபலமாகி அதன் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகை ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர். பெரும்பாலும் பெரிய பவானி சங்கர் கொஞ்சம் ஓபன்னாக பேசக்கூடியவர் என்று கூறலாம். நடிகைகள் பேட்டிகள் கொடுக்கும் பொழுது எப்பொழுதுமே சினிமா குறித்து பல முக்கிய விஷயங்களை பேச மாட்டார்கள். இலை மறை காயாகவோ அல்லது மறைத்தோதான் விஷயங்களை பேசுவார்கள். ஏனெனில் அப்படியாக வெளிப்படையாக பேசுவது என்பது அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக அவர்களுடைய போட்டி நடிகைகள் யார் என்பதை எந்த ஒரு நடிகையும் கூற மாட்டார்கள். பெரும் நடிகைகளே தயக்கம்: ஏனெனில் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நினைப்பார்கள். நயன்தாரா மாதிரியான நடிகைகள் கூட சின்ன தொலைக்காட்சிகளில் நிறைய பேட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். அப்படியான பேட்டிக...
ரகுவனுக்கு இருக்கும் அதே வியாதி ஃபகத் பாசிலுக்கும் இருக்கு… பொண்டாட்டிதான் பாவம்!.
Tamil Cinema News

ரகுவனுக்கு இருக்கும் அதே வியாதி ஃபகத் பாசிலுக்கும் இருக்கு… பொண்டாட்டிதான் பாவம்!.

தமிழில் வில்லன் நடிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரகுவரன். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு ரகுவரன் வாய்ப்பு தேடி வந்த பொழுது கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றுதான் வாய்ப்பு தேடி வந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் அதிகமாக வெற்றியடைந்தது. தொடர்ந்து வில்லன் நடிகராக மாறினார் நடிகர் ரகுவரன் இந்த விஷயத்தை அவரது நண்பரான சத்தியராஜ் ஒரு பேட்டியில் கூறும்போது கூட நான் தமிழ் சினிமாவிற்கு வில்லனாக வந்து பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினேன். ரகுவரன் ஹீரோவாக வந்து பிறகு வில்லனாக நடிக்க தொடங்கினார் என்று கூறியிருக்கிறார். ரகுவரனின் பழக்கம்: எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அதனாலயே ஒவ்வொரு...